புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
89 Posts - 50%
heezulia
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
29 Posts - 55%
heezulia
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10கேள்விகளால் கற்பித்தவர் Poll_m10கேள்விகளால் கற்பித்தவர் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளால் கற்பித்தவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:11 pm

கேள்விகளால் கற்பித்தவர் E_1476858740
-
உலகக் கலாச்சாரங்களுள், பண்டைய கிரேக்க நாகரிகம்
முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. அத்தகைய கிரேக்க
நாட்டில் தோன்றிய சிந்தனையாளர்களில், சாக்ரடீஸ்
தலைசிறந்தவர்.
இவர், ஏதென்ஸ் நகரில் (கி.மு. 470 – கி.மு. 399) வாழ்ந்தார்.

உலகத் தத்துவ மரபின் முன்னோடிகளில் ஒருவர்.
தத்துவ ஞானி என்றால், அழுக்குப்பிடித்த ஆடைகளை உ
டுத்திக்கொண்டு, வேலைக்கு போகாமல், தத்துவம்
பேசியவர் அல்ல.

ராணுவத்தில் பணியாற்றினார். குடும்பத்தை பராமரித்தார்.
மனிதர்கள் சமூகத்தில் எவ்வாறு வியாபாரம் செய்வது,
கல்வி கற்பது, வழக்குகளில் வாதிடுவது என்று,
எளியவர்களுக்கும் புரியும்படி உணர்த்தினார்.

ஆனால், இவ்வளவு நல்லது செய்த சாக்ரடீசை, அந்நகர
ஆட்சியாளர்கள், விஷம் கொடுத்து மரண தண்டனை
அளித்தார்கள். அது ஏன்?

காரணம், பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும்,
அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரத்தை சாக்ரடீஸ்
செலவிட்டார். அனைவரையும் சிந்திக்க வைத்தார். அதுதான்,
ஆட்சியாளர்களுக்கும், மதகுருக்களுக்கும் பிரச்னையை
ஏற்படுத்தியது.

மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை
அவர்கள் உணர்ந்தார்கள்.

இதனால், சாக்ரடீசின் மீது பொய் குற்றம்சாட்டி, அவருக்கு
மரண தண்டனை கொடுத்தனர். அதிலிருந்து தப்பிக்க
வாய்ப்பிருந்தும், நாட்டின் சட்டங்களை மதிப்பதாக கூறி,
சாக்ரடீஸ் மரணத்தை வீரத்துடன் எதிர்கொண்டார்.

‘அறிவை வளர்க்க சாக்ரடீசிய முறை’

பொதுவாக, சாக்ரடீஸிடம் யாராவது கேள்வி கேட்டால்,
அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.
சாக்ரடீஸ், அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்பார்.
அதில் கிடைக்கும் பதில்களை வைத்து, உண்மையை
உணர்த்துவார்.

இதை சாக்ரடீசிய முறை (Socratic Method)
என்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்க,
மிகச்சிறந்த உத்திகளில் ஒன்றாக, ஆசிரியர்கள்,
சாக்ரடீசிய முறையை பரிந்துரைக்கின்றனர்.

————————————–
நன்றி- தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 11:29 am

கேள்விகளால் கற்பித்தவர் 103459460 கேள்விகளால் கற்பித்தவர் 103459460
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக