புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
3 Posts - 3%
Barushree
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 2%
cordiac
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 2%
prajai
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
189 Posts - 57%
heezulia
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
12 Posts - 4%
prajai
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பாக படியுங்கள் மாணவர்களே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82498
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 7:14 am

சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Kalvimurai2
-
சமஸ்கிருத கவிஞரான ஸ்ரீஹர்ஷர். ‘நைஷதம்’ என்னும்
பெயரில் நளதமயந்தி சரித்திரத்தை எழுதினார்.
நிஷத நாட்டு (நிடத நாடு) மன்னரான நளனின் கதையைச்
சொல்வதால் இந்த நுாலுக்கு இப்பெயர் வந்தது.

ஸ்ரீஹர்ஷரின் தந்தை ஒரு வித்வான். அவர் ஒருமுறை
தன் நாட்டுக்கு வந்த மற்றொரு
வித்வானுடன் நடந்த வாதப்போட்டியில் தோற்றார்.

தன்னால் நாட்டின் மானம் போனதாகக் கருதிய அவர்,
அந்தக் கவலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
இறக்கும் போது தன் மனைவி மாமல்லதேவிக்கு
, ‘சிந்தாமணி’ என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.
அதை முறைப்படி ஜபிப்பவர்கள் கலைவாணி அருளால்
வித்வானாக திகழ்வார் எனச் சொல்லி விட்டு மறைந்தார்.

இந்த மந்திரம் மூலம் மகனை வித்வானாக்க
முடிவெடுத்தாள் மாமல்லதேவி. குழந்தை ஸ்ரீஹர்ஷரை,
தன் மார்பில் அமர வைத்து மந்திரத்தை ஜபித்தாள்.
ஹர்ஷரும் மந்திரத்தை மழலை மொழியில் சொல்லத்
துவங்கினார்.

இதை ஒருபிணத்தின் மீது அமர்ந்துசொன்னால் உடனே
பலன்கிடைக்கும். இதற்காக அவள் தன் கழுத்தில் சுருக்கு
மாட்டி,தன்னையே அழித்துக்கொண்டாள்.

தாய் இறந்ததைஅறியாத அந்தக் குழந்தைமந்திரம்
உச்சரித்தது. அந்தக் குழந்தை மாபெரும் வித்வானாக
விளங்க சரஸ்வதி அருள்புரிந்தாள்.

ஸ்ரீஹர்ஷர் கவிஞராகி நைஷத காவியத்தை எழுதினார்.
தான் பெற்ற சிந்தாமணி மந்திரம் குறித்து அதில்
குறிப்பிட்டிருக்கிறார். தமயந்தியின் இஷ்ட தெய்வம்
சரஸ்வதி என்று இந்த நுாலில் வருகிறது.

அவளுக்கு சுயம்வரம் நடந்த போது, தேவர்கள் நளன் போல
உருவத்தை மாற்றி வரவே, உண்மையான நளன் யார் என
தெரியாமல் திண்டாடினாள்.

அப்போது சரஸ்வதியே அவளோடு இருந்து, உண்மையான
நளனை அடையாளம் காட்டினாள். ‘
தேவர்களுக்கு கால் பூமியில் படாது. மனிதர்களின் கால்
படும்’ என்று சூசகமாகஎடுத்துரைத்தாள்.

அதைக் கொண்டு, நிஜ நளனை அவள் அடையாளம் கண்டு
கொண்டதாக எழுதியிருக்கிறார்.

மகனுக்காக உயிர் தியாகம் செய்த மாமல்லதேவி போலவே
பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்விக்காக
தேவைகளைச் சுருக்கிக் கொண்டு செலவழிக்கிறார்கள்.

இதை உணர்ந்து மாணவர்கள் சிறப்பாக படித்து
பெற்றோருக்கு பெருமை தேடித் தர வேண்டும்.

————————————
தினமலர்
படம் – இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக