புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
3 Posts - 3%
prajai
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
3 Posts - 3%
manikavi
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
2 Posts - 2%
Rutu
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
1 Post - 1%
Kavithas
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
216 Posts - 42%
heezulia
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
18 Posts - 3%
sugumaran
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
6 Posts - 1%
manikavi
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
4 Posts - 1%
prajai
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2018 11:30 am

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை IMG-20180126-WA0011_10493
-

தேனி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) காலை மாவட்ட விளையாட்டு
அரங்கில் 69வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் மாவட்ட கலெக்டர்
வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
அதனை முழுமையாகச் செய்யவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக
அமைந்தது ஓர் இட்லி... ஒரு வடை...

குடியரசு தின விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் பெறுவதற்கும்,
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் மாவட்டத்தில் பல்வேறு
இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள்
வந்திருந்தனர்.

காலை 7 மணிக்கெல்லாம் விளையாட்டு அரங்கத்துக்கு வந்துவிட்ட
இவர்களுக்கு வழக்கமாக மாவட்ட ஐடிஐ வளாகத்தில் உணவு கொடுப்பது
வழக்கம். அந்த வகையில் இன்று காலை கொடுக்கப்பட்ட உணவு
வெறும் ஓர் இட்லி, ஒரு வடை மட்டுமே என்பது அனைவரையும்
அதிர்ச்சியடையச் செய்தது.

சிலர் ஒரு இட்லி சாப்பிட்டுவிட்டு இன்னொரு இட்லி வாங்க முடியாமல்
பசியோடு திரும்பிய காட்சி பலரை வேதனையடைய வைத்தது.

விழாவுக்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஸ்வீட், காரம் முதல்
சகல ஏற்பாடுகளையும் செய்யும் மாவட்ட நிர்வாகத்தால், விழாவுக்கு
அழகு சேர்க்கும் மாணவ- மாணவிகளை கண்டுகொள்ளாமல்விட
எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், மாணவ- மாணவிகளுடன் அவர்களின்
பெற்றோர்களும் உடன் வந்திருக்கிறார்கள். பார்வையாளர்களாக
அமர்ந்திருக்கும் அவர்கள் அனைவரும் ஒரு தண்ணீர் பாக்கெட்கூட
வழங்கவில்லை என்பதே வேதனை.

தங்கள் பிள்ளைகள் பரிசு வாங்குவதையும், கலை நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதையும் மட்டும் பார்த்துப் பசியாற முடியும் என்பது
போல உள்ளது மாவட்ட நிர்வாகத்தில் இச்செயல்.

ஏன் இவ்வளவு அலட்சியம் என்று விசாரித்தபோது,
"எந்த அரசு விழாவாக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும்
மாவட்ட நிர்வாகம். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவார்கள்.

ஒருமுறை இதே போன்ற விழா ஒன்றிற்குக் கொண்டுவரப்பட்ட
தண்ணீர் பாக்கெட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு
மீதி பாக்கெட்டுகள் ஆட்டோவில் எடுத்துச்செல்லும் போது,
ஆட்டோவை மறித்து மாணவ- மாணவிகள் தண்ணீல் பாக்கெட்டுகளை
எடுத்த சம்பவம் இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்திருக்கிறது.

விழா நடக்கும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி இரண்டு
கிலோமீட்டருக்கு எந்தக் கடையும் இல்லை என்பதால் பல மாணவிகள்
மயக்கமடைவதும் இங்கே நடக்கும். தண்ணீர் கொடுத்தோம்,
சாப்பாடு கொடுத்தோம் என்று பொய் கணக்கு மட்டும் எழுதிக்கொள்ளும்
மாவட்ட நிர்வாகம், அவர்களில் குழந்தைகள் இங்கிருந்தால் இப்படிச்
செய்வார்களா?" என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
-----------------------------------------
-விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 26, 2018 3:52 pm


அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 27, 2018 6:51 am

பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:42 am

M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்  
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

மேற்கோள் செய்த பதிவு: 1258007
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:43 am

M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்  
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

மேற்கோள் செய்த பதிவு: 1258007
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 10:29 am

T.N.Balasubramanian wrote:
அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257955

அப்படியே அழைப்போம் ஐயா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக