புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 15, 2018 7:17 pm

காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது:

லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன்
, 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான்.

அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல்
போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று
சுவாசம் வெளிப்படுகிறது.

அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், சுவாசம்
நின்று, நினைவு அற்று விடுகிறது.

இதிலிருந்து, சுவாசம் அடங்கினால் நினைவு அற்று விடும்.
நினைவு அற்றால் சுவாசம் அடங்கி விடும் என்று தெரிகிறது.
பிரணாயாமம் செய்து, மூச்சை அடக்கி, அதன் வழியே மனசை
அடக்கச் சொல்வதன் தத்துவம் இதுவே!

இதே போல் உள்ளத்தில் துன்பமோ, பக்தியோ அதிகமானால்
கண்ணில் நீர் வழிகிறது. இதிலிருந்து மனசுக்கும், கண்ணுக்கும்
சம்பந்தம் இருப்பது தெரிகிறது.

கோபம் வந்தால் உதடு துடிக்கிறது; மனசுக்கும், உதட்டுக்கும்
சம்பந்தம் இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, இப்படியே கண்
சிவப்பது, கை, கால் ஆடுவது எல்லாம் மனதின் ஓட்டத்தை
பொறுத்து நடக்கின்றன.

அதாவது, உள்ளே ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்ப, வெளியே
சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி, வெளியே
சில காரியங்களை செய்தால், அதனால், உள்ளே இன்ன இன்ன
விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

மிலிட்டரிக்காரன், 'யூனிபார்ம் போட்டாலே வீரத்தன்மை
வருகிறது...' என்கிறானல்லவா... அப்படியே, பக்தி, சாந்தம்,
சத்தியம் வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களைப்
போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினர், நம் பெரியோர்.

அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
-
-------------------------------------

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Fri Mar 16, 2018 7:30 am

ஆத்மாவின் அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே ஆத்மாவுக்கு
பாதிப்பளிக்கும், அதை தடுக்க புறப்புற சின்னங்கள்.
இதனை ஏளனம் செய்யும் பகுத்தறிவு.
ஆனால் இக்கோட்பாட்டை அறிவியல்
என்ற பெயரில் பிரகடனபடுத்தும்.
அறிவியல் -
இயந்திரங்கள் மின்சாரம், பகுதிகள் என்ற
அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே
இயந்திரத்த்க்கு பாதிப்பளிக்கும்,
அதை தடுக்க புறப்புற கருவி
HEAT SINK (வெப்பக்கவர்வி)
வேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnanramadurai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 9:29 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை .........மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 3:09 pm

அருமையான பதிவு

ஐயா

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834 ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 4:05 pm

ayyasamy ram wrote:
அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1262451
இந்த புற சின்னங்கள் நிறைய நான் உபயோகிக்கிறேன்.
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக