புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
60 Posts - 48%
heezulia
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
17 Posts - 2%
prajai
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
4 Posts - 1%
jairam
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_m10சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Oct 27, 2018 1:18 pm

நம் பண்டைய இலக்கியங்கள் - சங்க இலக்கியங்களில்தான் - வானியல் உண்மைகள் சிலவும் காணமுடிகிறது. முதன் முதலில் தோன்றிய அறிவியல் வானியலாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதன் உன்மைகளைக் கண்டறிவதிலும் அதை வெளியிடுவதிலும் எத்துனை இடர்ப்பாடுகள் ; எத்துனை சிக்கல்கள் ! எத்துனை விலைமதிப்பில்லா உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன ; எத்துனை பேர் மனதாலும் - அதைவிடக் கோடுரமாக - உடலாலும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர் ...
எதற்கு ? புவியைக் கோள் என்று சொன்னதற்கு...ஒரு தண்டனை நிறைவேற்றம் ....


பெயர் : ஜியார்டனோ ப்ரூனோ
நாள் : 16 , பிப்ரவரி , 1600
நடந்தது : உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்
இடம் : ரோம்
செய்த குற்றம் : " புவிதான் ஞாயிற்றைச் சுற்றுகிறது "


இந்த தண்டனை எப்படி நிறைவேற்றப்படவேண்டும் தெரியுமா ....



"to be handed over to the secular arm to be dealt with mercifully as possible without the shedding of blood. "

இந்த ' secular ' என்ற வார்த்தையின் பொருள் அன்றைக்கே திரிக்கப்பட்டிருக்கிறது ... அடுத்து ' without the shedding of blood.'
என்ன பித்தலாட்டம் ...!!??


அனாக்ஸகோரஸ் ( கி.மு. 500 ) ஞாயிறானது ஒரு நெருப்புக்கோளம் - ஏறத்தாழ கிரீஸ் பரப்பளவில் - என்ற கருத்தை  வெளியிட்டதற்காக அவரது உயிர் கிள்ளி எறியப்படும் என அச்சுறுத்தப்பட்டார் ; அவர் கல்வி கற்பிக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது !?

இவ்வாறெல்லாம் மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் , சமூகக்கட்டுப்பபாடு எனும் நொண்டிச்சாக்காலும்  உண்மைகள் ஒளித்து வைக்கப்படலாயிற்று !


[b]புவியைப்பற்றி நிரூபண ' உண்மை ' யாக - முந்தைய கருத்துக்கள் பல உண்மையேயாயினும் அவை நிரூபணத்துடன் சொல்லப்படவில்லை - நிக்கோலஸ் கோபர்னிக் ( இவர் போலந்து தேசத்தைச் சேர்ந்த கிருத்தவப் பாதிரி என்பது  ஆச்சரியப்படத்தக்க செய்தி ; ஏனெனில் , இவர் வெளியிட்டக் கொள்கை அன்றைய மதக்கோட்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல , சொன்ன நேரத்திலேயே உயிரைப்பறிக்கும் கொடுமையும் கொண்டதாக அம்மதம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரமது ! ) 1543- ல் புவி , ஞாயிற்றைச் சுற்றும் ஒரு கோள் ( கிரகம் ) என்ற உண்மையை  வெளியிட்டார் . அவர் கண்டு நிறுவிய இந்த உண்மைகூட அவரது நணபர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்ட
De Revolutionibus Orbitum Celestiam நூல் மூலம்தான் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது ! நூல் வெளியான  சின்னாட்களிலேயே அவர் இயற்கையாய் மரணமடைந்தது அவரது பேரதிர்ஷ்டமே ... இல்லையெனில் ...ஓ ..நெஞ்சம் பதறுகிறது .


இப்போது நமது இடத்திற்கு வருவோமே...
[/b]


[b][b]சங்க இலக்கிய காலத்தில் - அதாவது கி.மு 300 லிருந்து கி.பி 200 வரை - தமிழ் நாட்டில் மதம் , அதாவது சமயம் என ஏதும் இருக்கவில்லை என்பது உறுதி . கடவுள் உண்டு - திருமால் உண்டு ; முருகு உண்டு ; இன்னும் பெருந்தெய்வங்கள் உண்டு ;  சிறு தெய்வங்களும் உண்டு ! கடவுள் மனதிலேறிய வெறியாட்ட்ங்களும் ( பேய் பிடித்தல் ) உண்டுதான் !!ஆயின் , சமயம்  என்றொதொரு அமைப்பு இருந்ததில்லை ; (அப்படி முதலில் தமிழ் மண்ணிலான ஏற்பாடு ஜைனமும் புத்தமுமே!) அதனாலேயே சமய ஒடுக்குமுறைகளும் அறவே இல்லை ! பெரும்பாலும் இயற்கையே இறையாகத் தொழப்பட்டது .

இயற்கையின் ஒரு சிறுதுளி உண்மைதான் , இப்புவி ஞாயிற்றைக் குடும்பத்தலைவனாகக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஒரு உறுப்பினன் என்பதும் ! இதை அன்றையப் புலவர்களும் கணியன்களும் தெற்றென அறிந்திருந்தார்கள் என்பதற்கு இவ்வரிகள் சான்று ...


" வால் நிற விசும்பில் கோள் மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு " ( சிறுபாண். 242 )


மேலும் நற்றிணையில்

" வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று " ( நற்றிணை - 163 )


என்றும் குறிப்பிட்டுச் சொல்வதால் அறியலாம்.

அடுத்து , புவிக்க்கோளத்தைச் சுற்றிவரும் துணைக்கோளான இந்த நிலவு ...!
இதைப்பற்றி எழுதாத உலக இலக்கியங்கள் ஏது ! தமிழ் இலக்கியத்திலும் - குறிஞ்சிக் கபிலனிலிருந்து இன்றையக் கவிஞர்கள் வரை -  இதற்கெனவே பெருமைக்குரிய இடம் உண்டு . தாலாட்டுப் பாடல்களிலும் - இவை எங்குதான் ஓடின -


நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா


போன்ற மழலையர் பாடல்களிலும் நிலவுதான் ...
[/b][/b]


[b][b][b]இது பூமியைப்போன்ற வடிவமைப்பு உள்ளது என்று தொலை ஆடியில் கண்டு சொன்னவன் பேரறிஞன் கலீலியோ கலிலி !
அது நிற்க ...
இந்த தண்மதியை ஒரு கோள் என

" சிறு கோட்டு
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு
சுறவுவாய் அமைந்த அரும்பு சூழ "... ( பெரும்பாணா. 383 - 385 )


அடுத்து கொஞ்சம் பின்னர் பார்ப்போமே....
[/b][/b][/b]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 5:35 pm

வானியல் பற்றி பல உண்மைகள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது
நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:09 pm

நல்ல பதிவு என்றாலும் இடம் பார்த்து பதிவு போடுங்கள் புன்னகை...........
.
.

.
.இப்பொழுது நான் மாற்றிவிடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக