புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
3 Posts - 4%
prajai
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
2 Posts - 3%
Pradepa
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
223 Posts - 21%
sugumaran
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
18 Posts - 2%
prajai
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
5 Posts - 0%
Rutu
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 21, 2018 6:38 am

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?

சென்னை: 'சமூக வலைதளங்கள், ஊடகங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவதுாறாக விமர்சித்தவர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த, டாக்டர் விஜய பீஷ்மர் தாக்கல் செய்த வாடகை பிரச்னை தொடர்பான வழக்குநீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது , கூடுதல் அட்வகேட் ஜெனரலைப் பார்த்து, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: நீதிபதிகள், நீதித்துறையை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதியை விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக விமர்சித்து பதிவிட்டால், அவர்களுக்குஎதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது; கைது செய்கின்றனர். தலைமை நீதிபதிக்கு எதிராக அவதுாறாக பதிவிட்டவர்கள், 'மீடியா'க்களில் பேட்டி அளித்தவர்கள் மீது, நீங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது. எனவே, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, அடுத்த விசாரணையின் போதுதெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.பின், விசாரணையை, வரும், 25 க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  1571444738 தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 21, 2018 6:42 am

தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது.


ஆம், கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 5:45 pm

T.N.Balasubramanian wrote:
தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது.


ஆம், கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி .

ரமணியன்
ஒவ்வொரு நபருக்கும்
ஒரு பார்வை ஒரு கண்ணோட்டம்
ஒரு நீதி உள்ளது.
இப்படி ஒரு தீர்ப்பு
வழங்கியதால் அவரை
விமர்சனம் செய்பவர்கள்
தன் சுய லாபத்திற்காக
மட்டுமே.
அவர்கள் ஒன்றும்
உத்தம புருஷர்கள் அல்ல.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக