புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
53 Posts - 47%
heezulia
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 3%
jairam
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
15 Posts - 4%
prajai
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
6 Posts - 2%
jairam
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தனார் சொல்லும் உலகாயதம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Dec 28, 2017 8:57 am



சாத்தனார் சொல்லும் உலகாயதம்  FeunVRua9IPzXXavzbwH+manimegalai

சீத்தலைச்சாத்தனார் தம் மணிமேகலை காப்பியத்தில் உலகாயதம் பற்றியும் உலகாயதர் பற்றியும் பல செய்திகளைக் கூறியுள்ளார்.

வஞ்சி மாநகரில் சமயவாதிகள் பலருடன் மணிமேகலை அவர்தம் சமயக்கருத்துக் களைக் குறித்து வாதம் புரிந்தாள். அப்போது அவள் உலகாயதனாகிய பூதவாதியை அழைத்து அவனது கருத்துக்களைக் கூறுமாறு கேட்டாள். பூத வாதிகள் என்போர் நிலம், நீர், தீ காற்று என்னும் நான்கு பூதத்தால் உடல் உருப்பெறுகிறது என்ற கருத்துடையவர்கள் .
பூத வாதியம் தன் கருத்துக்களைக் கூறினான். பூதவாதியின் கூற்று இது:

பூதவாதியைப் புகல் நீ என்ன
தாதகிப்பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப்பூதத்து அழிவுகளின்
வௌ;வேறு பிரியும் பறையோசையிற் கெடும்
உயிரோடு கூடிய உணர்வின் பூதமும்
உயிரில்லாத உணர்வு இல் பூதமும்
அவ்வப்பூதவழி யவை யவை பிறக்கும்
மெய்வகை இதுவே, வேறு வேறு விகற்பமும்
உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே,
கண்கூடல்லது கருத்தளவழியும்
இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே,
பொய்மை மறுமையுண்டாய் வினைதுய்த்தல்”

இவ்வாறு பூதவாதி தன் கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துக்கூறியதாகச் சாத்தனார்; கூறுகிறார்.அப்போதைய சமயம் அத்தனைக் கருத்து சுகந்திரம் கொண்ட பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது .



ஆத்திப்பூவையும் கருப்புக் கட்டியையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி அக்கள்ளில் போதை தோன்றுகிறது.
(சங்க காலத்து மதுவின்தயாரிப்பு முறை இது )

அதே போல் பூதங்கள் பொருந்திக்கூடுவதால் உடலில் உணர்வு பிறக்கும். அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்கும் போது, எவ்வாறு பறையோசை தூரத்தே செல்லச் செல்லத் குறைந்து மறைவதைப்போல உணர்வும் வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடுஅதாவது தோன்றிய இடத்தில் ஒன்றி விடும். உண்மைநெறியிதுவேயாகும். என்று உடம்பு, உயிர் ஆகியவற்றின் தோற்றம் அழிவு ஆகியவற்றுக்குக் கள்ளைக் காய்ச்சும் தொழில் நுட்பம் காட்டி பூதவாதியால் உவமையாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் சங்ககால சமய சுதந்திரம் , அந்தக்காலத்திய மது தயாரிக்கும் முறை , பறை எனும் தோல் கருவி அப்போது பயன்பாட்டில் இருந்தது ஆகியவை ஆகும் .
அண்ணாமலை சுகுமாரன்
28/12/17


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக