புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
17 Posts - 4%
prajai
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
8 Posts - 2%
Jenila
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
4 Posts - 1%
jairam
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
3 Posts - 1%
Rutu
லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_m10லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube )


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Mon Oct 29, 2018 6:57 pm

இன்று உலகளாவிய அளவில் நன்கு அறியப்பட்ட பாடல்தான் , A .K. ராமனுஜனின் ஆங்கில மொழி பெயர்ப்பின்பயனாய் ! இதன் ஒரு வரியின் வெளிப்பாடு - உணர்விலும் செயலிலும் - அத்தகையது .

சிறு மேற்கோள் ஒன்றிங்கு :


This line is so evocative, standing at once for the union in love and also for a geographical context.  Evidently, it is this line that inspired the title of Vikram Chandra's English novel, " Red Earth and Pouring Rain ".

The line that is referred to is " செம்புலப் பெயனீர் போல " ! , now a very famed quote !

ஒருவன் , ஒருத்தி ...காலம் காலமாய் திகழ்வதுதான்.
இயற்கையின் நியதி , ஊழின் உற்சாக விளையாட்டு , மன்மதன் - ரதியின் நிர்ணயங்கள்
...பலவாறு பகரலாம் , நண்பர்களே ! எப்படியோ இருவரின் சந்திப்பு நிகழ்கிறது . கண்கள் கலக்கின்றன ; மனங்களும் இசைகின்றன . மழை அளவில்லா இரக்கமும் பயன்பாடும் கொண்டதுவே ; விளை மண்ணும் பொறுமையும் வளமையும் நிரம்பியதே !
அள்ளி அள்ளி வழங்குவதுதான் இரண்டின் இயற்கையே .  இன்னொரு தமிழ்ப் புலவன் கூறுவான் : நேற்றும் அதற்கு முன்னரும் கொடுத்தோமே என்று எண்ணாது
என்றும் வழங்கும் மழையைப்போல் நீயும் பரிசளிக்கவேண்டும் என்பான்.. .
இருப்பினும் , இரண்டுமே தனித்தே நீடிப்பின் அவற்றின் முழுப்பயன் கிட்டுமா !?
மழைமண்ணும் வளமான செம்மண்ணும் ஒருங்கி இணைந்தால்தானே விளைச்சல் மண்டும் ; இப்பூவுலகும் திளைக்கும் !


அவ்வாறுதான் , இந்த ஒருவனும் ஒருத்தியும் - அல்ல , தலைவனும் தலைவியும் - யார் யாரோவாக இருந்தவர்கள்தான்.ஆனாலும் , மனங்களின் சங்கமத்திலே , அவள் அன்பை மட்டுமே ஆடையாக அணிந்து , நாணம் மின்னி நெளிய , குன்றியும் ஒடுங்கியும் , எழுச்சி பெற்று நினைவழியும் நிலையும் தலைவனுடன் அடைகிறாள் ! அதனை நினைவுறும்போது கலங்குகிறாள்.அவசரப்பட்டு ஆட்பட்டுவிட்டோமோ என்றும் துணுக்குறுகிறாள் .இருப்பினும் தன்னையும் தன் தலைவனையும் நம்புபவள் . தலைவனுக்கும் அவள் சஞ்சலம் தெரிகிறது ; அவள் அவநம்பிக்கையில் உழன்றால் அவனால் தாங்க
இயலுமா ! எனவே , , மெதுவாக , பரிவாக , ஆதரவாக , அன்பைக்குழைத்து
அவளிடம் சொல்கிறான் :

" அன்பே , என் தாய் நீ அறியாய் ; உன் தாய் நான் அறியேன். என் தந்தையை நீ அறியாய் ; அவ்வாறே , உன்  தந்தையையும் நான் அறியேன். நம் பெற்றோர்களாவது ஒருவருக்கொருவர் அறிந்தவர்களா , இல்லையே ; உறவினர்களா, அதுவும் இல்லையே ! அமுதே , உன்னை நானறியேன் , என்னை நீ அறியாய் , நேற்றுவரை !! ஆயின் , இப்போழ்திலோ, மழை பெய்தலால் செம்மண்ணில் எவ்வாறு அவைகள் தம் இயல்புகள் இழந்து அய்க்கியமாகிற்றோ , அதுபோன்றே , நம் இரு மனங்களும் கள்ளமில்லா அன்பினால் கலந்து நம்மை இழந்து ஒன்றானோம் ; இருவரும் பயனுற்றோம் ; நம்மவர்களும் பயனுறுவர் , நல்லாளே . "


அவளும் விகசித்து மலர்ந்து மென்சிரிப்பில் அதை ஏற்றிருப்பாள் !

உண்மையில் உண்டாகும் உள்ள நெகழ்ச்சி இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னாரிடத்தில்தான் தோன்றும் என்று கட்டுப்படுடையதா, இல்லையே ! அந்நெகிழ்ச்சிக்கு உரியார் எவரோ அவர் எதிர்ப்படும்போது அது தானே வெளிப்படுத்திக் கொள்ளும் . அதன்முன் ஒரு வேறுபாடும் எதிர் நில்லாது ; வெள்ளம்போல் பெருக்கெடுத்து பாயும் அது ! இயற்கையின் இயல்பினால் ஒன்று கூடுவதே வலிவானது ; தளராதது ; உறுபயன் தருவது !!

சிரஞ்சித்துவமான அக்குறுந்தொகைப் பாடல் :

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

- செம்புலப் பெயனீரார்.



யாய் - என் தாய்
ஞாய் - நின் தாய்
எந்தை - என் தந்தை
நுந்தை - உன் தந்தை
கேளிர் - சுற்றம்
அறிதும் - அறிந்து கொண்டோம் என்ற பொருளில் வந்தது
செம் - செந்நிறமான
புலம் - நிலம்
பெயல் - மழை


இப்பாடல் ஒரு தமிழ் இலக்கிய தாகம் மிகுந்த ஒரு அம்மையாரை , தன் இன்னல்களையும் அலைச்சலையும் பொருட்படுத்தாது , லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) இப்பாடலைத் தோற்றச் செய்ய வேண்டும் என எவ்வளவு ஆர்வமுடன் செயலாற்றினார் என சற்று பார்ப்போமே !

சஞ்சிகைகளிலும் , ஆங்கில தினசரிகளிலும் எழுதும் சுதந்திர எழுத்தாளர் ( freelancer )அவர் . அவ்வப்போது லண்டன் பயணிப்பது அவரது வழக்கம் . அங்கு நிலத்தடி ரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் , ரயில் பெட்டிகளில் ஏதேனும் ஒரு கவிஞரின் பாடல் அழகுற அச்சிடப்பட்டு , சிறு விளக்கத்துடன் , ஒட்டப்படுவதை , கண்டு களித்திருக்கிறார் . அவருக்கு இயல்பிலேயே அமைந்த இலக்கிய ஆர்வத்தால் அதன் மேல் விவரங்களை அறிந்து கொள்கிறார் .


" Persistent enquiries at Underground stations finally yielded a name and telephone number.That was how I found myself in Chernaik's home, to hear how the project came up as the brainchild of British poets Gerard Benson, Cicely Herbert and American-born, London-based novelist scholar Chernaik herself. "

பிறகு இந்த அம்மையாருடன் அவரது நட்பு - இரு பக்க ஆர்வத்துடன் - தொடர்கிறது .

"Since then I have been in touch with Chernaik, exchanging books and letters. I also kept track of the Underground Poetry happenings, as when Benson decided to watch the dawn from Westminster bridge and recite Wordsworth's poem in situ - for those who braved the autumn cold, on a "birth anniversary" of the sonnet. "

[size=13]ஒரு நேரத்தில் , கவிதைகளைப் பிரபலபடுத்தும்போது , எவையெல்லா
ம் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என அறிய வருகிறார்.[/size]

[size=16]" Benson explains, "Our selection not only had poems celebrating life in London and Britain, but poetry as a criticism of culture, as an expression of truth." The choice was far more eclectic, wide-ranging in themes and styles.
"Healthy" grief is in, but excessive gloom is out. Light verse gets special attention. Translations from other languages (mainly European, occasionally a Chinese verse) came in, reflecting the increasingly multicultural ambience of London town."

இதுபற்றியெல்லாம் அம்மையார் செர்னெய்க்கிடன் வினவும்போது அவர் சொல்கிறார் :

"Go back to the beginnings of English poetry, juxtapose the early lyrics with the most recent by living poets, and you discover the sense of continuity in the language and themes of poetry. The world changes, so do culture and life styles, but poetry shows us that our relationship with fellow humans, with the natural and the working worlds, do not change. It is one of the functions of art to reassure people about their connections with the past."

இதன் பிழிவு இதுதான் : " காலங்கள் மாறினாலும் ஆதாரமான மனித உறவுகளில் தொடர்ச்சியை கவிதைகள் சுட்டுகின்றன ."
[/size]


[b]நமது இதழாளாலர் கூறுகிறார் [size=16]:[/b][/size]

[b][size=16]"I agree that our most contemporary thoughts are often expressed in our oldest verse," I smiled. "My own favourite love poem was written 2,000 years ago by an anonymous Tamil bard whom we have named after the striking metaphor he created to visualise love." I proceeded to describe the Sangam literature of ancient Tamil, some of it Englished by A.K. Ramanujan, a sensitive 20th Century scholar poet. And walking down the quiet Mansfield Road at sundown I found myself reciting the poem to Chernaik.


"What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
Did you and I meet ever?
But in love
our hearts have mingled
as red earth and pouring rain" .

காலத்தை வென்ற இக்கவிதையை ரயில்பெட்டிகளில் கண்ணுறும்படிச் செய்யலாமா என்று கேட்டதற்கு .
[/b][/size]

[b][b][size=16]"She was delighted when I suggested that this poem be included in the Poems on the Underground. And the vintage Tamil verse becamethe first (also the only Asian and Indian) poem in a set of six, now displayed on the London subway through June-July 2001."
[/b]
[/b][/size]

[b][b][size=16][size=16][b]அருமை நண்பர்களே , இப்படிப்பட்ட அம்மையார் - அவரின் பெயர் ' கௌரி ராமநாதன் ' - போன்ற இலக்கிய ஜீவிகளால்தான்  தமிழ் இன்றும் இளமையாய் வாழ்கிறது ![/b][/b][/size][/b][/size]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக