புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
‘அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை: காப்பாற்றிய பெண்மணிக்கு குவியும் பாராட்டு
வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு குவிந்தது. சுதந்திர தினத்தில் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு சுதந்திரம் எனப் பெயரிடப்பட்டது.
அந்த ஒரு ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையைக் கொடுத்தது என்றால் அது நேற்று காப்பாற்றப்பட்ட குழந்தையின் வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மை. மிக மெல்லிய குரலால் அழுதபடி இரண்டு மணி நேரம் கிடந்த பச்சிளங்குழந்தை தனது வாழ்க்கையை போராடும் குணத்தால் தானே மீட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.வி.எஸ். நகர் உள்ளது, இங்கு 6-வது வீதீயில் நேற்று அதிகாலையில் மழைநீர் வடிகாலுக்குள் இருந்து ஒரு ஈனஸ்வரக் குரலில் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மழை பெய்து சாலையெங்கும் நீர் ஓடி, சற்றே ஓய்ந்திருந்த நிலையில், அந்த மழைநீர் வடிகாலில் நீர் லேசாக ஓடியபடி இருந்தது. அப்போது பால் வியாபாரம் செய்யும் சுப்பையா அவ்வழியே வந்துள்ளார்.
குடியிருப்பு அருகே மழைநீர் வடிகாலைச் சுற்றி பூனைகள் அதிக அளவில் நின்றிருந்தன. ஆர்வ மிகுதியால் என்ன நடக்கிறது என்று அங்கு சென்று பார்த்த சுப்பையா, மழைநீர் வடிகாலுக்குள் குழந்தை ஒன்றின் லேசான முனகலுடன் கூடிய அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பூனைகளை விரட்டிவிட்டு சற்று அருகில் சென்று பார்த்தபோது குழந்தை ஒன்று காலவாய்க்குள் இருப்பதைப் பார்த்தவர் உடனடியாக செய்வதறியாமல் குரல் கொடுத்துள்ளார்.
குரலைக் கேட்ட அக்கம் பக்கம் வீட்டிலுள்ள பெண்கள் வெளியே வந்தனர். அனைவரும் குழந்தையின் குரலைக் கேட்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர யாருக்கும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை. சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு வந்த கீதா என்பவர் குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் என்ன எல்லோரும் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று கேட்டபடி தரையில் படுத்து கால்வாய்க்குள் கையை விட்டுள்ளார்.
உள்ளே கால்வாய்க்குள் விழும் நிலையில் குழந்தையின் கால் மட்டும் தட்டுப்பட்டது. உடனடியாக குழந்தையின் கால்களைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்தார். அது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை, தவறான வழியில் குழந்தை பெற்ற யாரோ குழந்தையைக் கொல்லும் நோக்குடன் அதை மழைநீர் கால்வாய்க்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை மீட்ட கீதா உடனடியாக வெந்நீர் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டியுள்ளார். பின்னர் அருகிலிருந்த தாய்மார்களிடம் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கக் கொடுத்துள்ளார்.
அதற்குள் போலீஸார் வந்துவிடவே போலீஸார் துணையுடன் குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தையை மீட்ட கீதா சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு இனி சுதந்திரமாக நீ இருக்கலாம் என்று வாழ்த்தினார்.
குழந்தையை மீட்ட அனுபவம் குறித்து கீதா கூறும்போது “அங்குள்ள அனைவரும் வேடிக்கை பார்த்தனர். குழந்தை என்றவுடன் என்னால் தாங்க முடியவில்லை. உடனடியாகத் தரையில் படுத்து கால்வாயின் குறுகிய பகுதிக்குள் கையை விட்டேன், குழந்தையின் கால் மட்டுமே சிக்கியது. குழந்தையை மீட்கவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையின் கால்களை இழுத்து வெளியே இழுத்து மீட்டேன்.
அந்தப் பணி மிகவும் கடினமாக இருந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். அழகான நிறத்துடன் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை அது. தொப்புள் கொடி சுற்றியபடி இருந்தது. உடனடியாகச் சுடுநீரால் குழந்தையைக் கழுவி தாய்ப்பாலுக்கும் ஏற்பாடு செய்து குழந்தைக்குக் கொடுத்தேன். எப்படிதான் இப்படிக் குழந்தையைக் கால்வாயில் வீசிக் கொல்ல மனம் துணிகிறதோ” என்று வருத்தமுடன் தெரிவித்தார் கீதா.
மீட்கப்பட்ட குழந்தையை நேற்றிரவு நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், ''குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. தாய்ப்பால் வங்கியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
குழந்தையை மீட்ட கீதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். கீதாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
குழந்தையைக் கால்வாயில் வீசிவிட்டுச் சென்ற பெற்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழ் ஹிந்து 16 /8 /2018
ரமணியன்
வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை: காப்பாற்றிய பெண்மணிக்கு குவியும் பாராட்டு
வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு குவிந்தது. சுதந்திர தினத்தில் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு சுதந்திரம் எனப் பெயரிடப்பட்டது.
அந்த ஒரு ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையைக் கொடுத்தது என்றால் அது நேற்று காப்பாற்றப்பட்ட குழந்தையின் வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மை. மிக மெல்லிய குரலால் அழுதபடி இரண்டு மணி நேரம் கிடந்த பச்சிளங்குழந்தை தனது வாழ்க்கையை போராடும் குணத்தால் தானே மீட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.வி.எஸ். நகர் உள்ளது, இங்கு 6-வது வீதீயில் நேற்று அதிகாலையில் மழைநீர் வடிகாலுக்குள் இருந்து ஒரு ஈனஸ்வரக் குரலில் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மழை பெய்து சாலையெங்கும் நீர் ஓடி, சற்றே ஓய்ந்திருந்த நிலையில், அந்த மழைநீர் வடிகாலில் நீர் லேசாக ஓடியபடி இருந்தது. அப்போது பால் வியாபாரம் செய்யும் சுப்பையா அவ்வழியே வந்துள்ளார்.
குடியிருப்பு அருகே மழைநீர் வடிகாலைச் சுற்றி பூனைகள் அதிக அளவில் நின்றிருந்தன. ஆர்வ மிகுதியால் என்ன நடக்கிறது என்று அங்கு சென்று பார்த்த சுப்பையா, மழைநீர் வடிகாலுக்குள் குழந்தை ஒன்றின் லேசான முனகலுடன் கூடிய அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பூனைகளை விரட்டிவிட்டு சற்று அருகில் சென்று பார்த்தபோது குழந்தை ஒன்று காலவாய்க்குள் இருப்பதைப் பார்த்தவர் உடனடியாக செய்வதறியாமல் குரல் கொடுத்துள்ளார்.
குரலைக் கேட்ட அக்கம் பக்கம் வீட்டிலுள்ள பெண்கள் வெளியே வந்தனர். அனைவரும் குழந்தையின் குரலைக் கேட்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர யாருக்கும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை. சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு வந்த கீதா என்பவர் குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் என்ன எல்லோரும் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று கேட்டபடி தரையில் படுத்து கால்வாய்க்குள் கையை விட்டுள்ளார்.
உள்ளே கால்வாய்க்குள் விழும் நிலையில் குழந்தையின் கால் மட்டும் தட்டுப்பட்டது. உடனடியாக குழந்தையின் கால்களைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்தார். அது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை, தவறான வழியில் குழந்தை பெற்ற யாரோ குழந்தையைக் கொல்லும் நோக்குடன் அதை மழைநீர் கால்வாய்க்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை மீட்ட கீதா உடனடியாக வெந்நீர் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டியுள்ளார். பின்னர் அருகிலிருந்த தாய்மார்களிடம் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கக் கொடுத்துள்ளார்.
அதற்குள் போலீஸார் வந்துவிடவே போலீஸார் துணையுடன் குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தையை மீட்ட கீதா சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு இனி சுதந்திரமாக நீ இருக்கலாம் என்று வாழ்த்தினார்.
குழந்தையை மீட்ட அனுபவம் குறித்து கீதா கூறும்போது “அங்குள்ள அனைவரும் வேடிக்கை பார்த்தனர். குழந்தை என்றவுடன் என்னால் தாங்க முடியவில்லை. உடனடியாகத் தரையில் படுத்து கால்வாயின் குறுகிய பகுதிக்குள் கையை விட்டேன், குழந்தையின் கால் மட்டுமே சிக்கியது. குழந்தையை மீட்கவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையின் கால்களை இழுத்து வெளியே இழுத்து மீட்டேன்.
அந்தப் பணி மிகவும் கடினமாக இருந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். அழகான நிறத்துடன் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை அது. தொப்புள் கொடி சுற்றியபடி இருந்தது. உடனடியாகச் சுடுநீரால் குழந்தையைக் கழுவி தாய்ப்பாலுக்கும் ஏற்பாடு செய்து குழந்தைக்குக் கொடுத்தேன். எப்படிதான் இப்படிக் குழந்தையைக் கால்வாயில் வீசிக் கொல்ல மனம் துணிகிறதோ” என்று வருத்தமுடன் தெரிவித்தார் கீதா.
மீட்கப்பட்ட குழந்தையை நேற்றிரவு நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், ''குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. தாய்ப்பால் வங்கியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
குழந்தையை மீட்ட கீதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். கீதாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
குழந்தையைக் கால்வாயில் வீசிவிட்டுச் சென்ற பெற்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழ் ஹிந்து 16 /8 /2018
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
என்ன கொடுமை.!
தவறான உடல் உறவால் பிறந்த குழந்தையாக இருந்தாலும்,
அதை கொலை செய்ய துணிந்தது கொடூரம்.
தாயும் ,அவளின் உடந்தையும் எவ்வளவு கீழ்த்தரமான
காரியம் செய்வதற்கும் அஞ்சாதவர்கள்.
கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை தரப்பட வேண்டியவர்கள்.
ரமணியன்
தவறான உடல் உறவால் பிறந்த குழந்தையாக இருந்தாலும்,
அதை கொலை செய்ய துணிந்தது கொடூரம்.
தாயும் ,அவளின் உடந்தையும் எவ்வளவு கீழ்த்தரமான
காரியம் செய்வதற்கும் அஞ்சாதவர்கள்.
கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை தரப்பட வேண்டியவர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|