புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
44 Posts - 43%
heezulia
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 4%
prajai
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 4%
Jenila
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
kargan86
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
jairam
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
8 Posts - 5%
prajai
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
Jenila
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
Rutu
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_m10பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 11:45 am


ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்
பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு
மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?

ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு
உருவாக்கப்பட்டது ‘பிராவிடண்ட் பண்ட்’
(சுருக்கமாக பி.எப்.) எனப்படும் வருங்கால வைப்புநிதித்
திட்டம்.

ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்
பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு
மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப்.
பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்
கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...

மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால
வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப்
பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊழியரின் பங்களிப்புத்
தொகையில் 50 சதவீதம் மட்டும்தான் விடுவிக்கப்படும்.

திருமணமாகாத ஒருவர், தனது திருமணத் தேவைக்காக
வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட
பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன்,
மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின்
திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம்.

ஆனால் தாம் செலுத்திய பங்களிப்புத் தொகையில்
50 சதவீதம் மட்டுமே இந்தக் காரணங்களுக் காகத் திரும்பப்
பெற முடியும்.

தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது
ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல்
இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து
மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை
உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ
ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல
நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது
கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப்
பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத
பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு
மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத்
தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்
கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து
சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த
நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன்
பங்களிப்புத் தொகை முழுவதையும் தொழிலாளர்
திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 11:47 am




காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம்
பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப்
பெற்றுக்கொள்ள முடியும்.

குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால்
6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட
அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன்
வழங்கப்படும்.

கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும்
இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து
சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத்
தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி,
பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு
நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக
மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க
முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி
ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு, உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க
வேண்டும்.

அப்போது 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது
வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது
உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது
ஒன்று வழங்கப்படும்.

உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை
வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற
அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு
முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத்
திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.

55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத்
தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி
அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ
அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு
செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு
செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால
வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும்.
ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை
நிறைவு செய்திருக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி
செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு
நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ,
மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின்
பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி
விடுவிக்கப்படும்.
-
---------------------
மாலைமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 4:47 pm

பயனுள்ள தகவல் ஐயா

ஒரு ஊழியர் 5 வருடங்களுக்கு மேல் வேலை செய்தால் சேமிப்பு தொகையில் 50%
லோன் ஆகா பெறலாம் திருப்பி செலுத்த தேவை இல்லை நமக்கு வரும் சென்டல்மெண்டில் கழிந்து விடும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக