புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
26 Posts - 67%
heezulia
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
11 Posts - 28%
cordiac
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
1 Post - 3%
Geethmuru
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
153 Posts - 56%
heezulia
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
9 Posts - 3%
prajai
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
1 Post - 0%
cordiac
''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_m10''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82462
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 4:56 pm

தமிழ்நாட்டு இலக்கியங்களில் மாற்றி சிந்தித்து பல
பாடல்களைப் படைத்தவர்கள் இருக்கிறார்கள்.
தமிழுக்கே உரிய தனிச் சிறப்பாக சித்திரக்கவி
போன்ற வடிவங்கள், நம் முன்னோர் மாற்றி
யோசித்ததால் கிடைத்த பொக்கிஷங்கள்.
-
அதைப்போலவே வெளிக் கட்டத்தைப் படித்து, அதற்கு
உள்ளே இருக்கும் அடுத்த கட்டத்தைப் படித்து,
தொடர்ந்து வாசிப்பதன் மூலம் முழுக் கவிதையை
ருசிக்கும் வடிவங்களும் தமிழில் உண்டு!
-
'சிலேடை’ என்பது தமிழில் உள்ள இன்னொரு வடிவம்.
இரண்டு பொருட்களை ஒரே பாடலின் மூலம் உணர்த்துவது
வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு.

விருந்து ஒன்றில் தமிழறிஞரான வெள்ளைவாரணமும்,
கி.வா.ஜ அவர்களும் அருகருகில் அமர்ந்திருந்தனர்.
வெள்ளைவாரணம் அவர்களது இலையில் கேசரி
பரிமாறப்பட்டது. அவருக்கோ சர்க்கரை வியாதி.

எனவே இனிப்பைப் பார்த்து துணுக்குற்று,
''இதை எடுத்துவிடுங்கள்' என்று கத்தினார். உடனே கி.வா.ஜ
அவர்கள், ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
என்றார்.

வாரணம் என்றால் 'யானை’ என்று பொருள்;
'கேசரி’ என்றால் சிங்கம். எனவே சிங்கத்தைப் பார்த்து
யானை பயப்படுகிறதோ எனும் பொருளில் அவ்வாறு
சிலேடையாகச் சொன்னார்.

இப்படி, வரிக்கு வரி சிலேடை பேசுவது கி.வா.ஜ.
அவர்களின் தனித் திறமை.
-
-------------------------------------

இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 5:02 pm

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  3838410834 ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'  3838410834

இது தான் தமிழின் சிறப்பு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:02 pm

தமிழ் பல சிறப்புகளை பெற்றுள்ளது.
அவற்றை வெளிக்கொணர்வது கிவாஜ போன்றவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 18, 2018 1:21 pm

SK wrote:விகடன் காபிக்கு நன்றி 
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 18, 2018 7:13 pm

இறை அன்பின் சிந்தனையோ சிந்தனை பலே.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 19, 2018 11:23 am

நல்ல சிலேடை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக