புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
64 Posts - 50%
heezulia
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_m10முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 07, 2018 7:19 am

மின்வாரிய தொழிலாளர்களின் ஊதியத்தை இறுதி செய்வதை விட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை டெல்லிக்கு தூது சென்று வருவது தான் முக்கியப் பணியா? என்பதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 90,000 பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், 4 மாதங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.10,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மேலோட்டமாக பார்ப்பதற்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும் இது மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை சில ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்து, அவர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 26 மாதங்களாகியும் இன்றுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16, 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அப்போது ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று, மின்வாரியத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தமிழக அரசு ஆர்வம் காட்டாததால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த மாதம் தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்களின் போது, வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று மின்சாரவாரிய அதிகாரிகளும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

அதன்படி, இன்னும் 10 நாட்களில் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது மின்வாரிய பணியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்யாததற்கு அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பணிச்சுமை காரணமாகவே புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியிருக்கிறார். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 26 மாதங்களுக்கு முன்பு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை இறுதி செய்வதைவிட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு வேறு என்ன பணிச்சுமை இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை டெல்லிக்கு தூது சென்று வருவது தான் தமது முக்கியப் பணியா? என்பதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதற்காக பல கட்டங்களாக பேச்சு நடத்தவும் தேவையில்லை. தமிழகஅரசு பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது? என்பதை தீர்மானிப்பதுதான் மிகவும் சிக்கலானது ஆகும்.

ஆனால், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்டதைப் போலவே, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப் படும் என்று அறிவித்ததன் மூலம், இந்தச் சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு காணப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களும் அதே அடிப்படையில் ஊதிய உயர்வு கோரிய நிலையில், அவர்களுக்கு 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதை போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய உயர்வு விகிதம் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கும், அதேபோல் 2.57 காரணி
மடங்கு ஊதிய உயர்வு வழங்குவது தான் இயற்கை நீதி
ஆகும்.
இதுதொடர்பாக, மீண்டும் மீண்டும் பேச்சு நடத்தவேண்டிய
தேவையில்லை.


வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், 16ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாகவும், அதை காலவரையற்ற போராட்டமாக மாற்றப்போவதாகவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்வாரியத் தொழிலாளர்களை போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளக்கூடாது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கு 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கி, புதிய ஊதிய ஒப்பந்தத்தை வரும் 12-ஆம் தேதிக்குள் கையெழுத்திட தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 07, 2018 11:11 am

அடுத்தது மின் கட்டண உயர்வா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக