புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
34 Posts - 54%
heezulia
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
17 Posts - 2%
prajai
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
9 Posts - 1%
jairam
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய மருத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 01, 2018 10:22 pm




* பாதங்களில் வெடிப்பு, தீராத பிளவு ஏற்பட்டு வலி
ஏற்பட்டு வருவதைத் தடுக்க, தூங்கச் செல்லும் முன்
வெதுவெதுப்பான நீரில் புங்கமரக்காய்த் தோலை
ஊறவைத்து அதில் கல் உப்பைச் சேர்க்கவும்.

இந்த நீரில் கால்களை கால் மணி நேரம் வைத்திருக்க
வேண்டும். பின்னர், எலுமிச்சம் பழத்தை வெட்டி அதன்
தோலை பாதங்களில் தேய்க்கவும்.

அதன் பிறகு துணியால் நன்கு துடைத்து கிளிசரின்
தடவிவரவும். அவ்வப்போது இப்படி செய்து வரவேண்டும்.

* கை, கால்களில், முகத்தில் முடி இருப்பதால்
பெண்களுக்கு அழகு கெடும். இதைத் தடுக்க கடலை
மாவுடன் கஸ்தூரி மஞ்சளை சமபங்கு எடுத்து பால்
கலந்து கலவையாக்கவும்.

பின்னர், இதை முடி உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
சிறிது நேரம் கழித்து காய்ந்த அந்த கலவையை துணியால்
தேய்த்து எடுத்துவிடவும். இப்படி தொடர்ந்து செய்து வர
முடி உதிரும்.

* கால், கைகளிலும் முகத்திலும் கருமை நிறம் இருப்பது
அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க பாதாம்
எண்ணெய்யைத் தடவி வர பலன் கிட்டும்.

* வாய்ப்புண் தொல்லையா, மூட்டுவலியால் அவதிப்
படுபவர்களா, தீராத தலைவலியா... பலா மரத்தின்
இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும்.

பின் அதில் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலை
வேளையில் அருந்தி வர வாய்ப்புண் தீரும். கஸ்தூரி மஞ்சள்,
சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம பங்கு எடுத்து நீர்
விட்டுஅரைக்கவும். அதை சுட வைத்து சிறிது கற்பூரம்
சேர்க்கவும்.

இந்த கலவையை மிதமான சூட்டில் வலிக்கும் பகுதியில்
தடவி வந்தால் மூட்டு வலி குணமாகும். கற்பூரவல்லி,
நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை கலந்து நெற்றியில்
பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

* முகத்தில் உள்ள கருமை மறைய மஞ்சள்தூளில் கரும்புச்
சாறு கலந்து தடவி வர பலன் கிட்டும்.

* தொண்டைப்புண் நீங்க சித்தரத்தையைப் பொடி செய்து
அதை தேனில் கலந்து சாப்பிட்டு வரவும்.
-
----------------------------------
- ஆர்.ரக்சனா சக்தி
நன்றி-மகளிர் மணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக