புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதைவிட வேறொரு தகுதி வேண்டுமா?
Page 1 of 1 •
-
நாம் தேர்ந்துகொள்ளும் துறையில் புகழோடு விளங்க
வேண்டும் என்பதே இக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன்
இக்குறளுக்கு முழுவதும் தகுதி பெற்றவர். இன்று புகழ்
குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய்
திகழ்கிறார்.
ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னரே, இதற்கான அடிப்படைத்
திறன்களை அவர் பெற்றிருந்தார் என்பதை நான் அறிந்தவன்.
அந்நாட்களில் ‘கவியின் கனவு’ நாடகத்தைப் பலரும்
பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த
நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம்
அனுதாபமோ பாராட்டோ பெறத்தக்கது அல்ல.
மேலும், இப்போதுபோல அப்போது அவர் விளம்பரம்
பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்ப்போர்
அவரை மறக்க முடியாதபடி தனது கதாபாத்திரத்துக்கான
நடிப்பால் மக்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திகொண்டு
விடுவார் அவர்.
இயற்கையை மீறிய இயற்கையான நடிப்பு
‘மனோகரா’ நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி
வேடம் ஏற்று, தாய்மை உணர்வையும் பாசத்தையும்
நெஞ்சுருகப் பொழிந்து, வீறுகொண்டெழும் மகனை தடுத்து,
“ ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாய் என்றால், இதே வாளால்
உன்னைப் பெற்றெடுத்த என்னை முதலில் வெட்டி வீழ்த்தி
விட்டு உன் விருப்பம்போல் செய் மகனே..” என்று அவர்
கூறுகின்ற கட்டம், ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாதது.
ஆண் ஒரு ஆணாக நடிப்பது இயல்பு. பத்து அல்லது
பன்னிரண்டு வயதில் நாடக ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை
உள்ளத்தில் தேக்கி, பெண் என நம்பும்படியாக தோற்றத்துக்காக
அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவன் ஒருவனை, சிறுமி போலத்
தோன்றச் செய்வது நடிப்பைக் கற்றுக்கொள்ள உதவி செய்யும்
வழிமுறைகளில் ஒன்று. அதோடு வயதுக்கு உரிய
இளங் குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும்.
ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண், பெண்ணாக
நடிப்பது அத்தனை சுலபமல்ல.
இனிமையான இளங் குரல், கடினமாக மாறிவிட்ட பருவத்தில்
இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக
நடித்துப் புகழ்பெற்றார் தம்பி கணேசன் என்றால் அது மிகப்
பெரிய சாதனையே அல்லவா? அன்று நாடக மேடையில்
எல்லாவிதமான வேடங்களிலும் தனிச்சிறப்போடு நடித்து,
ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கும் நாடகக் கலைக்கும்
தனது நடிப்பால் பொலிவூட்டியவர். மேடையில் சண்டைக்
காட்சிகளிலும் துணிந்து நடித்தவர்.
முரண்களிலும் மிளிர்ந்தார்
நல்ல குணங்கள் கொண்டக் கதாபாத்திரங்களில் நடித்து,
மக்கள் மனதில் இடம்பெறுவது எளிது. ஒரு கதாபாத்திரம்
மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரையும்
ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், மக்களால் வெறுக்கப்படும் கதாபாத்திரத்தைத்
தாங்கி, மக்கள் இதயத்தில் இடம்பெறுவது சாதாரண
விஷயமல்ல. ‘திரும்பிப் பார்’ படத்தில் முழுக்க முழுக்க
வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றார். பல பெண்களை ஏமாற்றும்
கதாபாத்திரம் அது. ஆனால், படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும்
காண்போரை தன்பால் ஈர்த்துக்கொள்ளும் அளவுக்கு,
‘ஆங்கிலப் பாணி’ நடிப்பு என்று உயர்த்திச் சொல்லப்படும்
தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.
தம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப்
பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கும் முன்பு வேறு
நடிகர்களுக்குக் அவர் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப்
பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது
வெற்றிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன.
எந்த நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கலைத் தொழிலில்
தனக்கென்று ஒரு இடத்தை பெறக்கூடிய தகுதி அவரிடம்
வேரூன்றியிருந்தது.
எதற்காக முணுமுணுப்பு?
அமெரிக்க அரசாங்கத்தின் விருந்தினராக அழைக்கப்பட்டு,
அந்த நாட்டுக்குச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி
கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி
வரவேற்பும் பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?”
எனக் கேள்வி கேட்டவர்களும் சிலர் இருக்கிறார்கள் என்பதை
அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்க
முடியவில்லை.
உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானது எனக்
குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ளது அமெரிக்க
அரசாங்கம்.
அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு தமிழ் மகனை, அதிலும்
நாடக மேடையிலிருந்து சினிமா நடிப்புக் கலையில் சிறந்து
நிற்கும் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற
அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப்படுத்தியது இதுவரை
எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத பெரும் பேறு.
அதனைப் பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு
யாரை வரவேற்பது?
அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது?
அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச்
சூட்டுவது?
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின்
மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்பு
எனும் உயரிய கலை. நாடகத்திலோ, சினிமாவிலோ
நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை,
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை
பேருக்கும் வருகிற பெருமையாகும்.
அவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்
என்னும்போது, ‘தமிழர்’ என்ற இனத்தைச்
சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக்
கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்துக்கு
அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய
நம் முன்னோருக்கும் இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும்,
இக்கலையை இனி எதிர்காலத்தில் பின்பற்றப்போகும்
புதிய தலைமுறைக்கும் உரிய பெருமை அல்லவா!
தமிழ்ப் பண்பாடு உலகிலேயே மிகச் சிறந்த பண்பாடு
என ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத்
தாய்மொழியாம் தமிழில் எடுத்துச்சொல்லிய
கலைத்திறனுக்காக, உலக அரங்கத்தால் பாராட்டப்பட்டால்
அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்
பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டே அல்லவா?
இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று
பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார் என்ற கேள்வி
பிறக்கும்போது, ‘அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய
தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப் பண்பாடு!”
என்ற பதில்தான் கிடைக்கும்.
அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக
எல்லோரும் பாராட்டுவதற்கு! தம்பி கணேசனுடைய புகழ்
இன்னும் மேலோங்கட்டும்!
-
---------------------------------
- ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் | படங்கள் உதவி: ஞானம்
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
பிறவி கலைஞன் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ?
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» அன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது
» இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?
» என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» அன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது
» இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?
» என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|