புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
Page 1 of 1 •
சென்னை,
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டு முதல்
இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை
தமிழக அரசு உயர்த்தியது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் வருமாறு:-
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட
நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச
கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது.
அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு
இருக்கிறது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது.
இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச
கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.
இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து
ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்த
மட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம்
செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள 5 ரூபாயில்
இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பஸ் கட்டணம்
17 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆகவும், அதிசொகுசு, இடைநில்லா
பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் ஆகியவற்றுக் கான
குறைந்தபட்ச கட்டணம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும்
உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேதூரம் அதிநவீன சொகுசு பஸ்சில் பயணம் செய்வதற்கான
குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும்
குளிர்சாதன பஸ்சுக் கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து
42 ரூபாய் ஆகவும், வால்வோ பஸ் கட்டணம் 33 ரூபாயில் இருந்து
51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
மலைப் பகுதிகளில் சாதாரண பஸ்களில் 6 கி.மீ தூரம் பயணம்
செய்ய இதுவரை ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இனி இந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக
வசூலிக்கப்படும்.
இதேபோல் விரைவு பஸ்களில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை
வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம்
கூடுதலாக வசூலிக்கப்படும்.
இந்த கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
-
---------------------------
தினத்தந்தி
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டு முதல்
இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை
தமிழக அரசு உயர்த்தியது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் வருமாறு:-
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட
நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச
கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது.
அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு
இருக்கிறது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது.
இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச
கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.
இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து
ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்த
மட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம்
செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள 5 ரூபாயில்
இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பஸ் கட்டணம்
17 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆகவும், அதிசொகுசு, இடைநில்லா
பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் ஆகியவற்றுக் கான
குறைந்தபட்ச கட்டணம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும்
உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேதூரம் அதிநவீன சொகுசு பஸ்சில் பயணம் செய்வதற்கான
குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும்
குளிர்சாதன பஸ்சுக் கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து
42 ரூபாய் ஆகவும், வால்வோ பஸ் கட்டணம் 33 ரூபாயில் இருந்து
51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
மலைப் பகுதிகளில் சாதாரண பஸ்களில் 6 கி.மீ தூரம் பயணம்
செய்ய இதுவரை ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இனி இந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக
வசூலிக்கப்படும்.
இதேபோல் விரைவு பஸ்களில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை
வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம்
கூடுதலாக வசூலிக்கப்படும்.
இந்த கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
-
---------------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த கட்டண உயர்வு சுமார் 50 சதவீதம் உயர்ந்து உள்ளது.
இன்று காலை என் மகன் கோயம்புத்தூர் இருந்து
குமாரபாளையம் வந்தான்.
முதலில் 60 ரூபாயாக இருந்த டிக்கெட் இன்று
90 ரூபாய்
உயர்வு 30 ரூபாய்
50 சதவீதம்
நடுத்தர வர்க்கத்தின் குரல்வலையை நசுக்கி
விடும்.
கீழ் தள குறைந்த வருவாய் ஈட்டும் அன்றாட கூலி
தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் வருவாய் உயர வழியில்லை
இன்று காலை என் மகன் கோயம்புத்தூர் இருந்து
குமாரபாளையம் வந்தான்.
முதலில் 60 ரூபாயாக இருந்த டிக்கெட் இன்று
90 ரூபாய்
உயர்வு 30 ரூபாய்
50 சதவீதம்
நடுத்தர வர்க்கத்தின் குரல்வலையை நசுக்கி
விடும்.
கீழ் தள குறைந்த வருவாய் ஈட்டும் அன்றாட கூலி
தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் வருவாய் உயர வழியில்லை
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய செயலானது , வழிப்பறிக் கொள்ளைக்கு சமம் .
ஆட்சியைக் கையிலே வைத்துக்கொண்டு , முறைகேடாகக் குடிமக்களிடம் பொருள் கேட்கும் ஆட்சியாளன் செயல் , கொலைக்கருவியைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவன் , " உன்னிடம் இருப்பதைக் கொடு " என்று மிரட்டுவதை ஒக்கும் .
வேலொடு நின்றான் " இடு " என் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு .
என்பது ஐயனின் வாக்கு .
ஆட்சியைக் கையிலே வைத்துக்கொண்டு , முறைகேடாகக் குடிமக்களிடம் பொருள் கேட்கும் ஆட்சியாளன் செயல் , கொலைக்கருவியைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவன் , " உன்னிடம் இருப்பதைக் கொடு " என்று மிரட்டுவதை ஒக்கும் .
வேலொடு நின்றான் " இடு " என் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|