புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
62 Posts - 57%
heezulia
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
104 Posts - 59%
heezulia
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை தொட்ட பதிவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:50 pm

மனதை தொட்ட பதிவு !
`````````
 ஒரு கிராமத்தில் கொல்லன்  ஒருவன் வாழ்ந்து வந்தான், 

"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!

அவனுக்கு..,
 " அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!

அவன் வாழ்க்கை...
     உழைப்பும், 
         காதலும், 
              ஊடலுமாக 
                 மகிழ்ச்சி
                     வெள்ளமாய் 
    ஒடிக் கொண்டிருந்தது.......!!

கொல்லப் பட்டறை தொழில்...,
 " ஒரு சமயம் நலிவுற்றது"......!!

   "அன்றாட உணவுக்கே வறுமை ".....,
 என்ற நிலை வந்துவிட்டது.....!!

"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!

 அதைக் கண்ட மனைவி  ஆறுதலாய் பேசினாள்,

 "எதுக்கு கலங்குறீங்க"......!!

"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,

 "பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,

 "அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
 " வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!

 "அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!

"புது நம்பிக்கை
     புது உற்சாகம் 
          உள்ளத்தில்" கொல்லன்.......,

 "இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!

"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!

 வீட்டில் தினமும்..,
      சோளக்கஞ்சி, 
          கொள்ளுத் துவையல்....

கூடவே .....,
   மனைவியின் சிரித்த முகமும்...... ,

கனிவான கொஞ்சலும் .....,

"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்"....., 

சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள்...,
 " ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,

 "மாமோய்,,,
  "இன்னும்  உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!

விறகு வெட்டியான.....
  நம்ம கொல்லன் சொன்னான்...

 "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,

 "நம்ம வீட்டில்...
      தினந்தினம்
           நெல்லுச்சோறும்..,
                 கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!

 இப்போ....,
 " இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!

அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!

 "கண்ணு கலங்காதீங்க"......!!

 "என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,

 அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!

 காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,

 " கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!

 கடைன்னு ஆயிட்டா.....,

 " எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!

 "நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.

"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!

விறகு வெட்டியானவன்....,
 "இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!

"வருமானம் பெருகியது"......!!

அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!

ஆனால்...,

    வாழ்க்கை 
       அடுத்தடுத்த
             சோதனைகளை
                   ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!

"வந்தது கெட்ட நேரம்"........, 

"விறகு கடையில் தீ விபத்து".........!!

"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!

"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....

விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், 

"கலங்காதே நண்பா"..... ,

"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!

 எதிர்காலத்தில்.......,

 " எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!

மனைவி வந்தாள்.....!!

"கண்ணீரை துடைத்தாள்"....!!

"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!

"கண்ணீர் மல்க சொன்னாள்".....,

"இப்போ என்ன ஆயிடுச்சுனு  அழறீங்க".....!!

 "விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!

 "கரியாத்தானே ஆகியிருக்கு"......!!

 நாளைலயிருந்து....,
 " கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!

தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,

"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!

 'ஊக்குவிக்கவும்'....... ,
      'உற்சாகப் படுத்தவும்'........,
          "அன்பு செலுத்தவும்"...,

  "அன்பான மனைவி அமைந்தால்".......... ,

"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,

 "எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!

நன்றி whatsup  !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2018 10:04 pm

ஆமாம், உண்மைதான்...

ஊக்குவிக்கவும், உற்சாகப் படுத்தவும், அன்பு செலுத்தவும் மனைவியோ, மச்சினச்சியோ சிரி இருந்தால் போதும், வாழ்வு இனிதாகும்!




மனதை தொட்ட பதிவு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 10:23 pm

சிவா wrote:ஆமாம், உண்மைதான்...

ஊக்குவிக்கவும், உற்சாகப் படுத்தவும், அன்பு செலுத்தவும் மனைவியோ, மச்சினச்சியோ சிரி  இருந்தால் போதும், வாழ்வு இனிதாகும்!
மேற்கோள் செய்த பதிவு: 1281463

இது அதிகம் இல்லையோ???... ஜாலி  ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 11, 2018 10:36 pm

சிவா wrote:ஆமாம், உண்மைதான்...

ஊக்குவிக்கவும், உற்சாகப் படுத்தவும், அன்பு செலுத்தவும் மனைவியோ, மச்சினச்சியோ சிரி இருந்தால் போதும், வாழ்வு இனிதாகும்!
மேற்கோள் செய்த பதிவு: 1281463

எனக்கும் இதே பிலிங் தான் தல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக