புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தியைப் போற்றும் சேலம் அஸ்தம்பட்டி தபால் நிலையம்!
Page 1 of 1 •
-
சேலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு எதிராக அமைந்துள்ள அஸ்தம்பட்டி தபால் நிலையம் மற்ற தபால் நிலையங்களுக்கு இல்லாத பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு திகழ்கிறது. காரணம் 1934-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி சேலம் வருகை தந்தபோது தங்கி இருந்த இடத்தில் தான் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.
அதன் நினைவைப் போற்றும் விதத்தில் தபால் தலை அருங்காட்சியகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தபால் நிலையம் செயல்பட்டு வரும் இடம் நடேச பண்டாரம் என்பவருக்கு சொந்தமான இடம் ஆகும். காந்தி சேலம் வருகை தந்தபோது நடேச பண்டாரத்தின் சிறப்பு விருந்தினராகத் தங்கி இருந்தார் என்பது கூடுதல் தகவல்.
காங்கிரஸ் பிரமுகரான நடேச பண்டராம், ராஜாஜி, விஜயராகவாச்சாரியார் போன்ற தலைவர்கள் வகித்த நகரசபை தலைவர் பொறுப்பை இவரும் வகித்து உள்ளார்.
-
-
-
தபால் நிலைய வளாகத்தில் உள்ள வானுயர்ந்த மரங்களால்
வளாகத்தில் நுழையும்போதே ஜில்லென்று காற்று வீசி
நம்மை வரவேற்கிறது.
வளாகத்தில் பூங்கா அமைந்துள்ள இடத்துக்குச்
சென்றால் நிசப்த அமைதி நிலவுகிறது,
மன அமைதிக்காக ஓய்வு எடுப்பவர்கள் அமர்வதற்கும்
என பிரத்தியேக இருக்கைகள் உள்ளன.
பூங்காவை சுற்றிலும் காந்தியின் பொன்மொழிகள்
அடங்கிய வாசகங்கள் உள்ளன, இதை படிப்பவர்களுக்கு
புத்துணர்வும் தன்னம்பிக்கையும் தருவதாக அமைகிறது.
மேலும் காந்தி சிலை பாரத மாதா சிலை என தேசிய
உணர்வைத் தாங்கி நிற்கிறது இந்தத் தபால் நிலைய
வளாகம். தபால் நிலையை வளாகம் முழுவதும் பசுமை
நிறைந்து காந்தியின் நினைவு கூறிக்கொண்டு இருக்கிறது.
-
-------------------
காந்தி பயன்படுத்தியவை பொக்கிஷங்களாக:
-
-
-
சேலம் வந்து இருந்தபோது காந்தி பயன்படுத்திய
தேக்கு மரத்தாலான நாற்காலி, மரத்தால் செய்யப்பட்ட தட்டு,
மரத்தால் உருவாக்கப்பட்ட காலணிகள் என அவர்
பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இங்கு பாதுகாப்பாக
மக்கள் பார்வைக்காக வைத்து உள்ளனர்.
மேலும் அவர் பயண்படுத்திய புத்தகங்களும் பார்வைக்காக
வைக்கப்பட்டுள்ளன. சுவற்றில் காந்தி பற்றிய பழமையான
ஓவியங்களும், அவரின் பொன்மொழிகள் அடங்கிய
வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
அவர் எழுதிய கடிதங்களும் இந்த அருங்காட்சியகத்தில்
இடம்பெற்று உள்ளன.
காந்தி பயன்படுத்திய கைராட்டை ஒன்றும் உள்ளன.
1948-ம் பாரதியாருக்கு மணிமண்டபம் துவக்க விழாவுக்கு
காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி இந்த அருங்காட்சியகத்தில்
இடம்பெற்று உள்ளது.
மேலும் இந்த வாழ்த்துச் செய்தியை காந்தி தமிழில்
கையெழுத்திட்டு உள்ளார். அருங்காட்சியகத்தின் உள்ளே
காந்தியின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று உள்ளது.
-
------------------
-
-
-
சேலம் வந்து இருந்தபோது காந்தி பயன்படுத்திய
தேக்கு மரத்தாலான நாற்காலி, மரத்தால் செய்யப்பட்ட தட்டு,
மரத்தால் உருவாக்கப்பட்ட காலணிகள் என அவர்
பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இங்கு பாதுகாப்பாக
மக்கள் பார்வைக்காக வைத்து உள்ளனர்.
மேலும் அவர் பயண்படுத்திய புத்தகங்களும் பார்வைக்காக
வைக்கப்பட்டுள்ளன. சுவற்றில் காந்தி பற்றிய பழமையான
ஓவியங்களும், அவரின் பொன்மொழிகள் அடங்கிய
வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
அவர் எழுதிய கடிதங்களும் இந்த அருங்காட்சியகத்தில்
இடம்பெற்று உள்ளன.
காந்தி பயன்படுத்திய கைராட்டை ஒன்றும் உள்ளன.
1948-ம் பாரதியாருக்கு மணிமண்டபம் துவக்க விழாவுக்கு
காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி இந்த அருங்காட்சியகத்தில்
இடம்பெற்று உள்ளது.
மேலும் இந்த வாழ்த்துச் செய்தியை காந்தி தமிழில்
கையெழுத்திட்டு உள்ளார். அருங்காட்சியகத்தின் உள்ளே
காந்தியின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று உள்ளது.
-
------------------
-
-
காந்தியின் தபால்தலைகள் மற்றும் தபால் அட்டைகள்:
---
காந்தியின் பெருமையை போற்றும் வகையில் --
வெளியிடப்பட்ட தபால்தலைகள் மற்றும் தபால்
அட்டைகளை என அனைத்தும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா மட்டுமின்றி போலாந்து கென்யா மெக்சிகோ
கிரீன்லாந்து ஸ்காட்லாந்து போன்ற மற்ற நாடுகளும்
வெளியிட்ட தபால்தலைகள் அனைத்தும்
ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன.
காந்தியின் தபால்தலைகளை வெளியிட்ட நாடுகளின்
பெயர், வருடம் என விபரமாக தனித்தனியாக எழுதி
வைத்து உள்ளனர்.
-
--------------
-
அலுவலக வேலை நாட்களில் அருங்காட்சியகத்தை
பார்வையிடலாம். இதற்காக எவ்வித கட்டணமும்
வசூலிக்கப்படுவதில்லை.
இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழுத் தகவல்
அடங்கிய கையேடு ஒன்றை பார்வையாளர்களுக்காக
வைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் பார்வையிட வேண்டிய இடங்களில்
இந்த இடமும் ஒன்று. அவசியம் ஒரு முறையாவது
குழந்தைகளுடன் வந்து செல்ல வேண்டிய இடம்
இந்த அருங்காட்சியகம்.
இங்கு பார்வையிடும் பள்ளி குழந்தைகள்
அனைவருக்கும் பார்வையிட்ட பிறகு இனிப்புகள்
வழங்கி குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.
சுதந்திரம் பெற்று தந்த காந்தியின்
அருங்காட்சியகத்தை சுதந்திரமாக பார்வையிடலாம்.
-
-------------------------
– லோ.பிரபுகுமார்,
(மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: க.மணிவண்ணன்
(மாணவப் பத்திரிக்கையாளர
நன்றி- விகடன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா பொறுத்தமான நல்ல பதிவு.
- Sponsored content
Similar topics
» வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» ஈராக்கில் அமெரிக்கர்களின் நிலையம், ஈராக்கியர் நிலையம்.
» தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» ஈராக்கில் அமெரிக்கர்களின் நிலையம், ஈராக்கியர் நிலையம்.
» தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|