புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?
Page 1 of 1 •
நிச்சயதார்த்தம் என்பதை நடைமுறையில் பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல் என்று சொல்வர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு, ஆனாலும் சில சமயங்கள் அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் பல்வேறு காரணங்களால் நிகழாமல் போய்விடுவதுண்டு அவ்வாறு நின்று போன திருமணங்களுக்கு முன்னால் நடைபெற்ற நிச்சயதார்த்தம் முகூர்த்த ஓலை எழுதுதல் போன்ற சடங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவாகிறது எனப் பார்ப்போம்.
புனித சடங்குகள்...
இந்துத் திருமணங்களின் போது சில புனித சடங்குகள் செய்யப்படுகின்றன அவற்றின் நிலைகளைப் பார்ப்போம்.
1. ”சகாய்” எனப்படும் நிச்சயதார்த்தம்
நிச்சயதாம்பூலம், லக்னப்பத்திரிக்கை மாற்றுதல், முகூர்த்த ஓலை எழுதுதல் எனப் பல வகையான பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. திருமணம் ஆகப் போகும் பெண் அல்லது மாப்பிள்ளை அல்லது இருவரும் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது திருமணம் உறுதி செய்த பிறகு, நடப்பதற்கு சில காலம் ஆகலாமென்றாலோ, லக்னப்பத்திரிக்கை மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
வட இந்திய நகரங்களில் இந்தச் “சகாய்” தினத்தன்றுதான் திருமணத் தேதி நிச்சயிக்கப்படுகிறது. பெண்ணும், மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொள்ளுதல் மற்றும் இருவரும் ஒருவருக்கொருவரும், மற்றவர்கள் அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுm நடக்கும், தமிழ்நாட்டில் குறிப்பாக கார்காத்தார் சமுதாயத்தில் “கைக் கடிதம் மாற்றுதல்” அல்லது முகூர்த்த ஓலை என்று ஒருநாள் நடத்தி, அதில் திருமணத் தேதியை குறிக்கிறார்கள். அதில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் இருப்பது அவசியம், மாப்பிள்ளை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாதகம் இல்லை. அந்தச் சடங்கில், ஒரு சிலர் பெண்ணுக்கு ஆபரணங்கள் போடுவார்கள். சிலர் போடுவதில்லை. அதற்கு பதில் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும், இரவு சாப்பாட்டின் போது நிச்சயதார்த்தம் வைத்து, அப்போது ஆபரணங்கள் அணிவிப்பார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறித்தால், குறித்து முடிந்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்
முகூர்த்த ஓலை எழுதுதல்- ஓர் ஒப்பந்தம் (Betrothal Agreement)
ஒருவருடைய மகளை, மற்றொருவருடைய மகன் திருமணம் செய்வதாக ஒப்பந்தம் செய்து கண்டு இருவருடைய பெற்றோரும் கையெழுத்திடுகிறார்கள். சம்மந்தப்பட்ட பெண்ணோ, பையனோ அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை. எனவே அந்த ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் தார்மீகப் கடமை (Pius obligation) என்ற அடிப்படையில் முன்வரலாம், அல்லது பெண்ணையும், பையனையும் கையொப்பமிடச் செய்யலாம்.
நிச்சயதார்த்த ஒப்பந்தம் அல்லது முகூர்த்த ஓலையில் பெண், பையன், பெயர், பெற்றோர், குலம் கோத்திரம், முகவரி, திருமண தேதி, நேரம், இடம், கருப்பொருள்கள், முதலிய விவரங்கள் அடங்கியிருக்கும்,
ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் , நிவாரணங்கள்?
இது இருவருக்குள் உள்ள ஒப்பந்தம் என்பதால் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்மீழ் ஓர் உடன்படிக்கை செய்தபிறகு, ஒருவர் அந்த உடன்படிக்கையின்படி நடக்கத் தவறினால், மற்றவருக்கு உள்ள நிவாரணம் இரண்டு வகைப்படும்.
1. இழப்பீடு கோருதல்...
திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.
2. ஒப்பந்தத்தில் கண்டுள்ள செயலைக் செய்யக் கட்டாயப்படுத்துதல்
ஒரு செயலைச் செய்யமுடியாத நிலையில் மற்றவர் இருந்தால், அதனைச் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
பெண் அல்லது பெற்றோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யலாமா?
தாங்கள் கையெழுத்திடாமல், பெற்றோர் கையெழுத்திட்டிருந்தால், பிள்ளைகளை சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாது.
நிச்சயித்த திருமணத்தினை இரத்து செய்வது சட்டவிரோதமா?
தகுந்த காரணங்கள் இருக்குமானால், நிச்சயிக்கப்பட்ட திருமணம் இரத்து செய்யப்படலாம். அது சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. அவ்வாறு செய்வதானால், பாதிக்கப்பட்ட நபர், தாங்கள் செலவு செய்த தொகையையும், மேலும் நஷ்ட ஈடாக ஒரு தொகையையும் கோரலாம்,
குறித்த வகை தீர்வழிச் சட்டம் (Specific Performance Act) பிரிவு 14(பி) இன் படி முகூர்த்த ஓலை ஒப்பந்தம் குறிப்பிட்டபடி செய்துதான் ஆக வேண்டும் என்று கூற இலயாது. ஆனாலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், (Indian Contract Act) பிரிவு 65 மற்றும் 73 இன் படி பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பொருட்களைத் திரும்பப் பெற உரிமை படைத்தவர்கள்.
வழக்கறிஞர் சி.பி. சரவணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
நல்ல. விளக்கம் ஐயா
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|