புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு whatsapp கதை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனதை தொட்ட பதிவு
`````````
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!
அவனுக்கு..,
" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!
அவன் வாழ்க்கை...
உழைப்பும்,
காதலும்,
ஊடலுமாக
மகிழ்ச்சி
வெள்ளமாய்
ஒடிக் கொண்டிருந்தது.......!!
கொல்லப் பட்டறை தொழில்...,
" ஒரு சமயம் நலிவுற்றது"......!!
"அன்றாட உணவுக்கே வறுமை ".....,
என்ற நிலை வந்துவிட்டது.....!!
"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!
அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!
"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,
"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,
"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!
"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!
"புது நம்பிக்கை
புது உற்சாகம்
உள்ளத்தில்" கொல்லன்.......,
"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!
"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!
வீட்டில் தினமும்..,
சோளக்கஞ்சி,
கொள்ளுத் துவையல்....
கூடவே .....,
மனைவியின் சிரித்த முகமும்...... ,
கனிவான கொஞ்சலும் .....,
"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,
சற்றே சோகமும் இழையோடி இருந்தது,
ஒருநாள்...,
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
தொடரும்...
`````````
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!
அவனுக்கு..,
" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!
அவன் வாழ்க்கை...
உழைப்பும்,
காதலும்,
ஊடலுமாக
மகிழ்ச்சி
வெள்ளமாய்
ஒடிக் கொண்டிருந்தது.......!!
கொல்லப் பட்டறை தொழில்...,
" ஒரு சமயம் நலிவுற்றது"......!!
"அன்றாட உணவுக்கே வறுமை ".....,
என்ற நிலை வந்துவிட்டது.....!!
"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!
அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!
"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,
"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,
"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!
"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!
"புது நம்பிக்கை
புது உற்சாகம்
உள்ளத்தில்" கொல்லன்.......,
"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!
"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!
வீட்டில் தினமும்..,
சோளக்கஞ்சி,
கொள்ளுத் துவையல்....
கூடவே .....,
மனைவியின் சிரித்த முகமும்...... ,
கனிவான கொஞ்சலும் .....,
"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,
சற்றே சோகமும் இழையோடி இருந்தது,
ஒருநாள்...,
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,
"மாமோய்,,,
"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!
விறகு வெட்டியான.....
நம்ம கொல்லன் சொன்னான்...
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,
"நம்ம வீட்டில்...
தினந்தினம்
நெல்லுச்சோறும்..,
கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,
" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!
கடைன்னு ஆயிட்டா.....,
" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!
"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.
"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!
விறகு வெட்டியானவன்....,
"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!
"வருமானம் பெருகியது"......!!
அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!
ஆனால்...,
வாழ்க்கை
அடுத்தடுத்த
சோதனைகளை
ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!
"வந்தது கெட்ட நேரம்"........,
தொடரும்....
"மாமோய்,,,
"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!
விறகு வெட்டியான.....
நம்ம கொல்லன் சொன்னான்...
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,
"நம்ம வீட்டில்...
தினந்தினம்
நெல்லுச்சோறும்..,
கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,
" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!
கடைன்னு ஆயிட்டா.....,
" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!
"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.
"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!
விறகு வெட்டியானவன்....,
"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!
"வருமானம் பெருகியது"......!!
அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!
ஆனால்...,
வாழ்க்கை
அடுத்தடுத்த
சோதனைகளை
ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!
"வந்தது கெட்ட நேரம்"........,
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விறகு கடையில் தீ விபத்து".........!!
"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!
"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....
விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா"..... ,
"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!
எதிர்காலத்தில்.......,
" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!
மனைவி வந்தாள்.....!!
"கண்ணீரை துடைத்தாள்"....!!
"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!
"கண்ணீர் மல்க சொன்னாள்".....,
"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!
"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!
"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!
நாளைலயிருந்து....,
" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!
தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,
"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!
'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி : சிவகங்கை கணேசன்
"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!
"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....
விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா"..... ,
"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!
எதிர்காலத்தில்.......,
" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!
மனைவி வந்தாள்.....!!
"கண்ணீரை துடைத்தாள்"....!!
"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!
"கண்ணீர் மல்க சொன்னாள்".....,
"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!
"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!
"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!
நாளைலயிருந்து....,
" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!
தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,
"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!
'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி : சிவகங்கை கணேசன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
whatsup --தலைப்பு whatsapp என மாற்றப்பட்டது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை ஐயா....நன்றி ஐயாபழ.முத்துராமலிங்கம் wrote:'ஊக்குவிக்கவும்'....... ,
'உற்சாகப் படுத்தவும்'........,
"அன்பு செலுத்தவும்"...,
"அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
இது நூறு சதவீதம் உண்மை அம்மா
சின்ன கதையில் இத்தனை
விசயம் கூறியுள்ளீர்கள்
நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284331T.N.Balasubramanian wrote:whatsup --தலைப்பு whatsapp என மாற்றப்பட்டது.
ரமணியன்
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|