புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_m10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10 
20 Posts - 65%
heezulia
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_m10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_m10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_m10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_m10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_m10நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 13, 2018 11:25 am

நிச்சயதார்த்தம் என்பதை நடைமுறையில் பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல் என்று சொல்வர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு, ஆனாலும் சில சமயங்கள் அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் பல்வேறு காரணங்களால் நிகழாமல் போய்விடுவதுண்டு அவ்வாறு நின்று போன திருமணங்களுக்கு முன்னால் நடைபெற்ற நிச்சயதார்த்தம் முகூர்த்த ஓலை எழுதுதல் போன்ற சடங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவாகிறது எனப் பார்ப்போம்.


புனித சடங்குகள்...

இந்துத் திருமணங்களின் போது சில புனித சடங்குகள் செய்யப்படுகின்றன அவற்றின் நிலைகளைப் பார்ப்போம்.



நிச்சயதாம்பூலம், லக்னப்பத்திரிக்கை மாற்றுதல், முகூர்த்த ஓலை எழுதுதல் எனப் பல வகையான பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. திருமணம் ஆகப் போகும் பெண் அல்லது மாப்பிள்ளை அல்லது இருவரும் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது திருமணம் உறுதி செய்த பிறகு, நடப்பதற்கு சில காலம் ஆகலாமென்றாலோ, லக்னப்பத்திரிக்கை மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வட இந்திய நகரங்களில் இந்தச் “சகாய்” தினத்தன்றுதான் திருமணத் தேதி நிச்சயிக்கப்படுகிறது. பெண்ணும், மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொள்ளுதல் மற்றும் இருவரும் ஒருவருக்கொருவரும், மற்றவர்கள் அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுm நடக்கும், தமிழ்நாட்டில் குறிப்பாக கார்காத்தார் சமுதாயத்தில் “கைக் கடிதம் மாற்றுதல்” அல்லது முகூர்த்த ஓலை என்று ஒருநாள் நடத்தி, அதில் திருமணத் தேதியை குறிக்கிறார்கள். அதில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் இருப்பது அவசியம், மாப்பிள்ளை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாதகம் இல்லை. அந்தச் சடங்கில், ஒரு சிலர் பெண்ணுக்கு ஆபரணங்கள் போடுவார்கள். சிலர் போடுவதில்லை. அதற்கு பதில் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும், இரவு சாப்பாட்டின் போது நிச்சயதார்த்தம் வைத்து, அப்போது ஆபரணங்கள் அணிவிப்பார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறித்தால், குறித்து முடிந்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்



ஒருவருடைய மகளை, மற்றொருவருடைய மகன் திருமணம் செய்வதாக ஒப்பந்தம் செய்து கண்டு இருவருடைய பெற்றோரும் கையெழுத்திடுகிறார்கள். சம்மந்தப்பட்ட பெண்ணோ, பையனோ அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை. எனவே அந்த ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் தார்மீகப் கடமை (Pius obligation) என்ற அடிப்படையில் முன்வரலாம், அல்லது பெண்ணையும், பையனையும் கையொப்பமிடச் செய்யலாம்.

நிச்சயதார்த்த ஒப்பந்தம் அல்லது முகூர்த்த ஓலையில் பெண், பையன், பெயர், பெற்றோர், குலம் கோத்திரம், முகவரி, திருமண தேதி, நேரம், இடம், கருப்பொருள்கள், முதலிய விவரங்கள் அடங்கியிருக்கும்,



இது இருவருக்குள் உள்ள ஒப்பந்தம் என்பதால் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்மீழ் ஓர் உடன்படிக்கை செய்தபிறகு, ஒருவர் அந்த உடன்படிக்கையின்படி நடக்கத் தவறினால், மற்றவருக்கு உள்ள நிவாரணம் இரண்டு வகைப்படும்.

1. இழப்பீடு கோருதல்...

திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.

2. ஒப்பந்தத்தில் கண்டுள்ள செயலைக் செய்யக் கட்டாயப்படுத்துதல்

ஒரு செயலைச் செய்யமுடியாத நிலையில் மற்றவர் இருந்தால், அதனைச் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.



தாங்கள் கையெழுத்திடாமல், பெற்றோர் கையெழுத்திட்டிருந்தால், பிள்ளைகளை சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாது.



தகுந்த காரணங்கள் இருக்குமானால், நிச்சயிக்கப்பட்ட திருமணம் இரத்து செய்யப்படலாம். அது சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. அவ்வாறு செய்வதானால், பாதிக்கப்பட்ட நபர், தாங்கள் செலவு செய்த தொகையையும், மேலும் நஷ்ட ஈடாக ஒரு தொகையையும் கோரலாம்,

குறித்த வகை தீர்வழிச் சட்டம் (Specific Performance Act) பிரிவு 14(பி) இன் படி முகூர்த்த ஓலை ஒப்பந்தம் குறிப்பிட்டபடி செய்துதான் ஆக வேண்டும் என்று கூற இலயாது. ஆனாலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், (Indian Contract Act) பிரிவு 65 மற்றும் 73 இன் படி பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பொருட்களைத் திரும்பப் பெற உரிமை படைத்தவர்கள்.

வழக்கறிஞர் சி.பி. சரவணன்





நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat Oct 13, 2018 5:22 pm

நல்ல. விளக்கம் ஐயா

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Sat Oct 13, 2018 6:01 pm

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? 103459460



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக