புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.
நன்றி
விகடன்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2. உப்பு உருண்டை:
[size=31]
[/size]
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]
[/size]
இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
[size=31]
[/size]
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]
[/size]
இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
4. அவல் உப்புமா:
[size=31]
[/size]
அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]
[/size]
எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
[size=31]
[/size]
அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]
[/size]
எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
6. கேழ்வரகு இடியாப்பம்:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]
[/size]
கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
[size=31]
[/size]
கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]
[/size]
கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
8. வெந்தயக்களி:
[size=31]
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
[size=31]
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உளுந்து விலை அதிகம் தான் ஐயா .....அதுவும் இங்கு ( பெங்களூரில்) நூற்றி நாற்பது ரூபாய்பழ.முத்துராமலிங்கம் wrote:உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.
நன்றி
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மற்ற பருப்புகள் விலை குறையவா ஐயா? ...ஆனால் அடை சூப்பர் ஐயா !பழ.முத்துராமலிங்கம் wrote:2. உப்பு உருண்டை:
[size=31]
[/size]
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]
[/size]
இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவல் உப்புமாவிற்கு நான் அவலை களைந்து பிழிந்து செய்வேனய்யா.... ஏனென்றால் அவல் மிகவும் அழுக்காக இருக்கும்பழ.முத்துராமலிங்கம் wrote:4. அவல் உப்புமா:
[size=31]
[/size]
அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]
[/size]
எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேழ்வரகு இடியாப்பம் அருமையாக இருக்கும்....அதேபோல, கேழ்வரகு அடை மிகவும் அருமையாக இருக்கும் அதுவும் அதில் இளம் முருங்கைக்கீரையை போட்டு தட்டவேண்டும்....கோதுமை அடை செய்தது இல்லைபழ.முத்துராமலிங்கம் wrote:6. கேழ்வரகு இடியாப்பம்:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]
[/size]
கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..வெந்தயக்களி யும் செய்து தான் பார்க்கவேண்டும்.............இங்கு பெங்களூரில் 'ராகு முத்தா' என்று சொல்லக்கூடிய கேழ்வரகு களி மிகவும் பிரசித்தம்....பழ.முத்துராமலிங்கம் wrote:8. வெந்தயக்களி:
[size=31]
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
.
.
.
இதே கேழ்வரகு அடை யைப் பற்றித்தான் மேலே சொன்னேன் !
- Sponsored content
Similar topics
» கைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» டாலருக்குப் பதில் ரூபாய் - ரூபிளில் வர்த்தகம்
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» டாலருக்குப் பதில் ரூபாய் - ரூபிளில் வர்த்தகம்
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|