புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
-
இந்தியாவில் முதல் பெண் பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி
பிரன்ஞால் பாடில் கேரளாவில் துணை கலெக்டராக பதவி
ஏற்றுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியர்
என்பி பாட்டீல்- ஜோதி தம்பதியரின் மகள் பிராஞ்சலி பாட்டீல்.
இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார். ஆனாலும் தன்
நம்பிக்கையை இழக்காத அவர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற
ஆசையை சிறுவயது முதலே தனது மனதில் விதைத்தார்.
மும்பை கல்லூரியில் பட்டம், டெல்லியில் எம்பில் மற்றும்
பிஎச்டி முடித்தார்.
இதனையடுத்து, ஓராண்டு காலமாக கடுமையாக உழைத்து
தொடுதிரை கம்ப்யூட்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வுக்கு
தயாரானார். இதன்பின்னர் 2014ம் ஆண்டு சிவில் சர்விஸ்
தேர்வு எழுதிய அவருக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு
கிடைத்தது.
ஆனாலும், தனது ஐஏஎஸ் லட்சியத்திற்காக அந்த பணி
வாய்ப்பை மறுத்தார். இதையடுத்து, 2016ம் ஆண்டு நடைபெற்ற
ஐஏஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், இவர் கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் மாவட்டத்தில்
துணை ஜஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றுள்ளார். கண்
பார்வையற்ற பெண் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்பது
இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
வெப்துனியா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாழ்த்துக்கள் சகோதரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இப்போதெல்லாம் பழைய நாட்கள் போலில்லை.
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .
ரமணியன்
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நாடு ஒரு நல்ல அதிகாரியை இழந்துவிட்டது என்று நினைத்து கொண்டு மனதை தேற்றி கொள்ளவும்T.N.Balasubramanian wrote:இப்போதெல்லாம் பழைய நாட்கள் போலில்லை.
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .
ரமணியன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏன் இறைவன் அவருக்கு ஏன் பார்வையை அளிக்க வில்லை!!!!அவர் ஐ.ஏ.எஸ்.ஆக எவ்வளவு நிதி செலவிட்டதோ? படைத்த இறைவனுக்கு எதிரான செயல்.திறமையை பாராட்டலாம் அதற்காக.அரசு பணி அளித்துதான் செயல்படனும் என்பதல்ல குறைபாடற்ற பலபேர் இருக்க >>>> பிறத்தலை ஏன் இறைவன் இப்படி
செய்கிறார். இறைவன் விறுப்பு வெறுப்பு அற்றவர்ரே>>
நாடு முன்றேற்றத்திற்கு இதெல்லாம் >>>---------
செய்கிறார். இறைவன் விறுப்பு வெறுப்பு அற்றவர்ரே>>
நாடு முன்றேற்றத்திற்கு இதெல்லாம் >>>---------
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாடு முன்னேர வேண்டுமென்றால் நல்ல திறமையும்
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
திறமைக்கு ஒன்னா ஊக்கத்தொகை அளிக்கலாம்
காப்பாற்றலாம் உத்தியோகம் கொடுத்துதான் >>>
என்பது ஏற்புடையதாக இல்லை>>>>
காப்பாற்றலாம் உத்தியோகம் கொடுத்துதான் >>>
என்பது ஏற்புடையதாக இல்லை>>>>
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவனாசான் ஐயா அவர்களுக்கு
அந்த பெண்ணுக்கு பதவி வழங்கியது தவறு என்று கூறுகிறீர்களா
அப்படி கூறினால் அந்த கருது ஏற்புடையதாக இல்லை
சிவனாசான் wrote:இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>
SK wrote:இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார்
2 வயது குழந்தையின் கண்ணை பறிக்கும் அளவுக்கு இறைவன் அவ்வளவு கொடூராமானவரா
கடவுள் என்பது கருணையின் வடிவம் என்று கூறுவது பொய்யா ???
சிவனாசான் wrote:
நாடு முன்னேர வேண்டுமென்றால் நல்ல திறமையும்
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>
இப்போது பெரும்பான்மையான அதிகாரிகள் தான் ஊனம் இல்லாமல் தான் இருக்கிறார்கள் பிறகு நாடு ஏன் ஊனமாக இருக்கிறது
கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் முதல்வர்
(இதுவரை 25 புதிய இந்தியா பிறந்துள்ளது அனால் மக்கள் முன்னேறவில்லை ) பொய்கள் மட்டுமே சொல்லும் பிரதமர்
மக்களுக்கு ஆளும் காட்சிகள் செய்யும் துரோகத்தை கண்மூடி வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகள்
இருக்கும் இந்த நாட்டில் கண் பார்வை மட்டும் இல்லாத அதிகாரி இருக்க கூடாதா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|