புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 2%
jairam
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Aug 27, 2018 9:40 pm

வாழ்க்கை ஒரு வட்டம். அதில் வலியும் சுகமும் மாறி மாறி வரும்.  வெற்றியும் தோல்வியும் திரும்பத் திரும்ப வந்து சேரும். குளிரும், உஷ்ணமும், இரவும் பகலும் என இயற்கையில் அனைத்தும் சுழலும். இந்த சுழற்சியுடன் சேர்ந்து மனதும் சிக்கிச் சுழல்வதால்தான் மனிதனுக்குத் துன்பம் ஏற்படுகிறது.

கையளவு மனது; அதில் கடலளவு கனவு! அதில் ஆசைகளும் பயங்களும் ஏராளம்; விருப்பு வெறுப்புகள் ஏராளம். எண்ணங்கள், உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகளெல்லாம் எக்கச்சக்கம். காலம் என்ற பாதையில் பின்னாலிருக்கும் கடந்தகாலம் தெரியும்; ஆனால் முன்னாலிருக்கும் எதிர்காலம் தெரியாது. இந்த நாளையை நோக்கி, எதிர்காலத்தை நோக்கி மனிதன் முழுமையைத் தேடிப் பயணிக்கிறான். தன் லட்சியங்கள், ஆசைகளெல்லாம் நிறைவேறி விட்டால் முழுமையான, பூரணத்துவமான பரம திருப்தியும் மன அமைதியும் இன்பமும் வந்துவிடும் என்று எண்ணுகிறான். ஆனால் உண்மை என்ன?

1978ம் வருடம் ப்ரிக்மென் என்பவரும் புல்மென் என்பவரும்  (Brickman, Coates, & Janoff-Bulman ) இணைந்து உளவியல் துறையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.  விபத்தில் கைகால்கள் இழந்தவர்களும் லாட்டரியில் பல லட்சம் பரிசு வாங்கியவர்களும் காலப்போக்கில் ஒரே அளவு சந்தோஷத்தைத்தான் அனுபவிக்கின்றனர் எனக் கண்டறிந்தனர். ஒரு மனிதன் எந்தவித இன்பத்தையோ துன்பத்தையோ தற்காலிகமாக அனுபவித்தாலும் விரைவில் அது ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். புதிதாக  ஒரு கார் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கார் வாங்கிய சில நாட்கள் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். பிறகு உங்கள் சந்தோஷம் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். அந்த இயல்பு நிலையிலேயே நீங்கள் இருக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது. ஏனென்றால் இயல்பு நிலையில் முழு மனநிறைவு இருக்காது.  அதனால் எதோ ஒன்றை நினைத்து மறுபடி ஆசை எழும்; ஆசைப்பட்டது கிடைத்தவுடன் ஒரு சிறிய தற்காலிக சந்தோஷம். பின்பு மறுபடியும் நிறைவில்லாத அந்த இயல்பு நிலை. துக்கமான ஒன்று நடந்தாலும் அந்த துக்கமும் தற்காலிகம்தான். மறுபடியும் இயல்பான அந்த நிலைக்குத் திரும்பிவிடும் மனது.

இது ஒரு ட்ரெட்மில்லில் ஓடுவது போன்றது. எவ்வளவு ஒடினாலும் நீங்கள் அதே இடத்தில்தான் இருப்பீர்கள்.  அதனால்தான் இந்த உளவியல் கோட்பாட்டிற்கும் ஹெடானிக் ட்ரெட்மில் தியரி (Hedonic Treadmill Theory) என்று பெயரிட்டார்கள். ஹெடானிக் என்றால் ‘இன்பத்தைப் பற்றிய’ என்று பொருள்.  ட்ரெட்மில்லிற்கு ‘மிதி செக்குருளை’ என்ற வார்த்தையை தமிழாக்கமாக சிலர் உபயோகிக்கின்றனர். அதனால் நாம் இந்தக் கோட்பாட்டினை ‘இன்பமிதி செக்குருளை கோட்பாடு’ எனத் தமிழில் அழைக்கலாம். இது இப்போது ஒரு அறிவியல் உண்மை.

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Kisspng-treadmill-life-fitness-exercise-bikes-physical-fit-fitness-treadmill-5b05dd9b6d5687-7523173115271110674479

மனிதன் வாழ்க்கை முழுவதும் வேறு வழியின்றி இந்தச் செக்குருளையிலேயே ஓடிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்கு முழுமை உணர்வு மட்டும் கிடைப்பதே இல்லை. இந்த உண்மையை அனுபவத்தில் புரிந்து கொண்டவுடன் உலகப் பொருட்களில் ஒருவனுக்குப் பற்றுதல் குறைகிறது. இந்த பற்றுதல் குறைந்த நிலையைத் தான் வைராக்கியம் என்கிறார்கள். வைராக்கியம் உள்ள மனிதன் இந்த சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல முழுதும் ஒட்டாமல் வாழ்கிறான். உள்முகத் தேடலில் பயணித்து முழுமையை வெளியில் தேடாமல் உள்ளுக்குள் தேடுகிறான். தன்னை உணர்ந்து முழுமை அடைந்து மனத்துயரங்களில் இருந்து நிரந்தர விடுதலை அடைகிறான். இதையே ஆத்ம ஞானம் எனவும் ஜீவன்முக்தி எனவும் கூறுகிறார்கள்.

எப்படி களிமண்ணினால் ஆன வெவ்வேறு பொம்மைகளின் வடிவங்கள் வேறுபட்டாலும் மூலப்பொருள் ஓன்றாக இருக்கிறதோ அதைப்போல உங்கள் அனுபவத்தில் நீங்கள் எதையெல்லாம் ஐம்புலன்களாலும் மனதாலும் உணர்கிறீர்களோ அவை எல்லாவற்றிர்க்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்கிறது வேதாந்தம். நீயே அந்த ஒன்று என்கிறது சாந்தோகிய உபநிஷத் (தத்வமஸி). ஒரு மனிதன் தன்னை உடலோடும் மனதோடும் அடையாளப் படுத்திக் கொள்வதால் ‘தான் வேறு, இந்த உலகம் வேறு’ என்ற உணர்வில் வாழ்கிறான். அதனால் அவனுக்கு ‘இருப்பது ஒன்றே ஒன்று தான்’ என்ற உண்மை அனுபவமாக இல்லை. ஆத்ம ஞானம் பெற்றதும் ஒரு மனிதனுக்குத் தான் மனதில் கற்பித்துக் கொண்ட எல்லைகள் மறைகின்றன.

மனதையும் உடலையும் ‘நான்’ என்று அடையாளப் படுத்திக் கொண்டு, அவை தவிர மற்றவை ‘நானல்ல’ என்ற பாவனை தன்னுடைய அனுபவத்தில் இருந்து கொண்டிருக்கும்வரை அவனது மனத்துயரமும் மறையாது, முழுமையும் கிட்டாது. ஆனால், தான் மனதில் கற்பித்துக் கொண்ட எல்லைகள் மறைந்தவுடன் அவன் எப்போதும் முழுமை பெற்றவனாகவே இருந்து வந்திருக்கிறான் என்பதை உணர்கிறான். எல்லைகளே இல்லையென்றாகிவிட்டால் எல்லாமும் தானே என்று உணர்ந்துவிட்டால் என்ன மனக்குறைவோ முழுமையற்ற உணர்வோ இருக்க முடியும்?





அன்புடன்
பி.சண்முகம்
https://www.youtube.com/c/tamilmanam37
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 10:03 pm

சண்முகம் அவர்களே ,
புதியவர் நீங்கள்.
ஈகரை விதிமுறைகளை https://eegarai.darkbb.com/t141766-topic உங்களுக்காக .

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

விதிமுறைகளை படித்து பின்பற்றவும்.

வலைதள முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Aug 28, 2018 4:04 am

T.N.Balasubramanian wrote:சண்முகம் அவர்களே ,
புதியவர் நீங்கள்.
ஈகரை விதிமுறைகளை https://eegarai.darkbb.com/t141766-topic உங்களுக்காக .

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

விதிமுறைகளை படித்து பின்பற்றவும்.

வலைதள முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275420

நிச்சயம் இனி பின்பற்றுகிறேன்... நன்றி



அன்புடன்
பி.சண்முகம்
https://www.youtube.com/c/tamilmanam37
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக