|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முடிவு பெறாத கதை .... by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:29 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by அதி Today at 8:27 pm
» திருமண அறிவிப்பு
by இரா.பகவதி Today at 8:27 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 8:24 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:24 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா
Page 1 of 1 • Share •
இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா
இன்னொருமுறை எரிந்து போயேன்
முத்துக் குமரா
சிங்கள ரத்த விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;
எங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்ட வெந்தவனே;
வீட்டு -
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து -
ஈழ - வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;
உலக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;
எங்கோ விழும் பிணத்தை
எடுத்து -
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;
இந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எரிந்தவனே -
இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????
இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
-------------------------------------------------
வித்யாசாகர்
முத்துக் குமரா
சிங்கள ரத்த விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;
எங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்ட வெந்தவனே;
வீட்டு -
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து -
ஈழ - வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;
உலக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;
எங்கோ விழும் பிணத்தை
எடுத்து -
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;
இந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எரிந்தவனே -
இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????
இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
-------------------------------------------------
வித்யாசாகர்
Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா
இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
பாராட்டுக்குரிய, சிந்தனைக்குரிய வரிகள்.
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
பாராட்டுக்குரிய, சிந்தனைக்குரிய வரிகள்.

Thanjaavooraan- இளையநிலா

- பதிவுகள்: 820
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 16/09/2010
மதிப்பீடு: 18
Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா
, நன்றி தஞ்சாவூரான் , சகோவின் வரிகளை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு
Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா
ராஜா wrote:, நன்றி தஞ்சாவூரான் , சகோவின் வரிகளை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










