புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
306 Posts - 42%
heezulia
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
6 Posts - 1%
prajai
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் உன் நினைவுகளுடன்...!


   
   
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sat Dec 09, 2017 7:29 pm

என்றும் உன் நினைவுகளுடன்..!
வாழ்க்கை என்பது கனவுகள்..
காணும் வரையில் இன்பங்கள்..
கண்ட பிறகோ பிரிவின் துன்பங்கள்..
நட்பு என்பது தொடர்கதை..
காதல் என்பது முடிவுரை..
தொடக்கம் எங்கோ இருக்கிறது..
முடிவு எங்கோ இருக்கிறது..
கண்களில் கனவுகள் மட்டுமே
கலையாமல் இருக்கிறது..
கண்களில் நினைவுகள் மட்டும்
அழியாத சித்திரமாக இருக்கிறது..
உந்தன் நினைவுகளுடன் என்றும் நான்..!
- சந்தியா மூ

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 09, 2017 8:03 pm

வாழ்த்துகள் சந்தியா அவர்களே. அன்பு மலர்
தொடர்கதையும் முடிவுரையும் சரி ,   :நல்வரவு:  :நல்வரவு:
முகவுரை காணவில்லையே !

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2017 8:58 am

:நல்வரவு:
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:03 am

அழகான நினைவுகளை சேமித்தேன்
என்னுடைய நினைவு பெட்டகத்தில்!
நினைவு பெட்டகத்தைத் திறந்தேன்
சில வருடங்கள் கடந்தபிறகு!
திறக்கும் வரையில் தெரியவில்லை
நினைவுகளில் நீ இருப்பாய் என்று!
திறந்தபிறகு தெரிந்தது என் இதயம்
முழுவதும் உன் நினைவுகளே என்று..! ​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:05 am

உன் நினைவுகளை சேமித்தேன்
என் நினைவு பெட்டகத்தில்!
இதயம் சேமித்த நினைவுகள்
என் காதலின் நினைவுச்சின்னம்
நீ என்னை மறந்து சென்றாலும் - என்
நினைவுகள் உன்னை மறப்பதில்லை!​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:07 am

காதல் பேசும் கண்களோ
காதல் வலியை மறைத்தது!
காதல் சொன்ன உதடுகளோ
செயற்கை புன்னகை பூக்கிறது!
காதலால் வாழ்ந்த இதயமோ
வலியால் துடித்துக்கொண்டே இருக்கிறது!
காதல் கொண்ட மனம்
மௌனமாகிப் போனது - இன்று
தாமரை முகம் வாடிவிட்டது!
துயரை காட்ட விரும்பவில்லை!
உன் மௌனத்தை உடைக்க
வழிகள் தென்படவில்லை என்மனதில்!
வலியை மறைத்து பழக்கமில்லை!
வலியை மறைக்க பழகிவிட்டேன்!
உன் கண்களில் வலியைக்
காணக்கூடாது என்று!​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:08 am

நினைவுகள் கண்ணீர் துளிகளாக
கரைகிறது உன்னாலே..
கரையாமல் தடுக்கிறேன் என்
இமைக்கதவுகளை மூடி..
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:09 am

கனவுகளில் காதல் செய்கிறேன்..
கண்களில் கண்ணீர் ஏந்துகிறேன்..
நீ விரும்புவாய் என்ற எதிர்ப்பார்ப்புடன் அல்ல..
என்னை வெறுக்கிறாய் வலியுடன்..
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Dec 12, 2017 10:57 am

கண்களில் கனவுகளுடன்
நெஞ்சில் உனது நினைவுகளுடன்  
மாங்கல்யம் கட்டினேன்!
கொலுசொலி சொல்ல கவிதை
நான் அணிவித்த மெட்டி சொல்லும்
உன்னில் இருப்பது நானென்று..!
என்னையே எடுத்துக் கொண்டு
மனதில் மட்டும் இடம் தர மறுக்கும்
உன்னிடம்  எப்படி சொல்வேன் !
என் நெஞ்சத்தில்  உள்ள நினைவுகள்
உனது நினைவுகளே  என்று!
சந்தியா எம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக