புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் மரணமும் மரபணு சோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
இராக்கில் உள்ள மொசூல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.
இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், போதிய ஆதாரம் இல்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும் என்று கூறி இருந்தார்.
அவர்கள் கடத்தப்பட்டதிலிருந்து, இந்திய அரசு அவர்கள் உயிருடன் இருப்பதாகவே கூறி வந்தது. அவர்களை உயிருடன் மீட்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றது.
இப்படியான சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறி உள்ளார்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 உடல்களில், டி.என்.ஏ பரிசோதனையில் 38 உடல்கள் இந்தியர்களுடையது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு உடல் காணாமல் போனவரின் உடலுடன் 70 சதவீதம் மட்டுமே பொருந்துகிறது.
இதில் 31 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.
என்ன நடந்தது?
இராக்கில் 2014 ஆம் ஆண்டு 80 பேர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்கள். அதில் 40 பேர் இந்தியர்கள்; 40 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.
இந்த விவகாரம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வந்தது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
கடைசியாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, ஜூலை 27, 2017ஆம் தேதி இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறு முடியாது என்று அரசு கூறியது.
இதில் 31 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.
என்ன நடந்தது?
இராக்கில் 2014 ஆம் ஆண்டு 80 பேர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்கள். அதில் 40 பேர் இந்தியர்கள்; 40 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.
இந்த விவகாரம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வந்தது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
கடைசியாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, ஜூலை 27, 2017ஆம் தேதி இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறு முடியாது என்று அரசு கூறியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதே ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கும் உடன் இருந்தார்.
அதன் பிறகு வி.கே. சிங், இராக் பயணமானார்.
தப்பியவரின் வாக்குமூலம்
அப்போது மொசூலில் இருந்து தப்பி இந்தியா வந்த ஹர்ஜீத் மஸீஹ், அனைவரும் ஐ. எஸ் அமைப்பால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு கூறினார். ஆனால், இது பொய் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.
இராக் பயணமான வி.கே.சிங் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் தலைவரை சந்தித்தார்.
மொசூலை ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிய பின் அனைவரையும் அங்கிருந்து வெளியேற சொன்னார்கள், ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. ஒரு நாள் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை பார்த்துவிட்டனர். இனி இவர்கள் அங்கே தங்க கூடாது என்று சொன்ன ஐ.எஸ் அமைப்பினர். அனைவரையும் ஒரு துணி ஆலையில் தங்க வைத்துள்ளனர்.
பின் அங்கிருந்து வங்க தேசத்தினரை மட்டும் இர்பில்லுக்கு அழைத்து சென்றனர். வங்க தேசம் சென்ற குழுவுடன் ஹர்ஜீத்தும், அலி என்ற பெயரை மாற்றி சென்றார் என்று சுஷ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பிறகு வி.கே. சிங், இராக் பயணமானார்.
தப்பியவரின் வாக்குமூலம்
அப்போது மொசூலில் இருந்து தப்பி இந்தியா வந்த ஹர்ஜீத் மஸீஹ், அனைவரும் ஐ. எஸ் அமைப்பால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு கூறினார். ஆனால், இது பொய் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.
இராக் பயணமான வி.கே.சிங் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் தலைவரை சந்தித்தார்.
மொசூலை ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிய பின் அனைவரையும் அங்கிருந்து வெளியேற சொன்னார்கள், ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. ஒரு நாள் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை பார்த்துவிட்டனர். இனி இவர்கள் அங்கே தங்க கூடாது என்று சொன்ன ஐ.எஸ் அமைப்பினர். அனைவரையும் ஒரு துணி ஆலையில் தங்க வைத்துள்ளனர்.
பின் அங்கிருந்து வங்க தேசத்தினரை மட்டும் இர்பில்லுக்கு அழைத்து சென்றனர். வங்க தேசம் சென்ற குழுவுடன் ஹர்ஜீத்தும், அலி என்ற பெயரை மாற்றி சென்றார் என்று சுஷ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பின் ஹர்ஜீத் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறை தண்டனையும் அனுபவித்தார்.
பிபிசியிடம் பேசிய ஹர்ஜீத், "நான் அப்போதே 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றேன். ஆனால், நான் பொய் சொல்கிறேன் என்றார்கள். என்னை சிறையிலும் அடைத்தார்கள். இப்போது அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜே சொல்கிறார். அரசு அனைவரையும் தவறாக வழிநடத்தி உள்ளது. நான் எந்த பொய்யும் சொல்லவில்லை. அரசுதான் பொய் சொல்லி இருக்கிறது என்று நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.
மொசூல் நகரத்தின் கதை
2014 ஆம் ஆண்டு, ஐ.எஸ் அமைப்பு இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தை கைப்பற்றியது.
இராக் ராணுவம், குர்து போராளிகள், பழங்குடிகள் ஐ,எஸ்-க்கு எதிராக போராடினர். அமெரிக்க வான்படையும் ஐ.எஸ்-க்கு எதிராக போராடியது.
பிபிசியிடம் பேசிய ஹர்ஜீத், "நான் அப்போதே 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றேன். ஆனால், நான் பொய் சொல்கிறேன் என்றார்கள். என்னை சிறையிலும் அடைத்தார்கள். இப்போது அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜே சொல்கிறார். அரசு அனைவரையும் தவறாக வழிநடத்தி உள்ளது. நான் எந்த பொய்யும் சொல்லவில்லை. அரசுதான் பொய் சொல்லி இருக்கிறது என்று நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.
மொசூல் நகரத்தின் கதை
2014 ஆம் ஆண்டு, ஐ.எஸ் அமைப்பு இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தை கைப்பற்றியது.
இராக் ராணுவம், குர்து போராளிகள், பழங்குடிகள் ஐ,எஸ்-க்கு எதிராக போராடினர். அமெரிக்க வான்படையும் ஐ.எஸ்-க்கு எதிராக போராடியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகரத்தை முழுவதுமாக சிதைத்தது. கட்டடங்களை தகர்த்தது.
மில்லியன் கணக்கான மக்கள் அந்த நகரத்திலிருந்து தப்பி சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டனர்.
ஒரு நீண்ட போருக்குப் பின் 2017 ஆம் ஆண்டு, இராக் பிரதமர் ஹைதர் அல்- அபைதி, மொசூல் நகரம் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.
ஒரு பில்லியன் டாலர் தேவை
மீண்டும் நகரத்தை நிர்மாணிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என்று ஐ.நா அமைப்பு கூறி இருந்தது.
சர்வதேச அகதிகள் நிறுவனம் ஏறத்தாழ எட்டு லட்சம் மக்கள் வீடுகளை விட்டு,, வேறு இடங்களுக்கு குடிபெர்யர்ந்துள்ளதாக கூறுகிறது.
மில்லியன் கணக்கான மக்கள் அந்த நகரத்திலிருந்து தப்பி சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டனர்.
ஒரு நீண்ட போருக்குப் பின் 2017 ஆம் ஆண்டு, இராக் பிரதமர் ஹைதர் அல்- அபைதி, மொசூல் நகரம் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.
ஒரு பில்லியன் டாலர் தேவை
மீண்டும் நகரத்தை நிர்மாணிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என்று ஐ.நா அமைப்பு கூறி இருந்தது.
சர்வதேச அகதிகள் நிறுவனம் ஏறத்தாழ எட்டு லட்சம் மக்கள் வீடுகளை விட்டு,, வேறு இடங்களுக்கு குடிபெர்யர்ந்துள்ளதாக கூறுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263489SK wrote:படிக்கவே மிகவும் கவலையாக இருக்கிறது
வங்கதேசத்தார் என்ன ஆனார்கள்?
ஏன் அவர்களை தனியாக பிரித்து
சென்றனர் ,எதற்கு என்ற விவரம்
எதுவும் புரியவில்லை.
ஆனால் இந்தியர்கள்
மட்டுமே கொல்லப்பட்டனர்
கொடுமை.
Similar topics
» கங்கையில் மிதந்த 100 மனித உடல்கள்
» இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்
» மெக்சிகோவில் பாலத்தில் தொங்க விடப்பட்ட தலையில்லா உடல்கள்
» அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!
» மகாராஷ்டிரம்: கால்வாயில் கிடந்த 9 பெண் சிசுக்களின் உடல்கள்!
» இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்
» மெக்சிகோவில் பாலத்தில் தொங்க விடப்பட்ட தலையில்லா உடல்கள்
» அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!
» மகாராஷ்டிரம்: கால்வாயில் கிடந்த 9 பெண் சிசுக்களின் உடல்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|