புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
1 Post - 3%
Guna.D
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
17 Posts - 4%
prajai
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற… பற… புதுவைப் பறவைகள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:16 pm

பற… பற… புதுவைப் பறவைகள்!  6toKupP2TROfTqWm5058+19CHVANPondyUusuteri06JPG


பு

துச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்றுவரும் பகுதிகளில் ஊசுடு ஏரியும் ஒன்று. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேற்புறத்தை தங்கள் அழகால் நிறைக்கும் பறவைகள், மன பாரத்தை மறந்து உள்ளம் மகிழ்ந்து களிக்க அழகிய படகுப் பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தவறுவதில்லை. இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் உயிர்நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது.
பற… பற… புதுவைப் பறவைகள்!  6H39dKomReSewuzuuA4h+19CHVANPondyUusuteri01JPG
வெற்றி! வெற்றி!

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய, பழமை வாய்ந்த ஏரி ஊசுடு. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும் கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலிருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.2 கி.மீ. மொத்தக் கொள்ளளவு 54 கோடி கனஅடி. சங்கராபரணி ஆறு,வீடூர் அணையிலிருந்து ஊசுட்டேரிக்கு நீர் வருகிறது.மேலும் சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்தும் ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. இதனால் பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:20 pm

பறவை சரணாலயம்

மிகப்பெரிய ஏரியான ஊசுடு, 800 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும் 390 ஹெக்டேர் புதுச்சேரிப் பகுதியிலும் அமைந்துள்ளது. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர், காசிப்பாளையம். மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள்வரை ஏரி பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவை சரணாலயமாக அறிவித்தன.
பற… பற… புதுவைப் பறவைகள்!  ZqOZRIBaQNOsVKPL5eFr+19CHVANPondyUusuteri02JPG
இது இளம் சங்குவளை நாரை!

உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக நூற்றுக்கணக்கான பறவை வகைகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிகளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வருவதைப் பார்க்க முடியும்.


கோவையில் உள்ள சாலிம் அலி ஆய்வு நிறுவனம் ஊசுடு ஏரியை ஆய்வுசெய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை என்றும் தெரிவித்துள்ளது. நாமக்கோழி என்கிற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கிறது. இப்பகுதியில் பறவைகள் கள்ளவேட்டைக்கு உள்ளாவதும் உண்டு. அதைத் தடுக்கப் பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
நன்றி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக