புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
Page 1 of 1 •
பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் எனது பார்வையில்
இந்துக்கள் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து
பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தை தீவிரமாக விமர்சித்து வந்த
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட
பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக, குறிப்பாக பிரதமர்
மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கையின் மாநாடு சமீபத்தில்
ஹைதராபாத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து
கொண்டு பேசியவதாவது:
நான் காங்கிரஸ் அரசிடமிருந்து கர்நாடகாவில் நிலத்தை
வாங்கினேன் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில், எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது
என்பதே அவர்களுக்கு தெரியாது.
மேலும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என என் மீது
குற்றம் சாட்டுகின்றனர். நான் இந்துக்களுக்கு எதிரானவன்
அல்ல. நான் பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெக்டே
ஆகியோருக்கு எதிரானவன். என்னை பொறுத்தவரையில்
அவர்கள் இந்துக்கள் அல்ல” என பரபரப்பாக பேசினார்.
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
-
-------------------
வெப்துனியா
இந்துக்கள் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து
பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தை தீவிரமாக விமர்சித்து வந்த
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட
பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக, குறிப்பாக பிரதமர்
மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கையின் மாநாடு சமீபத்தில்
ஹைதராபாத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து
கொண்டு பேசியவதாவது:
நான் காங்கிரஸ் அரசிடமிருந்து கர்நாடகாவில் நிலத்தை
வாங்கினேன் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில், எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது
என்பதே அவர்களுக்கு தெரியாது.
மேலும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என என் மீது
குற்றம் சாட்டுகின்றனர். நான் இந்துக்களுக்கு எதிரானவன்
அல்ல. நான் பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெக்டே
ஆகியோருக்கு எதிரானவன். என்னை பொறுத்தவரையில்
அவர்கள் இந்துக்கள் அல்ல” என பரபரப்பாக பேசினார்.
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
-
-------------------
வெப்துனியா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257275ayyasamy ram wrote:
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
மதநல்லிணக்கம் இவர்களாலே சீரழிந்து கொண்டிருக்கிறது.
சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர் இது சரியில்லை
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" இந்து " என்ற சொல் எப்படி வந்ததென்று தெரியவில்லை !
சங்க இலக்கியங்களிலும் , ஐம்பெரும் காப்பியங்களிலும் , தேவாரம் , திவ்ய பிரபந்தங்களிலும் , திருக்குறளிலும் கூட இச்சொல் இல்லை .இச்சொல்லை யார் , எப்போது புகுத்தினார்கள் என்று தெரியவில்லை .
சங்க இலக்கியங்களிலும் , ஐம்பெரும் காப்பியங்களிலும் , தேவாரம் , திவ்ய பிரபந்தங்களிலும் , திருக்குறளிலும் கூட இச்சொல் இல்லை .இச்சொல்லை யார் , எப்போது புகுத்தினார்கள் என்று தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
Gavin Dennis Flood (Oxford Centre for Hindu Studies ) அவர்களின் ஆய்வின்படி பழைய பேர்சியன் மொழியில் Hindūk எனவும், புதிய மொழியில் Hindū (Persian/Arabic ) சொல்லப்பட்டது.
புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.
The word for water in Sanskrit is “Sindu” In the Vedas and our Legends we come across such words as “Saptha Sindavaha” which freely translated would mean ‘The Land of Seven Rivers”. While other rivers have been given individual names, this river on the extreme Northwestern border was known as ‘Sindu’. Eventually, Sindu became ‘Hindu’. That is how the intruders, invaders and travellers began to call the original people of the land Hindus."
இதன் அடிப்படையில் ராஜாஜியும்,நேருவும் தங்கள் நூலில் உறுதிப்படுத்தி உள்ளார்களாம்.
ஆனால் அந்த பெர்சிய மொழிச் சொல்லின் உண்மையான பொருள் கேடடால்..................
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.
The word for water in Sanskrit is “Sindu” In the Vedas and our Legends we come across such words as “Saptha Sindavaha” which freely translated would mean ‘The Land of Seven Rivers”. While other rivers have been given individual names, this river on the extreme Northwestern border was known as ‘Sindu’. Eventually, Sindu became ‘Hindu’. That is how the intruders, invaders and travellers began to call the original people of the land Hindus."
இதன் அடிப்படையில் ராஜாஜியும்,நேருவும் தங்கள் நூலில் உறுதிப்படுத்தி உள்ளார்களாம்.
ஆனால் அந்த பெர்சிய மொழிச் சொல்லின் உண்மையான பொருள் கேடடால்..................
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1257502மூர்த்தி wrote:Gavin Dennis Flood (Oxford Centre for Hindu Studies ) அவர்களின் ஆய்வின்படி பழைய பேர்சியன் மொழியில் Hindūk எனவும், புதிய மொழியில் Hindū (Persian/Arabic ) சொல்லப்பட்டது.
புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.
[/color]
.............
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
இந்துக்கள்
இது மத அடிப்படையில் பெற்ற பெயர் இல்லை
அது இட அடிப்படையில் பெற்ற பெயர்..
பின் நாட்களில் அதுவே நமக்கு மதமாகவும்
அதாவது நாம் பின் பற்றும் மதமாகவும்
மதத்தின் பெயராகவும் மாறிப்போனது ....
லெமூரியா கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கடல் அரிப்பால், சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை
விண்கல் தாக்குதல்
காரணமாக துண்டுகளாக உடைந்து நகர்ந்து பிரியும் முன்னர் வரை மதம் கிடையாது...
உலகம் மதம் என்ற வார்த்தையை கண்டதில்லை .....
பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
யாத்திரிகர்கள்
வணிகர்கள்
கடல் வழி வியாபாரிகள் (கடலோடிகள்)
வந்தபோது
வளர்ந்தபோது
பெருகியபோது
ஒவ்வொரு இடத்தையும்
பெயர் கொண்டு அழைத்தபோது
தாங்கள் பயணம் போய் வந்த இடங்களை எழுதி
வைத்தபோது
இந்து குஷ் மலைத்தொடருக்குத்
தெற்கே வசித்தோர்களை
இந்துக்கள் என்று
கிரேக்கர்கள்
அரேபியர்கள்
சீனர்கள் குறிப்பிட்டனர்
எழுதி வைத்தனர்
சிந்து நதி சிந்துச் சமவெளி நாகரீகம் போன்றவையும் ஒரு காரணம் தான்
ஆனால் முழுமுதல் காரணம் இந்து குஷ் மலை
நாம் படிக்கும் போது
நம்முடன் படிக்கும் மாணவர்களை
ஒரே பெயரில் இருந்தால் ஊரைச் சூட்டி அழைப்போமே
இளங்காட்டான்
தாம்பரத்தான்
ஆரணியான்
அதுபோல
இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும்.
(The Hindu Kush (/kʊʃ, kuːʃ/), also known in Ancient Greek as the Caucasus Indicus(Ancient Greek: Καύκασος Ινδικός) or Paropamisadae (Ancient Greek: Παροπαμισάδαι), in Pashto and Persian as هندوکش, is an 800-kilometre-long (500 mi) mountain range that stretches near the Afghan-Pakistan border, from central Afghanistan to northern Pakistan. It forms the western section of the Hindu Kush Himalayan Region)
பின்னாளில் நிறைய மதங்கள் தோன்றிய போது ...
நாம் இந்துக்கள் ஆனோம்
ஆனால் இன்று
இந்த வரலாறு கூகுளில்
இல்லை
1984 களில்
நூலகங்களில் இருந்த பல புத்தகங்களில்
இது இருந்து இருக்கிறது...
அடியேன் நினைவுச் சில்லுகளில்
டெலிட் ஆகாமல் இன்றும் உள்ளது...
நன்றி அய்யா
அன்புடன்
கே எல் என்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|