புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
4 Posts - 27%
சிவா
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
310 Posts - 42%
heezulia
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
6 Posts - 1%
prajai
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_m10மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 8:33 pm

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டிருக்கும் தரவுகள் மக்களுடைய பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தத் தவறுகிறதோ எனும் கேள்வியை எழுப்பியிருக்கின்றன. 2016-ல் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது இந்தத் தரவுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. 2015-உடன் ஒப்பிடுகையில் பாலியல் வல்லுறவு, கடத்தல், தாக்குதல் போன்ற மகளிர் மீதான குற்றங்கள் 2.9% அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகம். டெல்லி, மும்பை இதில் முன்னிலை வகிக்கின்றன. மகளிருக்கு எதிரான குற்றச்செயல் எண்ணிக்கையில் தேசிய சராசரியைப் போல இரண்டு மடங்கு குற்றங்கள் டெல்லியில் நடந்துள்ளன. பெரும்பாலும் பெண்களின் கணவர் அல்லது நெருங்கிய உறவினர்களே இக்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதுதான் பெரும் துயரம்.

2012-ல் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, ‘மிகக் கொடூரமான கொலை’ என்பதற்கான விளக்கங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இதுபோன்ற குற்றங்களைக் காவல் துறையினர் உடனுக்குடன் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வது வேதனையளிக்கிறது.

கொலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தேசிய அளவில் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 2.7 என்று 1950-களில் இருந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1992-ல் ஒரு லட்சத்துக்கு 4.62 என்று மிக அதிகமாக இருந்தது நினைவுகூரத்தக்கது. தேசிய அளவில் கொலைகளின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும் 2016-ல் உத்தர பிரதேசத்தில் 4,889 பேரும் பிஹாரில் 2,581 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கேரளத்தில் 305 கொலைகள் நடந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் எண்ணிக்கை 2015-ஐ விட அதிகம் என்பது மற்றொரு அதிர்ச்சி. அனைவருக்கும் கல்வி, தொழில் செய்வதற்கான திறன்களைக் கற்றுத்தருதல் ஆகியவற்றின் மூலம் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைக்க முடியும். குற்றங்களைப் பதிவு செய்வது, விசாரிப்பது, தடயங்களைச் சேகரிப்பது போன்றவற்றில் புதிய முறைகளைக் கையாள வேண்டும். புதிய சூழல்களுக்கேற்பச் செயல்படவும், மனித உரிமைகளை மதிக்கவும் காவல்துறையினரைப் பயிற்சியளிக்கவும் அதிக முயற்சிகளை அரசுகள் எடுக்க வேண்டும். மிக முக்கியமாக, காவல் துறையினரின் பணிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

கல்வி, சுகாதாரச் சூழலை மேம்படுத்துவது பலன் தரும். காவல் துறையினரின் பணிகளை மூத்த அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அனைத்துச் செயல்பாடுகளும் வெளிப்படையாகவும், சமூகத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையிலும் அமைய வேண்டும். இதனால் குற்றவியல் வழக்குகளில் நீதி வழங்குதல் மேம்படும்.

வழக்கமான கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு தவிர சிறிய அளவிலானவை என்று கருதப்படும் குற்றச்செயல்களும் பதிவாக வேண்டும். குற்ற எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பைவிட, குற்றங்களே நடைபெறாமல் தடுப்பதுதான் மிக மிக முக்கியம். அரசும் காவல் துறையும் உணர வேண்டிய தருணம் இது!
நன்றி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக