புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
17 Posts - 4%
prajai
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
4 Posts - 1%
jairam
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 31, 2017 1:18 pm



ஒத்தடம்… இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கியமான, எளிமையான, இயற்கையான ஒரு வைத்திய முறை. இது உடலில் ஏற்படும் அதிக வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம், கடுகுப் பசை ஒத்தடம், மூலிகை இலை ஒத்தடம், உப்பு ஒத்தடம், மணல் ஒத்தடம், கரி ஒத்தடம்… என்று இதில் பல வகைகள் உள்ளன. ஒத்தடம் கொடுப்பது எப்படி? எந்தெந்தப் பொருள்களைப்

பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்? விரிவாக விளக்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மணவாளன்.

ஒத்தடம் கொடுப்பது எப்படி?
ஹாட் வாட்டர் பேக்கில் வெந்நீரை நிரப்பி ஒத்தடம் கொடுக்கலாம். ஹாட் வாட்டர் பேக் இல்லாதபட்சத்தில் ஏதாவது ஒரு துணியின் நுனிப்பகுதியைச் சுடு நீரில் லேசாக நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இல்லையென்றால் வாட்டர் கேனில் வெந்நீரை நிரப்பி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஐஸ் பேக்கில் தேவையான ஐஸ் க்யூப்களைப் போட்டு, ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் பேக் இல்லாதவர்கள், ஐஸ் க்யூப்களைத் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதுதவிர உப்பைச் சூடுபடுத்தி துணியில் வைத்துக்கட்டி, உப்பு ஒத்தடம் கொடுக்கலாம். மணலை வறுத்து, துணியில் கட்டி மணல் ஒத்தடம் கொடுக்கலாம். வாதநாராயணன் இலை, நொச்சி இலை, மஞ்சணத்தி இலை ஆகிய மூலிகைகளைச் சூடுபடுத்தி மூலிகை ஒத்தடம் கொடுக்கலாம்.
எப்போது வெந்நீர் ஒத்தடம்?
நீர்ச் சிகிச்சை முறையில் மிகவும் முக்கியமான ஒன்று வெந்நீர் ஒத்தடம். இந்த ஒத்தடம் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கை, கால்களில் வெந்நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம்பட்ட இடத்துக்கு ஒத்தடம் கொடுக்க நினைத்து, புதிய காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
முதுகிலோ, கழுத்திலோ ஒத்தடம் கொடுக்கும்போது, முதலில் அந்த இடத்தில் ஓர் ஈரத்துணியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மீதுதான் ஹாட்பேக்கை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். நேரடியாகச் சருமத்தின்மீது கொடுக்கக் கூடாது. நேரடியாகக் கொடுத்தால், அந்த இடம் பொசுங்கி (Burn) புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
குறிப்பாக, சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், சூட்டை உணர முடியாதென்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்துமா, இரைப்பு (Wheezing) போன்ற மூச்சு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முதுகுத்தண்டின் மேற்பகுதியில், கழுத்துப் பகுதியில் ஒரு துணியை வைத்து அதன் மேல் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் மூச்சுக்குழல் விரிவடைந்து, சுவாசம் சீராகும்.
கழுத்துவலி, இடுப்புவலி, மூட்டுவலி, தசைவலி, நாள்பட்ட வீக்கம் மற்றும் நாள்பட்ட வலிகளுக்கு (Chronic pain) வெந்நீர் ஒத்தடம் மிகச்சிறந்த நிவாரணி. ஓர் இடத்தில் அடிபட்டால், உடனே சுடு நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது. காயம்பட்ட இடம் ஏற்கெனவே சூடாகவும் கடுமையான வீக்கத்துடனும் (Acute Inflammation) இருக்கும். அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால், சூடு அதிகமாகி ரத்தக்கசிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேறு சில ஒத்தடங்கள்!
மூட்டுவலிக்குக் கடுகை நன்றாக அரைத்து, பசைபோல் ஆக்கிப் பூசி வந்தால் சரியாகும். இதுவும் ஒத்தடத்தில் ஒரு வகையே. மூலிகையை நன்றாக வதக்கித் துணியில் வைத்தும் ஒத்தடம் கொடுக்கலாம். மணல் அதிகநேரம் சூட்டைத் தாக்குப்பிடிக்கும் என்பதால், மணலைச் சூடுபடுத்தியும் ஒத்தடம் கொடுக்கலாம்.
மேற்கண்ட அனைத்து ஒத்தடங்களிலும் முக்கியம் சூடுதான். வெப்பத்தின் காரணமாகத்தான் பல வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், நாம் கவனமாக இருக்கவேண்டிய இடமும் அதுவே. நிவாரணம் பெற இவ்வளவு வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்ற எந்த அளவுகோலும் (Standard temperature) இல்லை. ஆனால், ஒருவரால் எந்த அளவுக்குச் சூட்டைத் தாங்க முடியுமோ அந்த அளவுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். நிவாரணம் பெற அதுவே போதுமானது.
யார் யாருக்கு ஒத்தடம் கொடுக்கலாம்?
5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒத்தடம் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் அறிவுரையுடனே ஒத்தடம் கொடுக்கப்பட வேண்டும்.

நன்மைகள்
* தசைகளைத் தளர்த்தும்.
* ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
* நுண் ரத்த நாளங்களை மேம்படுத்தும்.
* காயம் ஏற்பட்ட இடத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கிடைக்கச்செய்யும். அதனால், காயம் விரைவாக ஆறும்.

ஐஸ் ஒத்தடம் எப்போது?
ஓர் இடத்தில் அடிபட்டால், அடிபட்ட 48 மணி நேரம் வரை ஐஸ் ஒத்தடம் மட்டுமே கொடுக்கலாம். அடிபட்ட இடத்தில் வீக்கம் இருந்தால், இந்த ஒத்தடம் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடும்.
தீராத வலி என்கிற நிலையில் இந்த ஒத்தடம் நல்ல பலன் தரும். உதாரணமாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியின்போது (Acute Pain ) ஐஸ் ஒத்தடம் நிவாரணம் தரும். ஐஸ் இல்லையென்றால், அவசரத்துக்கு வீட்டில் ஃப்ரிட்ஜில் இருக்கும் பால் பாக்கெட்டைக்கூட ஒத்தடத்துக்குப் பயன்படுத்தலாம். இது, மருத்துவரிடம் செல்லும்வரை வலியைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். பல் வலி உள்ளவர்கள், தீராத வலியால் அவதிப்படும்போது, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் அந்த இடம் மரத்துப்போய் வலி தெரியாது. அதிகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவர் களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தால், அது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவும். நேரடியாக ஐஸை வைக்காமல், பஞ்சு அல்லது துணியில் தொட்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் வந்தவர்களுக்கு, மருத்துவரிடம் போவதற்கு முன்னால் ஐஸ் க்யூப்களைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது, மூளையில் கசியும் ரத்தத்தைத் தடுக்கும்.
ஐஸ் ஒத்தடம், ரத்தக்கசிவைத் தடுக்கவும் (Hemostasis), வலியைக் குறைக்கவும் (Analgesic), ஓர் இடத்தை மரத்துப்போகச் செய்யவும் (anesthetic) உதவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக