புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
2 Posts - 2%
prajai
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 1%
Rutu
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 1%
bala_t
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
18 Posts - 2%
prajai
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 17, 2018 9:37 am


--
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-20
எந்தப் பாடல் எழுதினாலும் அதில் சமுதாயக் கருத்துக்களைப்
புகுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்
பட்டுக்கோட்டை.

காதல் பாட்டில்கூட விவசாயத் தொழிலாளர்களின் கருத்தைச்
சொன்னவர் இவர்தான். எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்'
படத்தில் அவர் எழுதிய, சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி...- என்ற பாடலே இதற்கு
எடுத்துக்காட்டு.

இந்தப் பாடல் கூட படத்திற்காக நேரடியாக எழுதவில்லை.
"ஜனசக்தி' பத்திரிகையில் வெளிவந்திருந்த கவிதையைப்
படித்துப் பார்த்த ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் சொல்லி,
பட்டுக்கோட்டையை வரவழைத்து அதில் சில மாற்றங்களைச்
செய்து, இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையாநாயுடுவிடம்
கொடுத்து இசையமைக்கச் செய்து படத்தில் இடம்பெறச்
செய்தார்.

இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டைக்கும்
முதல் சந்திப்பை ஏற்படுத்தி தந்தது.

அந்தப் பாட்டுக்குப் பிறகு தான் "தூங்காதே தம்பி தூங்காதே -
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பாடலையும்
"மானைத் தேடி மச்சான் வரப் போறான்' என்ற பாடலையும்
நாடோடி மன்னனில் எழுதினார்.
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 17, 2018 9:38 am


காதல் பாட்டில் கூட இத்தகைய பாட்டாளி மக்களின் கருத்தை
எம்.ஜி.ஆர். என்பதால் ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அது
போல் காதல் பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களைச்
சொன்னால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்லது
இசையமைப்பாளரோ ஏற்றுக் கொள்வார்களா?

கிளுகிளுப்பு உண்டாகக் கூடிய வகையிலே எழுதுங்கள்
என்பார்கள். நான் கூட ஒரு பாட்டில் இதைப் போன்ற
கருத்துக்களை எழுதியபோது வேண்டாம் என்று ஒதுக்கி
விட்டார்கள்.

இலக்கிய வாதிகள் மேடைகளில் பேசுவதற்காகக் கண்ணதாசன்
வரிகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஆலைத்
தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம்
மனப்பாடம் செய்து கொண்டிருந்தது பட்டுக்கோட்டையின்
பாடல்களைத்தான்.

கண்ணதாசன் தமிழ் கவிதைத் தமிழ். பட்டுக்கோட்டையின்
தமிழ் பாட்டாளித் தமிழ். கண்ணதாசன் பாடல் கவிதை
மனங்களுக்குக் கற்கண்டு.

பட்டுக்கோட்டையின் பாடல் ஆதிக்க மனங்களுக்கு வெடிகுண்டு.
கண்ணதாசன் பாடல் தாலாட்டு என்றால் பட்டுக்கோட்டையின்
பாடல் அதிர்வேட்டு.

சுருக்கமாகச் சொன்னால் கண்ணதாசன் பாடல்களில் இருந்தது
வனப்பு; பட்டுக்கோட்டையின் பாடலில் இருந்தது நெருப்பு.
அதனால்தான் சாகாமல் அவன் பாடல்கள் வாழ்கின்றன.

மதுவுடைமைக் கொள்கை மலிந்திருந்த திரையுலகில்
பொதுவுடைமைக் கொள்கையைப் புகுத்திய பெருங்கவிஞன்
அவன்தான். ஏன் இவனுக்கு முன்பு சமுதாயக் கருத்துக்களை
காதல் பாடல்களில் யாரும் சொல்லவில்லையா என்றால்
சொல்லியிருக்கிறார்கள்.

அதில் மருதகாசி, லட்சுமணதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்
தக்கவர்கள். எடுத்துக்காட்டுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல
வேண்டுமென்றால் மருதகாசி எழுதிய ஒரு பாடலைச் சொல்லலாம்.

மழைபெய்து கொண்டிருக்கிறது. கதாநாயகியும் கதாநாயகனும்
இருக்கின்ற வீடு கூரை வீடு. அந்தக் கூரை ஓரிடத்தில்
பிய்ந்திருக்கிறது. அதன்வழியே மழைத்துளி சொட்டுச் சொட்டாகச்
சிந்துகின்றது. வெளியே இடியுடன் கூடியமழை கொட்டிக்
கொண்டிருக்கிறது. இதைவைத்து மருதகாசி அற்புதமாக
எழுதியிருப்பார்.
-
ஆண் :- மழை - சொட்டுச் சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை போல - அவன்
கஞ்சிக் காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த் துளியைப் போலே - மழை
சொட்டுச் சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
-
பெண் :- முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழைமேலே
துட்டுப் படைத்த சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...
-
இதுவும் காதல் பாடல்தான். 1960-இல் வெளிவந்த
"ஆடவந்த தெய்வம்' என்ற படத்தில் டி.ஆர். மகாலிங்கமும்,
பி. சுசீலாவும் பாடியது.

படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், அஞ்சலி தேவியும் பாடுவது
போல்காட்சி இருக்கும். இப்படிப் பல காதல் பாடல்களை
சமுதாயப் பார்வையும் மருதகாசி போன்றோர் எழுதி
இருந்தாலும் அதில் முழுக்க முழுக்க வெற்றி பெற்றவர்
பட்டுக்கோட்டைதான்.
-
--------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 17, 2018 9:38 am


நானும், அண்மையில் மறைந்த கவிஞர் நா. காமராசனும்
எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்தபோது பட்டுக் கோட்டையின்
பாடல்களைச் சிறப்பித்து எங்களிடம் பேசினார்.

அதில் ஒரு பாடலை மிகவும் பாராட்டிக் கூறினார். "சக்கரவர்த்தித்
திருமகள்' படத்தில் இடம்பெற்ற நான் சென்ற கட்டுரையில்
குறிப்பிட்ட "பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக
மாறுது' என்ற பாடலைத்தான் அவரும் குறிப்பிட்டார்.

அதில் சரணத்தில் வருகிற இரண்டுவரி தனக்கு ரொம்பப்
பிடிக்குமென்றும் கூறினார். அந்தச் சரணம் இதுதான்.
-
கால நிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சு ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாமே ஒண்ணு
காசை எண்ணிப் பூட்டுது - ஆனா
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது...
-
இதில் கடைசி இரண்டு வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும்.
பட்டுக்கோட்டை தன் கைப்பட எழுதிய கடிதங்களையும் சில பாடல்
களையும் ஏ.எல். நாராயணன் என்னிடம் காட்டியிருக்கிறார்.
இவர் எழுத்துக்களில் பிழையிருக்கலாம். ஆனால் எண்ணங்களில்
பிழையிருந்ததில்லை.

தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவரைப்
பாடு பொருளாக வைத்து கவியரங்கம் ஒன்றை நடத்தச்
செய்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.
நான்தான் பட்டுக்கோட்டையைப் பற்றி பாடினேன்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவர் இருந்திருந்தால் பல
சிறப்புகளை எம்.ஜி.ஆர் அளித்திருப்பார். எம்.ஜி.ஆரைப் போல்
கவிஞர்களை எழுத்தாளர்களைப் போற்றியவர் யாரும் கிடையாது.

முதன்முதல் "ராஜராஜன் விருது' என்ற பெயரில் ஒரு லட்ச ரூபாய்
விருதை அளித்தவர் அவர்தான்.
-
------------------------------
நன்றி-தினமணி
25th September 2017



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 17, 2018 9:44 am

நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் வரிகளை வாசிக்க...
-
http://www.eegarai.net/t136978-topic

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக