புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது.
நன்றி
தினகரன்
அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது.
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆண்களே வளர்க்க யோசிக்கும் நேரத்தில், இவரால் மட்டும் எப்படி முடிகிறது? அவரிடமே கேட்போமே...?அழகுநாச்சி பேச்சை துவக்கினார். ‘‘நீங்க சொல்றது சரிதான்... வீட்ல ஒரு மல்யுத்த பயில்வானை வளர்க்கிற மாதிரிதான் காளையை வளர்க்கிறதும்...? சரியான நேரத்தில் முட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தா, நாட்டுக்கோழி சூப் சேர்த்து சத்தான சாப்பாடு, நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி எல்லாம் கொடுக்கணும்... கொஞ்சம் கவனக்குறைவாய் விட்டாலும் சிக்கல்தான்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|