புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 15, 2017 6:11 am

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு, அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

ஸ்மார்ட் கார்டு திட்டம், தமிழகத்தில் துணிச்சலோடு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் இல்லை. திருமணத்துக்குப்பின் புதிய குடும்பங்கள் உருவாகும்போது, அவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இது தொடர்ச்சியாக நடக்கும் திட்டம். இதற்கு காலக்கெடு இல்லை.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அதை வாங்கிவிட்டதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வருவதாக கூறுவது தவறு. பொருள் வாங்கியதும் விரல் ரேகையை ரேஷன் அட்டைதாரர் வைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்படவில்லை. தற்போது வளர்ந்து வரும் திட்டம். எனவே சிறிய சிறிய பிரச்சினைகள் வருகின்றன. அவை சரிசெய்யப்படும்.

ரேஷன் அட்டை பற்றி புகார் தெரிவிப்பதற்காக டி.என்.பி.டி.எஸ். என்ற வெளிப்படைத்தன்மை கொண்ட செயலி(ஆப்) தரப்பட்டுள்ளது. அதன் மூலம் பதில் அளிக்கப்படுகிறது. அப்படி வராதபட்சத்தில் அதை அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் சரிசெய்யப்படும். பொதுவாக, புகார் பெறப்பட்ட உடனேயும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனேயும் எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

மசூர் பருப்பு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்படவில்லை. மசூர் பருப்பு, துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் ஆகிய 3 பருப்புகளையும் கொள்முதல் செய்ய மாதந்தோறும் தேவை, இருப்பை பொறுத்து டெண்டர் விடப்படுகிறது. இந்த 3 பருப்புகளும் முந்தைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் அதிக விளைச்சல் மற்றும் உடனடியாக கிடைக்கும் பருப்பை கொள்முதல் செய்கிறோம். மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ரேஷன் பொருட்களை குறைந்த அளவில் கொடுப்பதால்தான் மக்களுக்கு குறைவான அளவில் ரேஷன் பொருட்களை தருவதாக கடை ஊழியர்கள் கூறுவதாக சொல்கிறீர்கள். 2008-ம் ஆண்டில் இருந்து துவரம்பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை 13 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துகொண்டிருந்தோம்.

அதே நேரத்தில் 7 மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பையும் வாங்கிக் கொண்டிருந்தோம். இதில் துவரம் பருப்பு பலருக்கும், உளுந்தம் பருப்பு சிலருக்கும் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 21 ஆயிரம் மெட்ரிக் டன் மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை கொள்முதல் செய்கிறோம்.

அந்த வகையில் இந்த 3-ல் ஒரு பருப்பு ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்தம் பருப்பை கொடுப்பதாக அரசு சொல்லவில்லை. அதற்கு பதிலாக, ஏதோ ஒரு பருப்பை மக்களுக்கு ஒரு கிலோ கொடுப்பதை உறுதி செய்வதற்காக, மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை ஒரு மாதத்துக்கு 21 மெட்ரிக் டன் கொள்முதல் செய்கிறோம்.

சர்க்கரை விலை ஏற்றத்தால் அதை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஏழைகளுக்கான 19 லட்சம் அட்டைகளுக்கு (அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள்) ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50 பைசாவுக்கு வழங்குகிறோம். இந்த அட்டைகள் தவிர வேறு அட்டைகளுக்கு மற்ற மாநிலங்களில் சர்க்கரை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் மட்டும்தான் மற்ற அட்டைகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் வந்த பிறகும் தமிழகத்தில் மட்டும்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வெளிச்சந்தையில் ரூ.45-க்கு சர்க்கரையை கொள்முதல் செய்து அதை மக்களுக்கு ரூ.25-க்கு தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி கிலோ ஒன்றுக்கு ரூ.20-ஐ மானியமாக அரசு அளிக்கிறது. இதற்காக ரூ.836 கோடியை உணவு மானியத்துக்கு அரசு ஒதுக்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக