புதிய பதிவுகள்
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 6:52 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
by Dr.S.Soundarapandian Today at 6:52 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல் -2018 !!
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
First topic message reminder :
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
-
-
சென்னை,
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.
இந்த போட்டி தொடரில்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது
லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின்
கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை
அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர்
லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள்
3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ்
ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி
சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.
7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின்
பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல்
11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல்
இருந்தார்.
கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட
ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள்
முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்
சேர்த்தது.
சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
-
-------------------------------
பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய
இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷேன் வாட்சன்
மற்றும் ராயுடு ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில்
ஈடுபட்டு வந்தனர்.
இதனால் சென்னை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி
63 ரன்களை குவித்தது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 75 ஆக
இருந்த போது டாம் குர்ரான் வீசிய பந்தில் ரின்குசிங்கிடம் கேட்ச்
ஆகி வாட்சன் ஆட்டமிழந்தார்.
வெறும் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 42 ரன்கள் குவித்து
அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடு 39 ரன்கள், ரெய்னா
14 ரன்களில் வெளியேற கேப்டன் தோனியுடன் சாம் பில்லிங்ஸ்
இணைந்தார்.
ஒரு முனையில் கேப்டன் தோனி நிதான ஆட்டத்தினை
வெளிபடுத்த மறுமுனையில் பில்லிங்ஸ் பந்தை அவ்வபோது
சிக்ஸர், பவுண்டரி என விரட்டினார்.
அணியின் ஸ்கோர் 155 ஆக இருக்கையில் ஃபினிஷர் தோனி
(25 ரன்கள்) பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர்
தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இருந்தாலும் மறுமுனையில் பில்லிங்ஸின் அதிரடி ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரை கலங்கடிக்க வைத்தது.
இந்நிலையில் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த பில்லிங்ஸ்
18.3 வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு அதிரடி ஆட்டக்காரர் பிராவோ-ஜடேஜா ஜோடி
களத்தில் இருக்க கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி
பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை
முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
------------------------------------------
தினத்தந்தி
-
-
சென்னை,
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.
இந்த போட்டி தொடரில்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது
லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின்
கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை
அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர்
லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள்
3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ்
ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி
சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.
7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின்
பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல்
11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல்
இருந்தார்.
கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட
ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள்
முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்
சேர்த்தது.
சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
-
-------------------------------
பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய
இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷேன் வாட்சன்
மற்றும் ராயுடு ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில்
ஈடுபட்டு வந்தனர்.
இதனால் சென்னை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி
63 ரன்களை குவித்தது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 75 ஆக
இருந்த போது டாம் குர்ரான் வீசிய பந்தில் ரின்குசிங்கிடம் கேட்ச்
ஆகி வாட்சன் ஆட்டமிழந்தார்.
வெறும் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 42 ரன்கள் குவித்து
அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடு 39 ரன்கள், ரெய்னா
14 ரன்களில் வெளியேற கேப்டன் தோனியுடன் சாம் பில்லிங்ஸ்
இணைந்தார்.
ஒரு முனையில் கேப்டன் தோனி நிதான ஆட்டத்தினை
வெளிபடுத்த மறுமுனையில் பில்லிங்ஸ் பந்தை அவ்வபோது
சிக்ஸர், பவுண்டரி என விரட்டினார்.
அணியின் ஸ்கோர் 155 ஆக இருக்கையில் ஃபினிஷர் தோனி
(25 ரன்கள்) பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர்
தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இருந்தாலும் மறுமுனையில் பில்லிங்ஸின் அதிரடி ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரை கலங்கடிக்க வைத்தது.
இந்நிலையில் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த பில்லிங்ஸ்
18.3 வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு அதிரடி ஆட்டக்காரர் பிராவோ-ஜடேஜா ஜோடி
களத்தில் இருக்க கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி
பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை
முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
------------------------------------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
ஆரம்பம் நன்று
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .
ரமணியன்
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1265770T.N.Balasubramanian wrote:ஆரம்பம் நன்று
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .
ரமணியன்
ஆமாம் ஐயா ... திரும்பவும் ஒரு அருமையான விறுவிறுப்பான ஆட்டம் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
வாழ்த்துகள்.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.
வாழ்த்துகள்.
>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.
வாழ்த்துகள்.
>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1265779மூர்த்தி wrote:வாழ்த்துகள்.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.
வாழ்த்துகள்.
>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.
உண்மைதாங்க மூர்த்தி .. நீங்க சொல்லறது எல்லாம் சரி தாங்க ... இருந்தாலும் பாருங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம் மூதாதையர்கள் செய்த காரியங்களை பேசி பேசி காலத்தை நாம் கழிப்பது ... இப்பவும் நாம ஓலைசுவடியில தான் எழுதுவோம்னு சொன்னா ஏத்துக்க முடியுமாங்க மூர்த்தி அது போல தாங்க...காலத்துக்கு தகுந்த மாறி நம்மையும் மாற்றி கொள்ளவேண்டும்(இன்னும் வாட்போரும்,ஈட்டியும் எரிந்து கொண்டு இருக்க முடியாது,தொழில்நுட்ப ரீதியிலும், தேவை எனில் நவீன ஆயுதங்களை கையாளவும் கற்று கொள்ள வேண்டும் )....ஐ.பி.எல்(கிரிக்கெட்) பார்ப்பவர்கள் தமிழன் இல்லை எனவும் அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் கலாச்சாரம்(இன்றும் இருந்தால்) மீதும் பற்று இல்லை என சொல்ல முடியாது, எல்லாம் ஒரு பொழுது போக்கு தான் நண்பரே ...
தமிழர்களின் விளையாட்டை எல்லாம் தூக்கி ஒளித்து வைத்து விட்டார்கள்... எங்க கிராமத்தில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒரு காலத்துல கபாடி விளையாடினோம் .. காடு மேடு வெயில் என பொருட்படுத்தாமல் திரிவோம்.. கிணறுகள்,வாய்க்கால்களில் இன்னும் குதிக்கிறோம்... எங்கள் வீடுகளிலும் பசங்க விளையாட போயிருக்காங்கனு விட்டுருவாங்க ... ஆனால் இப்போ எல்லாம் வீட்டை விட்டு வெளியவே விடாத பெற்றோர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சிறுவர் சிறுமிகளும் தான் உள்ளனர் ...
- GuestGuest
திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
நண்பரே மூர்த்தி இப்பொழுது ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என தெரியவில்லை ... தமிழர் வாழ்வை பொழுது போக்காக குறிப்பிடவில்லை கிரிக்கெட் விளையாட்டை தான் நண்பரே சொல்லியிருந்தேன் ... என்னுடைய பதிலில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
கபடி போட்டிகளிலும் சூதாட்டம் உட்புகுந்து விட்டது எனக் கேள்விப் படுகிறோம் .
எங்கெங்கெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள் உட்புகுந்து ஸ்பான்சர் பண்ணுகிறார்களோ
அங்கெல்லாம் சூதாட்டம் தலைவிரிக்கும்.
ரமணியன்
எங்கெங்கெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள் உட்புகுந்து ஸ்பான்சர் பண்ணுகிறார்களோ
அங்கெல்லாம் சூதாட்டம் தலைவிரிக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1265784மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
என்னது இது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1265784மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
உங்களுக்கு நீங்களே எழுதி இருப்பது ஏன்???????????
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|