புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடல் நடுவே மூழ்கும் கற்பாறை நகரம்... நம்பவே முடியாத அதிசயம் நன் மடோல்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலை, பூகம்பம், எரிமலை போன்ற பல இயற்கை சீற்றங்களால் மண்ணுக்குள்ளேயும், கடலுக்குள்ளோயும் புதைந்து, மறைந்து, அழிந்து போன நகரங்கள் உலகில் ஏராளம்.
இப்படிப்பட்ட இடங்களைப் பற்றி அறிந்துகொள்ள பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் அந்த இடங்களின் வியக்க வைக்கும் வரலாறுகளும், அதை ஒட்டிய விடை தெரியாத பல மர்ம ரகசியங்களுமே. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்திய பெருங்கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக கூறப்படும் தமிழர்களின் பண்டைய சாம்ராஜ்யமான குமரிக்கண்டம்.
பல பாரம்பரிய வரலாறுகள் கடலுக்கடியில் மூழ்கியது போலவே தற்போது பசிபிக் பெருங்கடலில் ஒரு பண்டைய பாரம்பரியமானது இயற்கை சீற்றங்களால் அழிந்து வருகிறது. அதுதான், உலகின் மிகப் பெரும் தொல்லியல் அதிசயங்களில் ஒன்றான, உலகில் வேறு எங்கும் காண முடியாத, தனித்துவமிக்க கட்டிடக்கலைகளை கொண்டு உருவாக்கப்பட்ட, மர்மமான பொறியியல் அமைப்புடைய நன் மடோல் கற்பாறை நகரம்.
சிறுவயதில் தீக்குச்சிகளை ஒன்றின் மீது ஒன்றாக குறுக்கும் நெடுக்குமாக அகுக்கி வைத்து விளையாடி இருப்போம். ஆனால் நிஜத்தில் தீக்குச்சிகளுக்கு பதில், கற்பாறைகளை அடுக்கி வைத்து ஒரு கோட்டையை எழுப்பியிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பசிபிக் பெருங்கடலின் நடுவில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான சிறு தீவுகளை ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்கிறது மைக்ரோனேஷியா. இப்பகுதியில் உள்ள ஃபென்பீ தீவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது இந்த அதிசய பாறை நகரம்.
உண்மையில் இந்தப் பாறை நகரத்தை அமைத்தவர்கள் யார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இன்றுவரையிலும் கிடைக்கவில்லை. பண்டைய எகிப்திய நாகரிகத்திற்கு சாட்சியாக இருக்கும் பிரமிடுகளைப் போவே மர்மங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கிபி 1100-களில் சியூடெல்லூர் வம்சத்தினரின் (Saudeleur) தலைமையின் கீழ் இந்தத் தீவு ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல் சுமார் 1000 ஆண்டுகாலம் அவர்கள் தீவை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஃபென்பீ தீவை சுற்றிலும் சுமார் 92 கால்வாய்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் இந்த இடத்தை ’பசிபிக்கின் வெனிஸ் நகரம்’ என்றே அழைக்கின்றனர்.
சதுர வடிவில் கட்டப்பட்டுள்ள நன் மடோல் கட்டிடம் உயரமான மதில்களை கொண்ட கம்பீர கோட்டையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முழு வடிவ புகைப்பட ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. கடல் நீர் சூழந்த அந்த இடத்தில், பவளப் பாறைகளின் மீது இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் பயிரிட ஏதுவான அமைப்பு இருந்திருகிறது. படிக்கட்டுகள், அறைகள், தூண்கள், சுவர்கள், என அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக அடிக்கிய கற்பாறை அமைப்பு கொண்டிருப்பது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
நன் மடோல் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்பாறைகள் ஒவ்வொன்றும் 5 டன் முதல் 90 டன் வரையிலான எடை கொண்டவை. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பாறைகள் எரிமலை கற்பாறை வகையை சார்ந்தது எனவும், தீவைச் சுற்றிலும் எரிமலை ஏதும் இல்லாத நிலையில், எரிமலை கற்கள் எவ்வாறு இங்கு கொண்டு வரப்பட்டது என்பதும் ஆய்வாளர்களின் மிகப்பெரும் சந்தேகம். ஒரு சில ஆய்வாளர்கள் வெகு தூரத்தில் இருந்து கடல் வழியாக இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்க கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எந்தவொரு தொழில்நுட்பமும் சாத்தியமில்லாத தீவில், கடலும், கடல் அலையும் சூழ்ந்த இடத்திற்கு எவ்வாறு இவ்வளவு எடை கொண்ட கற்கள் கொண்டு வரப்பட்டன? அதை 50 அடி உயரத்திற்கு நெடுவரிசையில் ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள்? அதைச் சரியான வரிசையில் எப்படி அடுக்கி வைத்தார்கள்?. கட்டுமானத் துறையை சேர்ந்த பல ஆய்வாளர்களால் கூட இந்தக் கட்டிட முறையை தெளிவாக விளக்க முடிய வில்லை.
நன் மடோல் என்பதற்கு "இடைவெளிகளுக்கு இடையில்" என்று பொருள். உண்மைகளுக்கும், புராண கதைகளுக்கும் இடையே இருக்கும் ஒரே ஆதாரம் இந்த இடமாகும்.
தற்போது இந்த பகுதியில் ஏறக்குறைய 35,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நன் மடோல் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகளை இன்றும் அங்கு வாழும் மக்களால் நம்பப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 262 அடி மற்றும் 196 அடி கல்லறைகள் ஆட்சி செய்த மன்னர்களின் கல்லறைகள் எனவும். இறந்தவர்களின் ஆத்மாக்கள் அங்கு இருப்பதாகவும், அவர்கள் அந்த இடத்தை பாதுகாப்பதாகவும் நம்புகின்றனர். உலக அளவில் பல ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கு பயணம் செய்து பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் நன் மடோலை மையப்படுத்தி ஹிஸ்ட்ரி, டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகள் தொடர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.
நன்றி
விகடன்
Similar topics
» குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!
» . பிளாக்பெரி தோல்வியால் சோகத்தில் மூழ்கும் நகரம்
» பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!
» இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!
» கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
» . பிளாக்பெரி தோல்வியால் சோகத்தில் மூழ்கும் நகரம்
» பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!
» இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!
» கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|