புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியச் செய்திகள்
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டோம்; அதனை திறக்கக்கூடாது என்பதே அரசின் நிலைபாடு
தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 100 நாள் போராட்டத்திற்கு அனுமதியளித்தோம் - ஸ்டெர்லைட் தலைமை செயலதிகாரி ராம்நாத் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
தூத்துக்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் 3 பேர் கொண்ட குழு இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வருகிறது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாளாகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது
இந்த கூட்டத்தில் அந்த பகுதியின் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அமைப்புகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
லொடுக்கு பாண்டியாக இருந்து கருணாசுக்கு நாக்கில் சனி வந்துள்ளது அவர் இன்னும் என்னென்ன பட போகிறார் என்பது தெரியவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
Sent from Topic'it App
தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 100 நாள் போராட்டத்திற்கு அனுமதியளித்தோம் - ஸ்டெர்லைட் தலைமை செயலதிகாரி ராம்நாத் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
தூத்துக்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் 3 பேர் கொண்ட குழு இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வருகிறது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாளாகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது
இந்த கூட்டத்தில் அந்த பகுதியின் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அமைப்புகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
லொடுக்கு பாண்டியாக இருந்து கருணாசுக்கு நாக்கில் சனி வந்துள்ளது அவர் இன்னும் என்னென்ன பட போகிறார் என்பது தெரியவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்கும் இந்திய திரைப்படம்.
அசாமிய மொழிப்படமான "VillageRockstars" படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம்
நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு
Sent from Topic'it App
அசாமிய மொழிப்படமான "VillageRockstars" படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம்
நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசாம் மாநிலத்தில், குளத்தில் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 6 மீனவர்கள் உயிரிழந்தனர்.
அசாமில் நாகாவோன் எனுமிடத்தில் உள்ள குளத்தில் கடந்த வெள்ளி கிழமையன்று மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். மேலும் சிலர் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குளத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 6 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Sent from Topic'it App
அசாமில் நாகாவோன் எனுமிடத்தில் உள்ள குளத்தில் கடந்த வெள்ளி கிழமையன்று மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். மேலும் சிலர் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குளத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 6 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 100 நாள் போராட்டத்திற்கு அனுமதியளித்தோம் - ஸ்டெர்லைட் தலைமை செயலதிகாரி ராம்நாத் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கறதா இருந்தா போராட்டத்துக்கு அனுமதி கொடுத்ததும் பதிலா ஆலய மூடி இருக்கலாமே மங்குனி அமைச்சரே
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்காக நடந்து வந்த மண் பரிசோதனை நிறுத்தம்
விவசாயிகள் எதிர்பால் மண் பரிசோதனையை நிறுத்தினர் அரசு அதிகாரிகள்
சேலம் அருகே ஜரூகுமலையில் ஒருவாரமாக மண் பரிசோதனை நடந்து வந்தது
பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை; வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடனுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம்
வராக்கடன்களை வசூலிப்பதை அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி பேட்டி
130 கோடி இந்தியர்களுக்கு எதிராக பிரதமர் மோடியும், அம்பானியும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி விட்டனர்
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவை காட்டிக்கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் பொறியியல் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷாகீல் கோர்மத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Sent from Topic'it App
விவசாயிகள் எதிர்பால் மண் பரிசோதனையை நிறுத்தினர் அரசு அதிகாரிகள்
சேலம் அருகே ஜரூகுமலையில் ஒருவாரமாக மண் பரிசோதனை நடந்து வந்தது
பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை; வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடனுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம்
வராக்கடன்களை வசூலிப்பதை அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி பேட்டி
130 கோடி இந்தியர்களுக்கு எதிராக பிரதமர் மோடியும், அம்பானியும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி விட்டனர்
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவை காட்டிக்கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் பொறியியல் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷாகீல் கோர்மத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புரட்டாசி சனிக்கிழமையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் நடுவே கடும் தள்ளுமுள்ளு
பக்தர்கள் சிலர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
சென்னை மெரினா நொச்சிக்குப்பத்தில் அரசு ஊழியர் பாரதி என்பவர் வீட்டில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் பணம் செல்போன் கொள்ளை
குடும்பத்தினருடன் பாரதி மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையர்கள் கைவரிசை
மெரினா போலீசார் விசாரணை
கருணாசின் பேச்சை ஏற்க முடியாது
திமுகவில் தற்போது வெறும் திராவிடம் மட்டும்தான் உள்ளது , முன்னேற்றமில்லை
கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி எந்த கட்சியை குறிப்பிட்டாரோ அந்த கட்சியுடன் திமுக தற்போது கூட்டணி
ரபேல் போர் விமானம் தொடர்பான முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது
குறுகியமனப்பான்மை இன்றி ஆட்சி புரிந்த எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் தவறில்லை
பொன் ராதாகிருஷ்ணன்
Sent from Topic'it App
பக்தர்கள் நடுவே கடும் தள்ளுமுள்ளு
பக்தர்கள் சிலர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
சென்னை மெரினா நொச்சிக்குப்பத்தில் அரசு ஊழியர் பாரதி என்பவர் வீட்டில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் பணம் செல்போன் கொள்ளை
குடும்பத்தினருடன் பாரதி மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையர்கள் கைவரிசை
மெரினா போலீசார் விசாரணை
கருணாசின் பேச்சை ஏற்க முடியாது
திமுகவில் தற்போது வெறும் திராவிடம் மட்டும்தான் உள்ளது , முன்னேற்றமில்லை
கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி எந்த கட்சியை குறிப்பிட்டாரோ அந்த கட்சியுடன் திமுக தற்போது கூட்டணி
ரபேல் போர் விமானம் தொடர்பான முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது
குறுகியமனப்பான்மை இன்றி ஆட்சி புரிந்த எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் தவறில்லை
பொன் ராதாகிருஷ்ணன்
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்து ஒருநாள் முடிந்து விட்டது
இன்னும் பதில் தரவில்லை
மு க ஸ்டாலின்
நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம்
ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவு என தகவல்
தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நடிகை நிலானி மீது வழக்கு பதிவு
விருதுநகர் : சாத்தூர் அருகே அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
உயர்ந்த சிந்தனை உடைய மாணவர்கள் உயர்வான இடத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.
உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பேட்டி
பிஷப் பிராங்கோவுக்கு போலீஸ்காவல்
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு செப். 24 வரை போலீஸ்காவல்
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோட்டயம் நீதிமன்றம் முன்னாள் பிஷப்பை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
Sent from Topic'it App
இன்னும் பதில் தரவில்லை
மு க ஸ்டாலின்
நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம்
ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவு என தகவல்
தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நடிகை நிலானி மீது வழக்கு பதிவு
விருதுநகர் : சாத்தூர் அருகே அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
உயர்ந்த சிந்தனை உடைய மாணவர்கள் உயர்வான இடத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.
உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பேட்டி
பிஷப் பிராங்கோவுக்கு போலீஸ்காவல்
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு செப். 24 வரை போலீஸ்காவல்
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோட்டயம் நீதிமன்றம் முன்னாள் பிஷப்பை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொள்ளை ஊழலுக்கு தடையாக இருந்ததால் வனத்துறை தலைவர் மாற்றமா ?
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாயா திடீரென இடமாற்றம்
மிகவும் நேர்மையான அதிகாரியான ரவிகாந்த் உபாத்யாயா ஐந்து மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது
ரவிகாந்த் பதவி ஏற்ற பிறகு தான் வனத்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டது
நடைபெற்று வந்த ஊழல் முறைகேடுகளை தடுத்த நிலையில் அதிகாரியை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது
இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து ரவிகாந்த் உபாத்யாயாவை மீண்டும் நியமிக்க வேண்டும்
மருத்துவர் ராமதாஸ்
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு
கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டுக்கு 4 நாட்களில் தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்ப்பு
சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்
Sent from Topic'it App
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாயா திடீரென இடமாற்றம்
மிகவும் நேர்மையான அதிகாரியான ரவிகாந்த் உபாத்யாயா ஐந்து மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது
ரவிகாந்த் பதவி ஏற்ற பிறகு தான் வனத்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டது
நடைபெற்று வந்த ஊழல் முறைகேடுகளை தடுத்த நிலையில் அதிகாரியை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது
இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து ரவிகாந்த் உபாத்யாயாவை மீண்டும் நியமிக்க வேண்டும்
மருத்துவர் ராமதாஸ்
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு
கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டுக்கு 4 நாட்களில் தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்ப்பு
சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மயிலாடுதுறை , 9ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புத்தகரத்தை சேர்ந்த சசிக்குமார்(22) என்பவர் கைது. சசிக்குமார் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் 2012-ன் கீழ் வழக்குப் பதிவு.
தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக திறக்கட்ட #டாஸ்மாக் கடையை அகற்றகோரி 30 பேர் முற்றுகை போராட்டம், சேலையூர் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சென்னை : அம்பத்தூரில் சட்டவிரோதமாக புதுப்பட டிவிடிக்களை விற்பனை செய்த மணிகண்டன் என்பவர் கைது.
சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை
Sent from Topic'it App
தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக திறக்கட்ட #டாஸ்மாக் கடையை அகற்றகோரி 30 பேர் முற்றுகை போராட்டம், சேலையூர் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சென்னை : அம்பத்தூரில் சட்டவிரோதமாக புதுப்பட டிவிடிக்களை விற்பனை செய்த மணிகண்டன் என்பவர் கைது.
சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்
மொழிபெயர்ப்புக்காகவா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|