புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மற்றவர்களிடம் இனிமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதனால், மற்றவர்களைக் காயப்படுத்திவிடுமோ என்ற எண்ணத்தில் பல நேரங்களில் நம் முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் புதைத்துவிடுகிறோம். இந்த மாதிரி உணர்ச்சிகளை அடக்கிவைப்பதன் விளைவாக பதற்றம், பயம், மன அழுத்தம், அமைதியின்மை உள்ளிட்ட சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறோம். பெரும்பாலும் உணர்ச்சிகள் சற்றுச் சிக்கலானவைதான். ஆனால், உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அவற்றை நேர்மறையாக வெளிப்படுத்தும்போது நம்முடைய ஆளுமைத் திறன் மேம்படும்.
எளிமையும் சிக்கலும்
உணர்ச்சியில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. உணர்ச்சி அவ்வளவுதான். உணர்ச்சிகள் ஒட்டுமொத்த உடம்பின் எதிர்விளைவுகளுடன் சம்பந்தப்பட்டவை. உணர்ச்சிவயப்பட்ட தருணங்களில் உடம்பில் ஏற்படும் அதிக இதயத் துடிப்பு, படபடப்பு, மூச்சு திணறல் ஆகியவை மூலம் உணர்ச்சிகளை உணர முடியும்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உணர்ச்சிகள் நமது எண்ணங்களாலும் கண்ணோட்டங்களாலும் பாதிக்கப்படுகின்றன. ஒரு சூழ்நிலையை எப்படிப் புரிந்துகொள்கிறோம் அல்லது எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அது சம்பந்தப்பட்ட உணர்ச்சிகள் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவரைச் சுயநலவாதி என்று நாம் கருதினால், நமக்கு அவரைப் பார்க்கும்போது கோப உணர்ச்சி அதிகரிக்கும். அதேநேரம் நம்மைக் காட்டிலும் அந்த நபர் வளர்ந்துவிட்டார் என்கிற ஆதங்கத்தோடு நாம் இருந்தால் அவரைப் பார்க்கும்போது பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.
உணர்ச்சிகள் எளிமையானவையாகவும் இருக்கலாம், சிக்கலானவையாகவும் இருக்கலாம். நம் சிந்தனைகளால் இணைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எளிய உணர்ச்சிகள் சிக்கலான உணர்ச்சிகளாக மாறும். கோபம், வருத்தம், துக்கம், பயம், காதல், அன்பு, பரவசம், சந்தோஷம் போன்றவை எளிய உணர்ச்சிகள். எளிய உணர்ச்சிகள் அனிச்சையாகத் தோன்றிக் கொஞ்ச நேரம் நிலைத்துப் பின் மறையும். சிந்தனைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிக்கலான உணர்ச்சிகள் நீண்டநேரம் நிலைக்கும்.
உணர்ச்சிகள் எளிமையானவையாகவும் இருக்கலாம், சிக்கலானவையாகவும் இருக்கலாம். நம் சிந்தனைகளால் இணைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எளிய உணர்ச்சிகள் சிக்கலான உணர்ச்சிகளாக மாறும். கோபம், வருத்தம், துக்கம், பயம், காதல், அன்பு, பரவசம், சந்தோஷம் போன்றவை எளிய உணர்ச்சிகள். எளிய உணர்ச்சிகள் அனிச்சையாகத் தோன்றிக் கொஞ்ச நேரம் நிலைத்துப் பின் மறையும். சிந்தனைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிக்கலான உணர்ச்சிகள் நீண்டநேரம் நிலைக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உணர்ச்சிகள் பரவும் தன்மை கொண்டவை. சந்தோஷமோ வருத்தமோ கோபமோ எரிச்சலோ மற்றவர்களிடமிருந்து நம்மை எளிதில் தொற்றிக்கொள்ளும். உணர்ச்சிகள் நமக்கு ஆற்றலை அளிக்கும். உணர்ச்சிகளை உணர்ந்து முறையாக வெளிப்படுத்துவது நம்மைச் சுறுசுறுப்பு அடைய வைக்கும்.
உணர்ச்சிகளை அறிதல்
மனதையும் உடம்பையும் நிதானமாக கவனிக்கப் பழகினால் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எளிது. கைகொடுக்கும் எளிய வழிமுறைகள் இதோ:
1. அன்றாடம் உடற்பயிற்சி மூலம் உடலை ஆசுவாசப்படுத்துதல், தியானம் மூலம் மனதைச் சாந்தப்படுத்துதல்.
2. “நாம் இப்போது என்ன உணர்கிறோம்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளுதல்.
3. கோபம், பயம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளால் நம் உடம்பில் உண்டாகும் மாற்றங்களை உற்றுகவனித்தல்.
4. உணர்ச்சிகளை மதிப்பீடு செய்யாமல் மவுன பார்வையாளராக இருத்தல்.
உணர்ச்சிகளை அறிதல்
மனதையும் உடம்பையும் நிதானமாக கவனிக்கப் பழகினால் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எளிது. கைகொடுக்கும் எளிய வழிமுறைகள் இதோ:
1. அன்றாடம் உடற்பயிற்சி மூலம் உடலை ஆசுவாசப்படுத்துதல், தியானம் மூலம் மனதைச் சாந்தப்படுத்துதல்.
2. “நாம் இப்போது என்ன உணர்கிறோம்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளுதல்.
3. கோபம், பயம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளால் நம் உடம்பில் உண்டாகும் மாற்றங்களை உற்றுகவனித்தல்.
4. உணர்ச்சிகளை மதிப்பீடு செய்யாமல் மவுன பார்வையாளராக இருத்தல்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்
மனம்விட்டுப் பேசுங்கள்:
உணர்ச்சிகளை நம்பிக்கையான நண்பரிடமோ உறவினரிடமோ பகிர்ந்துகொள்வது நல்லது. கேட்கும் அந்த நபர் உங்கள் உணர்ச்சிகளை மதிப்பிடாமல், நீங்கள் சொல்வதை வெறுமனே கேட்டு நீங்கள் வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும்.
உணர்ச்சிகளை எழுதுங்கள்:
பேசுவது சிரமமாக இருந்தால், உங்களுடைய உணர்ச்சிகளை எழுதுவது நல்ல பலன் தரும். நீங்கள் எழுதியதை அவ்வப்போது வாசிப்பது மிகவும் நல்லது. உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவது ஓர் ஆரோக்கியமான வடிகால். படம் வரைதல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல் போன்றவை உங்கள் உணர்ச்சிகளுக்கு ஆக்கப்பூர்வமான வடிகாலாக அமையும்.
சோகத்தை வெளியேற்றுதல்:
சோகத்தை உள்ளுக்குள் அடக்கிவைத்தால் அது நம் மனம், உடல் மீது பாரத்தை ஏற்றி வைக்கும். சோகத்தின்போது அழுவது, அதை இறக்கி வைப்பதற்கான எளிய வழி. முடிந்த அளவு சோகத்தை உடனடியாக வெளியேற்றுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் சோகத்தின் அளவு கூடி அதற்குக் காரணமான மனிதரின் மீது கோபமாக மாறும்.
மனம்விட்டுப் பேசுங்கள்:
உணர்ச்சிகளை நம்பிக்கையான நண்பரிடமோ உறவினரிடமோ பகிர்ந்துகொள்வது நல்லது. கேட்கும் அந்த நபர் உங்கள் உணர்ச்சிகளை மதிப்பிடாமல், நீங்கள் சொல்வதை வெறுமனே கேட்டு நீங்கள் வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும்.
உணர்ச்சிகளை எழுதுங்கள்:
பேசுவது சிரமமாக இருந்தால், உங்களுடைய உணர்ச்சிகளை எழுதுவது நல்ல பலன் தரும். நீங்கள் எழுதியதை அவ்வப்போது வாசிப்பது மிகவும் நல்லது. உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவது ஓர் ஆரோக்கியமான வடிகால். படம் வரைதல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல் போன்றவை உங்கள் உணர்ச்சிகளுக்கு ஆக்கப்பூர்வமான வடிகாலாக அமையும்.
சோகத்தை வெளியேற்றுதல்:
சோகத்தை உள்ளுக்குள் அடக்கிவைத்தால் அது நம் மனம், உடல் மீது பாரத்தை ஏற்றி வைக்கும். சோகத்தின்போது அழுவது, அதை இறக்கி வைப்பதற்கான எளிய வழி. முடிந்த அளவு சோகத்தை உடனடியாக வெளியேற்றுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் சோகத்தின் அளவு கூடி அதற்குக் காரணமான மனிதரின் மீது கோபமாக மாறும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கோபத்தை வெளியேற்றுதல்:
மனதையும், உடலையும் விரைந்து ஊடுருவி ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது கோபம். சின்ன எரிச்சலில் தொடங்கி கட்டுக்கடங்காத வெறிவரை வளரக்கூடிய தன்மை கோபத்துக்கு உண்டு. இதை அடக்கிவைப்பது மிகவும் தீங்கானது. மற்றவர்களிடம் இனிமையாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோபத்தைப் புதைத்துவைப்பது நம் மனநலனைப் பாதிக்கும். இது நம்மைப் பதற்றம்கொள்ளச் செய்யும். எனவே, கோபத்தை அடக்கிவைப்பதற்கு பதிலாக அதைக் களையும் அறிவுப்பூர்வமான செயலில் ஈடுபட வேண்டும்.
எனவே, உணர்ச்சிகளை ஒருபோதும் உள்ளே புதைத்துவைக்காமல் அவற்றைக் கண்டுணர்ந்து முறையாக வெளிப்படுத்தினால், வெற்றி நெருங்கி வரும்.
நன்றி
தி இந்து
மனதையும், உடலையும் விரைந்து ஊடுருவி ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது கோபம். சின்ன எரிச்சலில் தொடங்கி கட்டுக்கடங்காத வெறிவரை வளரக்கூடிய தன்மை கோபத்துக்கு உண்டு. இதை அடக்கிவைப்பது மிகவும் தீங்கானது. மற்றவர்களிடம் இனிமையாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோபத்தைப் புதைத்துவைப்பது நம் மனநலனைப் பாதிக்கும். இது நம்மைப் பதற்றம்கொள்ளச் செய்யும். எனவே, கோபத்தை அடக்கிவைப்பதற்கு பதிலாக அதைக் களையும் அறிவுப்பூர்வமான செயலில் ஈடுபட வேண்டும்.
எனவே, உணர்ச்சிகளை ஒருபோதும் உள்ளே புதைத்துவைக்காமல் அவற்றைக் கண்டுணர்ந்து முறையாக வெளிப்படுத்தினால், வெற்றி நெருங்கி வரும்.
நன்றி
தி இந்து
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|