புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
1 Post - 1%
Rutu
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
1 Post - 1%
Pradepa
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
18 Posts - 2%
prajai
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 7:09 am

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! XPGKUZtoTg2N0umapckZ+b832d51c3b9635a9bb5bf0f17c92e538
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தரமணி பகுதியில் அதிகரிக்கும் கட்டடங்களால் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநரின் மத்தியப் பகுதியில் 270 ஹெக்டேர் பரப்பளவில் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே நகரின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது தேசிய பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தாவரங்கள், வன விலங்குகள்: இந்த தேசிய பூங்கா உலர், வறண்ட பசுமை காடுகள், புதர்காடுகளைக் கொண்டதாகும். இதனால் இங்கு புள்ளிமான்கள் கூட்டமாக வசிக்கின்றன. கலைமான், நரி, கீரி போன்ற 14 வகை பாலூட்டி இனங்களும், 100 -க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பாம்பு, தவளை உள்ளிட்ட ஊர்வன இனங்களும் இந்த இடத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளன.
குறைந்த வனப்பரப்பு: ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கியதை அடுத்து உணவு, தண்ணீர் போன்றவற்றுக்காக அவை வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தொடரும் சோகம்: அவ்வாறு உணவு தேடி செல்லும்போது, வாகனங்களில் அடிபடுவதும், நாய்களால் கடிப்பட்டு இறப்பதும், பிளாஸ்டிக் பொருள்கள், கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் உயிரிழப்பைச் சந்திக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2013 முதல் 2016 வரையில் மட்டும் 220 புள்ளி மான்கள் உயிரிழந்தன. இதேபோல் 8 கலைமான்களும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 7:10 am

உணவை தேடும் புள்ளிமான்கள்: ஐஐடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியேறிய மான்கள், கிண்டி தேசிய பூங்காவுக்குத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோட்டூர்புரம், காந்தி நகர், இந்திரா நகர், தரமணி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான புதர்மண்டிய பகுதிகளில் அவை வசிக்கத் தொடங்கின. இதில், தரமணியில் 30 -க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வாழ்ந்து வந்த தனியாருக்குச் சொந்தமான சுமார் 27 ஏக்கர் நிலப் பகுதி கட்டடம் கட்டுவதற்காக அண்மையில் அகற்றப்பட்டது. இதனால், அங்கு வசித்த புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
தரமணி பகுதியில் சுற்றித் திரியும் மான்களுக்கு சிலர் இட்லி உள்ளிட்ட உணவுகளைத் தருகின்றனர். மேலும், அப்பகுதியில் இயங்கும் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் உணவுகளை பிளாஸ்டிக் தாளுடன் சேர்த்து மான்கள் உண்கின்றன. இதனால், அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த மான்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் இப்போதாவது ஈடுபட வேண்டும் என்றனர்.
புள்ளிமான்களைப் பிடிக்க நடவடிக்கை: இதுகுறித்து வனச்சரகர் முருகேசன் கூறும்போது, 'தரமணி பகுதியில் தனியார் நிலப்பகுதியில் புள்ளிமான்கள் வசித்து வந்த இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்த 30 -க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உணவு, தண்ணீருக்காக சாலைக்கு வரத் தொடங்கின.

மான்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதைத் தடுப்பதற்காக வனத் துறை சார்பில் அவற்றுக்கு தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மான்கள் அனைத்தும் விரைவில் பிடிக்கப்பட்டு கிண்டி தேசிய பூங்கா அல்லது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடப்படும்' என்றார் அவர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 04, 2018 10:45 am

ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

505-172=333

அனால் செய்தியில் கூறி இருப்பது 270

63 ஹெக்டேர் நிலம் என்ன ஆனது

தினமணி உண்மையின் உரைகள் கண்ணகில் தவறு இருக்கிறது

ஐஐடி வளாகத்தை பொறுத்தவரை மான்களை தொடுவது கூட அபாரதத்திற்கு உரிய குற்றம் இதுபோல வெளியே சுற்றி திரியும் மான்களை  வனத்துறையினர் பிடித்து ஐஐடி வளாகத்தில் விடலாம்

மேலே குறிப்பிட்டுள்ள இடம் அரசு நிலம் என்ற பதாகையை பல ஆண்டுகளாக நானே பார்த்திருக்கிறேன் இது எப்படி தனியார் நிலம் ஆனது என்பது தெரியவில்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 4:50 pm

SK wrote:
ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

505-172=333

அனால் செய்தியில் கூறி இருப்பது 270

63 ஹெக்டேர் நிலம் என்ன ஆனது

தினமணி உண்மையின் உரைகள் கண்ணகில் தவறு இருக்கிறது

ஐஐடி வளாகத்தை பொறுத்தவரை மான்களை தொடுவது கூட அபாரதத்திற்கு உரிய குற்றம் இதுபோல வெளியே சுற்றி திரியும் மான்களை  வனத்துறையினர் பிடித்து ஐஐடி வளாகத்தில் விடலாம்

மேலே குறிப்பிட்டுள்ள இடம் அரசு நிலம் என்ற பதாகையை பல ஆண்டுகளாக நானே பார்த்திருக்கிறேன் இது எப்படி தனியார் நிலம் ஆனது என்பது தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1265028
நான் மூன்று வருடங்கள் தரமணியில்
தங்கி தான் படித்தேன் அப்போது பாலிடெக்னிக் கேம்பஸ் தனியாக இருக்கும்
இருட்டி விட்டால் ஹாஸ்டல் தனியாக போக பயமாக இருக்கும் இப்போது அந்த தரமணியை காணவில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக