புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
3 Posts - 2%
jairam
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
சிவா
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
1 Post - 1%
Manimegala
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
17 Posts - 4%
prajai
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
8 Posts - 2%
jairam
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக்கு வந்த சுணாமி


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 9:42 am

பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது குறித்த கட்டுரை :“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.

“அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத

எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி

நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“

(திருவிளையாடற் புராணப் பாடல்)



“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ உண்மையா? தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா?

ஆம், கிடக்கின்றன!



பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.



கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.



வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன. கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.



தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், குன்றுகள் மற்றும் மலைகளின் மேலே மண் படிந்துள்ளதற்கும், இதுபோன்ற மண்மலைகள் தோன்றியுள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?



பெருங்குளம் அருள்மிகு ‘கோமதி சமேத திருவழுதீசுவரர்‘ திருவருளைச் சிந்தித்து,

நன்றி

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக