புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
Page 1 of 1 •
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263215- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வள்ளி... படப்பையில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. அன்று காலை தான் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு முயல்குட்டிபோல அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருக்கிறாள். தம்பி சாமிநாதனையும் தங்கை ரேணுகாவையும் பள்ளிக்குக் கிளப்ப வேண்டிய பொறுப்பு அந்தச் சிறுமிக்கு. சில நிமிடங்களில் மற்ற மாணவர்களோடு தம்பியையும் தங்கையையும் வேனில் அனுப்பிவிட்டு நம்மை நோக்கி வருகிறாள்.
“சாரி அண்ணா, நேத்து நீங்க போனில் பேசும்போது எனக்கு என்ன பேசறதுன்னு புரியலை. நேத்துதான் முதல் தடவையா எனக்குன்னு போன் வந்துச்சு. அதுவரை யாருகிட்டேயுமே பேசினதில்லே” எனப் புன்னகைக்கிறாள். பள்ளிச் சீருடையும் புத்தகப் பையுமாக வந்து நிற்கும் வள்ளியைப் பார்க்கும்போது, 'இந்தச் சிறு வயதில் ஏன் இப்படியொரு கதி நேர்ந்தது?' என நினைத்து மனதில் சுமை கூடியது.
கடலூருக்கு அருகே உள்ள நெடுமாறம் என்ற ஊரைச் சேர்ந்தவள் வள்ளி. வறுமை காரணமாக கொத்தடிமையாகத் திருவள்ளுருக்கு வரவழைக்கப்பட்ட குடும்பம். 10 வருடங்களுக்கும் மேலாக ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அரசு மீட்டது. ஆனாலும், தாயை இழந்தும் தந்தையைப் பிரிந்தும், உடன் பிறந்தவர்களை மறந்தும், ஊர் பேர் தெரியாத ஓரிடத்தில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறாள் இந்தச் சின்னஞ்சிறு பேதை.
நன்றி
விகடன்
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263217- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
“அப்போ, எனக்கு என்ன வயசுன்னு சரியாத் தெரியாது. அம்மா, அப்பா, தம்பி சாமிநாதன், சின்னராசு, தங்கச்சி ரேணுகா, சத்யா என எல்லாரும் ரைஸ் மில்லில் இருந்தோம். எனக்குப் பள்ளிக்கூடம்னா என்னன்னே தெரியாது. வீட்டுக்கு நான்தான் மூத்த பொண்ணு. அந்த ரைஸ் மில்லுலதான் பொறந்தேனாம். அங்கேயே வளந்ததால், என்னால் முடிஞ்ச வேலைகளை செஞ்சுட்டிருந்தேன். 'நீ படிச்சு பெரிய ஆளா வரணும். டாக்டர் ஆகணும், வக்கீல் ஆகணும்'னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருக்கும். 'இவ படிக்க போயிட்டா, உன் மத்த பசங்களை யாரு பாத்துப்பா?'னு மில்லு ஓனரு என்னை வெளியிலேயே அனுப்பலை. அங்கே இருந்தவரை தெனம் தெனம் கஷ்டம்தான். சொல்ற வேலையைச் சரியா செய்யலேன்னா அடி வெளுத்துருவார். பயந்து பயந்து வாழ்ந்துட்டிருந்தோம். அப்போதான் அரசாங்கத்திலிருந்து அதிகாரிங்க வந்து, எங்களைக் கூட்டிட்டு வந்தாங்க'' என வள்ளி சொல்ல, அந்த நாள்களை மனதுக்குள் கற்பனை செய்யவே வலிக்கிறது.
''வெளியில் வந்த கொஞ்ச நாளில் நந்தினி பாப்பா பொறந்தா. அவள் பொறந்ததுமே அம்மா செத்துப்போயிடுச்சு. தெனம் தெனம் பாப்பா அழுதுட்டே இருக்கும். அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார். குறுணை அரிசியைக் காய்ச்சிக் கொடுப்பேன். சாமி, ரேணுகா, சத்யா, சின்ராசு என நாலு பேருக்குமே வெவரம் தெரியாத வயசு. நந்தினி கைப்புள்ள. அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு. நந்தினிக்கு உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு. ஐ.சி.யூ-ல வெச்சிருந்தாங்க. அவளையும் மத்த நாலு பேரையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்கே நான், சாமி, ரேணுகா மட்டும்தான் இருக்கோம். சத்யா, சின்ராசு, நந்தினி வேற ஒரு ஹோம்ல இருக்காங்க” பரிதவிப்பும் ஏக்கமுமாகப் பேசுகிறாள் வள்ளி.
''வெளியில் வந்த கொஞ்ச நாளில் நந்தினி பாப்பா பொறந்தா. அவள் பொறந்ததுமே அம்மா செத்துப்போயிடுச்சு. தெனம் தெனம் பாப்பா அழுதுட்டே இருக்கும். அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார். குறுணை அரிசியைக் காய்ச்சிக் கொடுப்பேன். சாமி, ரேணுகா, சத்யா, சின்ராசு என நாலு பேருக்குமே வெவரம் தெரியாத வயசு. நந்தினி கைப்புள்ள. அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு. நந்தினிக்கு உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு. ஐ.சி.யூ-ல வெச்சிருந்தாங்க. அவளையும் மத்த நாலு பேரையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்கே நான், சாமி, ரேணுகா மட்டும்தான் இருக்கோம். சத்யா, சின்ராசு, நந்தினி வேற ஒரு ஹோம்ல இருக்காங்க” பரிதவிப்பும் ஏக்கமுமாகப் பேசுகிறாள் வள்ளி.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263218- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
போன வருஷத்திலிருந்து நானும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிட்டேண்ணா. இப்போ, நல்லாவே எழுத்துக்கூட்டி படிக்கப் பழகிட்டேன். ஏபிசிடி கத்துக்கிட்டேன். இங்கிலீஷ் வாசிக்கவும் எழுதவும் கத்துக்கிட்டேன். என்னோடு இருக்கும் தம்பி, தங்கச்சியும் நல்லா படிக்கிறாங்க. ஆனா, மற்ற மூணு தம்பி தங்கச்சிகளைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலை. ஒரு தடவை ஆசைப்பட்டு கேட்டதுக்கு, அந்த ஹோமுக்கு கூட்டிட்டுப் போனாங்க. என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் என்னை யாருன்னே தெரியலை. என்னைப் பார்த்து பயந்து, பக்கத்துல வரவே இல்லே. எனக்கு அழுகையா வந்துடுச்சுண்ணா”
கண்ணீர் சிந்தும் வள்ளிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. 'கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்' என்றதும், “அண்ணா, எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் அப்பாவைப் பார்க்கணும். ஏன்ப்பா எங்களை விட்டுட்டுப் போனேனு கேட்கணும். என் தங்கச்சிக்கே என்னைத் தெரியலை. நீ எங்ககூட இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமானு கேட்கணும்'' என்கிறாள்.
துயர் மிகுந்த அவள் வார்த்தைகளுக்கான மருந்து, தந்தைதான். தன் தவறை உணர்ந்து வள்ளியின் தந்தை எங்கிருந்தாலும் வெகு விரைவில் வந்து சேரட்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263245- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
என் கருத்து, அந்த பெண்ணின் நம்பிக்கை "அப்பா வந்தால் எல்லாம் சரியாகிடும்".
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263254- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நேற்று மகளை ஒரு தந்தை எப்படி வளர்க்கவேண்டும் என்று ஒரு பதிவு படித்தேன்
என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லது
இன்று இப்படி ஒரு தந்தை
என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லது
இப்படி இருப்பவருக்கு நிச்சையம் மனிதாபிமானமோ பிள்ளை பாசமோ இருக்க வாய்ப்பில்லைஅப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார்.
சிறுமியாக இருந்தபோது விட்டுட்டு போன ஆள் இப்போது இந்த பெண்ணை விற்கவும் தயங்கமாட்டார் அதனால் அவர் அப்பா வந்தால் கூட இவர்கள் போகாமல் இருப்பது நல்லதுஅந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263322- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263254SK wrote:நேற்று மகளை ஒரு தந்தை எப்படி வளர்க்கவேண்டும் என்று ஒரு பதிவு படித்தேன்இன்று இப்படி ஒரு தந்தை
என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லதுஇப்படி இருப்பவருக்கு நிச்சையம் மனிதாபிமானமோ பிள்ளை பாசமோ இருக்க வாய்ப்பில்லைஅப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார்.சிறுமியாக இருந்தபோது விட்டுட்டு போன ஆள் இப்போது இந்த பெண்ணை விற்கவும் தயங்கமாட்டார் அதனால் அவர் அப்பா வந்தால் கூட இவர்கள் போகாமல் இருப்பது நல்லதுஅந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு.
இது தான் வாழ்க்கை .
நல்லதையும்
கெட்டதையும் ஏற்றுக் கொள்ள
கூடிய மனது வேண்டும்.
நன்றி நண்பா
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263323- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263245krishnanramadurai wrote:என் கருத்து, அந்த பெண்ணின் நம்பிக்கை "அப்பா வந்தால் எல்லாம் சரியாகிடும்".
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
நல்லதை மட்டும் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
நன்றி கிருஷ்ணா
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263328- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
தன் அப்பாவை பற்றி எல்லாம் தெரிந்த சிறுமி அவரையே தேடுகிறாள் என்றால்
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263331- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263328krishnanramadurai wrote:தன் அப்பாவை பற்றி எல்லாம் தெரிந்த சிறுமி அவரையே தேடுகிறாள் என்றால்
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
அவளுக்கு உள்ள ஒரே சொந்தம் பெரியவர்
அவர் ஒருவரே.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#0- Sponsored content
Similar topics
» திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» 85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்
» அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
» விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» 85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்
» அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
» விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|