புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
56 Posts - 46%
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
3 Posts - 2%
Shivanya
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%
prajai
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
12 Posts - 2%
prajai
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
9 Posts - 2%
jairam
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 5:34 pm

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Fb3d0b10
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,



"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!



அவனுக்கு..,

" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!



அவன் வாழ்க்கை...

உழைப்பும்,

காதலும்,

ஊடலுமாக

மகிழ்ச்சி

வெள்ளமாய்

ஒடிக் கொண்டிருந்தது.......!!



கொல்லப் பட்டறை தொழில்...,

" ஒரு சமயம் நலிவுற்றது"......!!



"அன்றாட உணவுக்கே வறுமை ".....,

என்ற நிலை வந்துவிட்டது.....!!



"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!



அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,



"எதுக்கு கலங்குறீங்க"......!!



"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,



"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,



"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,

" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!



"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!



"புது நம்பிக்கை

புது உற்சாகம்

உள்ளத்தில்" கொல்லன்.......,



"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!



"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!



வீட்டில் தினமும்..,

சோளக்கஞ்சி,

கொள்ளுத் துவையல்....



கூடவே .....,

மனைவியின் சிரித்த முகமும்...... ,



கனிவான கொஞ்சலும் .....,



"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,



சற்றே சோகமும் இழையோடி இருந்தது,



ஒருநாள்...,

" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,



"மாமோய்,,,

"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!



விறகு வெட்டியான.....

நம்ம கொல்லன் சொன்னான்...



"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,



"நம்ம வீட்டில்...

தினந்தினம்

நெல்லுச்சோறும்..,

கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!



இப்போ....,

" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!



அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!



"கண்ணு கலங்காதீங்க"......!!



"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,



அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!



காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,



" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!



கடைன்னு ஆயிட்டா.....,



" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!



"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.



"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!



விறகு வெட்டியானவன்....,

"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!



"வருமானம் பெருகியது"......!!



அப்புறமென்ன....

" வீட்டில் கறிசோறு தான்".....!!



ஆனால்...,



வாழ்க்கை

அடுத்தடுத்த

சோதனைகளை

ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!



"வந்தது கெட்ட நேரம்"........,



"விறகு கடையில் தீ விபத்து".........!!



"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!



"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....



விறகு கடை முதலாளி.



நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,



"கலங்காதே நண்பா"..... ,



"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!



எதிர்காலத்தில்.......,



" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!



மனைவி வந்தாள்.....!!



"கண்ணீரை துடைத்தாள்"....!!



"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!



"கண்ணீர் மல்க சொன்னாள்".....,



"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!



"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!



"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!



நாளைலயிருந்து....,

" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!



தன் தலை நிமிர்த்தி.....,

" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,



"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!



'ஊக்குவிக்கவும்'....... ,

'உற்சாகப் படுத்தவும்'........,

"அன்பு செலுத்தவும்"...,



"அன்பான மனைவி அமைந்தால்".......... ,



"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,



"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி
தமிழ் பிளே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 07, 2018 8:06 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 07, 2018 10:09 pm

நல்லதோர் மனைவி அமைந்து விட்டால்,
இல்லாதோர் வீடும் இன்பபூரி ஆகிவிடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக