புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழியும் மனிதனும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 12:14 pm

ஆறுமுட்டைகள் அடைவைத்தேன்,
ஒன்றை மட்டும் பொறித்தது
தாய்க்கோழி!!

ஒன்றே பெற்று நன்றே வாழ்
மனிதனுக்கானது மட்டுமல்ல,
பறவையினத்துக்கும்
அதுவே பொருந்தும் என
இப்போது அறிந்தேன்!!

ஆனாலும் ஏனோ
மனதில் ஒரு நெருடல்,
பறவைகளுக்குண்டான அறிவு
பகுத்தறியும் நமக்கில்லையோ என??

ஆம்,
ஒற்றுமைக்கு காகம் என்போம்
நாம்
அடித்துக் கொண்டு சாவோம்!!

அப்பனும், ஆத்தாளும்
பாட்டனும், பாட்டியும்
காகமாய் வருவார்களென
சனிக்கிழமை தோறும்
தவறாது சோறு வைப்போம்,
உயிரோடு இருந்தபோது
ஓரிரு வார்த்தைகள்
ஆசையாய் கூட
பேசியிருக்க மாட்டோம்!!

நான் பட்ட கஷ்டம்
என் பிள்ளை பெற வேண்டாம்,
அனைத்து அப்பனும்
சொல்லும் வார்த்தை!

விதி வலியது,
இதையும் மறக்காது
நினைவில் வையுங்கள்,
சேர்த்து வைப்பதெல்லாம்
சேராத இடம் சேர்ந்து
விட்டுப்போனவன் பலபேர்!!

இந்த மனிதனைப்
பார்த்துத்தான்
கோழியும் மாறியதோ,
ஒன்றை மட்டும் பெற்று
நன் முறையில் வளர்ப்போமென??

எது எப்படியோ கோழியே
நீயும் நினைவில் கொள்
உன் உடல் வலு
குன்றி விட்டாள்
உடனே உந்தன்
உயிரை மாய்த்துக்கொள்!

இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!

M.m. Senthil Kumar



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 4:48 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டுமொரு முறை
ஈகரையை பக்கம் வர
கோழி ஒன்று வந்து குறி சொல்லியதோ?

கோழி மட்டுமல்ல, தற்கால தோழிகளும்
ஒன்றுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.

சகோதரி யார்
சகோதர பாசம் என்ன
மாமன் யாரடா
அத்தை என்றால் எப்பிடி உறவு
கேட்கும் நாள் ,நல்லவேளை
நாம் இரோம் .

நாட்கள் பல கழித்து வந்தாலும்
நல்லதொரு கவிதை தந்தமைக்கு
நன்றியுடன் ஒரு விசாரிப்பு
நலம்தானே.?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 5:09 pm

ஐயாவிற்கு எந்தன் முதல் வணக்கம்.
யாவரும் நலம் ஐயா.

பணிச்சுமை ஒரு காரணம்
கணிணியில் அமராதது மறு காரணம்.

ஈகரை நண்பர்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் இருப்பதால், நான் ஈகரையுடந்தான் இணைந்து இருக்கிறேன் என்றுமே.

மேலும் அலைபேசியில் சற்று கடினமாகவும் இருக்கிறது டைப் செய்ய.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 5:09 pm

இனி தினமும் ஒரு பதிவேனும் இடுவேன் ஐயா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 5:44 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 16, 2018 7:11 pm


இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!
-
சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 11:37 am

கருத்துள்ள கோழிக் கதை. அற்புத கவிதை வடிவில் அருமை
மிக்க ரசித்தேன்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:32 pm

நன்றிகள் பல அனைவருக்கும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 14, 2018 4:23 pm

கோழியும் மனிதனும் 3838410834 கோழியும் மனிதனும் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 4:46 pm

கோழியும் மனிதனும் 3838410834 கோழியும் மனிதனும் 3838410834



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக