புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
4 Posts - 5%
Rutu
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
3 Posts - 4%
Jenila
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
2 Posts - 2%
prajai
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
2 Posts - 2%
viyasan
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பண்டைய நீர்மேலாண்மை Poll_c10பண்டைய நீர்மேலாண்மை Poll_m10பண்டைய நீர்மேலாண்மை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டைய நீர்மேலாண்மை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:19 pm

காவேரி நீரின் அளவு நமக்குக்குறைக்கப்பட்டுவிட்டது .இப்போது தேவை
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .
தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தி னார்.
அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தி யுள்ளார்
முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.
இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.
. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.
இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 21, 2018 7:38 am

நீர் மேலாண்மை பற்றிய பண்டைக்கால
சான்றுகள் அருமை. பல விஷயங்கள்
அற்புதமாக இருந்தது.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Mar 12, 2018 11:44 am


நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் ஐடா இயலவில்லை ஏதாவது மாறுதல் நடைபெற்றுள்ளதா ? ஏதாவது பிறர் ஏற்பட்டால் நான் யாரை எப்படி தொடர்பு கொள்வது ? தயை கூர்ந்து பார்க்கும் யாராவது உதவுங்கள் . பல கட்டுரைகள் இங்கே இடாமல் உள்ளது
அன்புடன் அண்ணாமலை சுகுமாரன்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 12, 2018 4:57 pm

அருமையான தகவல் நண்பரே... பண்டைய நீர்மேலாண்மை 3838410834 நம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு நீரை சேமிக்க தொடங்க வேண்டும் உடனடியாக (இப்பொழுதே காலங்கள் கடந்து விட்டது போல தான் தோன்றுகிறது )...

நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் ஐடா இயலவில்லை ஏதாவது மாறுதல் நடைபெற்றுள்ளதா ? ஏதாவது பிறர் ஏற்பட்டால் நான் யாரை எப்படி தொடர்பு கொள்வது ? தயை கூர்ந்து பார்க்கும் யாராவது உதவுங்கள் . பல கட்டுரைகள் இங்கே இடாமல் உள்ளது
அன்புடன் அண்ணாமலை சுகுமாரன்

மாற்றங்கள் ஏதும் இல்லை ஐயா ... நீங்கள் முன்பு போலவே பதிவுகளை இடலாம் ... உதவி எனில் நிகழ்நிலையில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளளுங்கள், தளத்தில் பொதுவான பிரச்சனைகள் எனில் ஒரு திரி தொடங்குங்கள்... மற்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Mar 12, 2018 5:34 pm

புதிதாக எதுவும் எழுத இயலவில்லை .முன்பே இடத்தில் தான் பின்னூட்டம் செய்ய முடிகிறது .
முன்பு ஈகரை என்னும் மேலுள்ளப்படத்தில் ஒரு தொங்குதிரை கிளிக் செய்ய வரும் அதில் பொது என தேர்ந்தெடுத்துபதிவுகளை இடுவேன் இப்போது அப்படி எதுவும் வரவில்லை .புதிய இடுகைகளாசி எப்படி இடுவது எனது தெரிவியுங்கள்
நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 12, 2018 6:36 pm

உலாவியை(Browser) மாற்றி பயன்படுத்தி பாருங்கள்... இல்லை எனில் ஈகரை தளத்தில் உங்களுக்கு பிரச்சனையின் ஸ்கிரீன் சாட்டினை(Error Screen Shot) இங்கு கொடுங்கள் ...

பண்டைய நீர்மேலாண்மை PefXVr46SleqIJOHQuhZ+eegarai

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 12, 2018 8:30 pm

நன்றி  ஐயா. நீங்கள் வராவிட்டாலும்  உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். பதிலிடா  விட்டாலும் .உங்கள் கட்டுரை ஒன்றை ஏற்கனவே  ஈகரையில் பதிவிட்டுள்ளேன்.

http://www.eegarai.net/t143612-topic

சமீபத்தைய பதிவுகள் ஆசிவகம்  உட்பட  அனைத்தையும் படித்து விட்டேன்  நன்றி..

மேலே ரமேஷ் சொன்னது போல் பிரச்சனையை  தெரிவித்தால் உதவ பலர் வருவார்கள்.

.......................

நீங்கள் தாத்தா ஆனதற்கு  வாழ்த்துகள்.


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 21, 2018 9:27 am


சிலமாதங்களாகவே புதியப்பதிவுகள் இட இயலவில்லை .
பதிவிடும் தொங்கு திரை வருவதில்லை . உதவி தேவை
யாரை எப்படி தொடர்பு கொள்வது ?
உள்ளே நுழைய முடிகிறது , ஆனால் எனது பழைய பதிவுகளைப்பார்வை இட
இயலவில்லை


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2018 9:51 am

sugumaran wrote:
சிலமாதங்களாகவே புதியப்பதிவுகள் இட இயலவில்லை .
பதிவிடும் தொங்கு திரை வருவதில்லை . உதவி தேவை
யாரை எப்படி தொடர்பு கொள்வது ?
உள்ளே நுழைய முடிகிறது , ஆனால் எனது பழைய பதிவுகளைப்பார்வை இட
இயலவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1266888
ஐயா நீங்கள் கணிணியில் பயன்படுத்துகிறீர்களா இல்லை ஸ்மார்ட் போன் மூலமாகவா ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 21, 2018 10:42 am

பண்டைய நீர்மேலாண்மை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக