புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது
Page 1 of 1 •
ஜாகர்த்தா – லயன் ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, சுமத்ரா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற நகரை வந்தடையவிருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தில் 189 பயணிகள்
இன்று திங்கட்கிழமை காலை விமான நிலையங்களுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் லயன் ஏர் விமானம் சுமத்ராவில் ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.
ஜாவா கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்கள் காணப்படுவதாகவும், படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் இந்தோனிசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அந்த விமானம் கடலில் விழுந்ததைப் பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.
இன்று திங்கட்கிழமை காலை விமான நிலையங்களுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் லயன் ஏர் விமானம் சுமத்ராவில் ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.
ஜாவா கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்கள் காணப்படுவதாகவும், படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் இந்தோனிசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அந்த விமானம் கடலில் விழுந்ததைப் பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இழுவைப் படகு ஒன்று விமானம் கடலில் விழுவதைக் கண்டதாக இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
விமானத்தின் நிலை பற்றி வினவியதற்கு, “அது விழுந்து நொறுங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”, என அப்பேச்சாளர் யூசுப் லத்திப் குறுஞ்செய்திவழி பதிலளித்தார்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் இடத்துக்கு அருகில் அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகம்மட் ஷியாகி தெரிவித்தார்.
“விபத்தில் யாரும் தப்பினார்களா என்பது தெரியவில்லை.. தப்பியிருக்க வேண்டும் என்றுத்தான் விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம். இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்வதற்கில்லை”, என்றார்.
விமானத்தின் நிலை பற்றி வினவியதற்கு, “அது விழுந்து நொறுங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”, என அப்பேச்சாளர் யூசுப் லத்திப் குறுஞ்செய்திவழி பதிலளித்தார்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் இடத்துக்கு அருகில் அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகம்மட் ஷியாகி தெரிவித்தார்.
“விபத்தில் யாரும் தப்பினார்களா என்பது தெரியவில்லை.. தப்பியிருக்க வேண்டும் என்றுத்தான் விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம். இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்வதற்கில்லை”, என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமானம் கடலில் விழுந்ததையடுத்து பயணிகளைக் காப்பாற்றும் வகையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது இந்தோனேசிய அரசு. ஜகார்த்தாவின் வடகடல்பகுதியில் உள்ள தன்ஜுங் பிரியோக் எனும் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லைப் சாக்கெட்டுகள் மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீட்புப்படையினர், இந்தோனேசிய கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், விமானம் விழுந்த பகுதியில் இருக்கும் கப்பல்களை மீட்புப்பணிக்கு பயன்படுத்தவும் இந்தோனேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜாவா கடலில் 34 கடல் மைல்களுக்கு ஜகார்த்தா, பாண்டுங் மற்றும் லம்பங் போன்ற மூன்று நகரங்களிலிருந்து படகுகள், ஹெலிகாப்டர் மற்றும் 130 மீட்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சமீபத்தில் இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியான சோகம் நிகழ்ந்தது. இப்போது, அந்த சோகம் மறைவதற்குள் அடுத்த துயர சம்பவம் நடந்துள்ளது.
மீட்புப்படையினர், இந்தோனேசிய கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், விமானம் விழுந்த பகுதியில் இருக்கும் கப்பல்களை மீட்புப்பணிக்கு பயன்படுத்தவும் இந்தோனேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜாவா கடலில் 34 கடல் மைல்களுக்கு ஜகார்த்தா, பாண்டுங் மற்றும் லம்பங் போன்ற மூன்று நகரங்களிலிருந்து படகுகள், ஹெலிகாப்டர் மற்றும் 130 மீட்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சமீபத்தில் இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியான சோகம் நிகழ்ந்தது. இப்போது, அந்த சோகம் மறைவதற்குள் அடுத்த துயர சம்பவம் நடந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிகத் திறன் வாய்ந்த போயிங் 737 மேக்ஸ் வகை விமான சேவை 2017-ல் தொடங்கப்பட்டது. லயன் ஏர்லைன்ஸின் மலேசியப் பிரிவான மலிண்டோ ஏர், சர்வதேச சேவையை முதலில் தொடங்கியது.
இந்தோனேசியாவின் நவீனமான மற்றும் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் சேவைகளில் ஒன்று லயன் ஏர்லைன்ஸ் ஆகும்.
கடந்த 2013-ம் ஆண்டில் போயிங் 737- 800 ரக ஜெட் விமானம், பாலி தீவு அருகே தரையிறங்கும்போது கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விமானத்தில் இருந்த 108 பேர் உயிர் பிழைத்ததும் நினைவுகூரத் தக்கது.
இந்தோனேசியாவின் நவீனமான மற்றும் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் சேவைகளில் ஒன்று லயன் ஏர்லைன்ஸ் ஆகும்.
கடந்த 2013-ம் ஆண்டில் போயிங் 737- 800 ரக ஜெட் விமானம், பாலி தீவு அருகே தரையிறங்கும்போது கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விமானத்தில் இருந்த 108 பேர் உயிர் பிழைத்ததும் நினைவுகூரத் தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
லயன் ஏர் விமானம் கடலில் எப்படி விழுந்தது? மர்மம் நீடிக்கிறது!
கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் விமானி பவ்யே சுனேஜாஇன்று திங்கட்கிழமை காலை ஜாவா கடல் பகுதியில் விழுந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முக்குளிப்பு வீரர்களால் தொடரப்பட்டு வரும் வேளையில், அந்த விமானம் எப்படி விழுந்திருக்கலாம் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.
காரணம், அது புதியதொரு விமானமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கொண்டுதான் அது பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த விமானத்தை இயக்கிய விமானி இந்திய நாட்டு குடியுரிமை பெற்ற – புதுடில்லியைச் சேர்ந்த – பவ்யே சுனேஜா என்பவர் (படம்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது துணை விமானியும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் விமானத்தைச் செலுத்திய அனுபவம் வாய்ந்தவர்களாவர்.
இதே விமானம் கடந்த முறை சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அதில் தொழில் நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், எனினும் அவை நடைமுறைப்படி சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எந்தக் காரணத்தினால் அந்த விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற மர்மம் எழுந்துள்ளது.
ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த விமானம் கடலுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் சில மட்டும் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாகவோ, தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.
கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் விமானி பவ்யே சுனேஜா
காரணம், அது புதியதொரு விமானமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கொண்டுதான் அது பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த விமானத்தை இயக்கிய விமானி இந்திய நாட்டு குடியுரிமை பெற்ற – புதுடில்லியைச் சேர்ந்த – பவ்யே சுனேஜா என்பவர் (படம்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது துணை விமானியும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் விமானத்தைச் செலுத்திய அனுபவம் வாய்ந்தவர்களாவர்.
இதே விமானம் கடந்த முறை சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அதில் தொழில் நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், எனினும் அவை நடைமுறைப்படி சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எந்தக் காரணத்தினால் அந்த விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற மர்மம் எழுந்துள்ளது.
ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த விமானம் கடலுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் சில மட்டும் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாகவோ, தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விழுந்த லயன் ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாருமில்லை
புத்ரா ஜெயா – ஜாவா கடலில் இன்று காலை விழுந்த லயன் ஏர் விமானத்தில் இருந்த பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை, விவரங்கள் குறித்து அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பயணிகளின் பட்டியலில் மலேசியர்கள் யாருமில்லை என்றும் விஸ்மா புத்ரா அறிக்கையொன்றின் வழி உறுதிப்படுத்தியது.
எனினும் நிலைமையையும், மீட்புப் பணிகளின் நிலவரங்களையும் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் இதன் தொடர்பில் விளக்கங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணில் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் விஸ்மா புத்ரா மேலும் தெரிவித்தது:
: mwjakarta@kln.gov.my | jkonsular@gmail.com or : +62215224947.
புத்ரா ஜெயா – ஜாவா கடலில் இன்று காலை விழுந்த லயன் ஏர் விமானத்தில் இருந்த பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை, விவரங்கள் குறித்து அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பயணிகளின் பட்டியலில் மலேசியர்கள் யாருமில்லை என்றும் விஸ்மா புத்ரா அறிக்கையொன்றின் வழி உறுதிப்படுத்தியது.
எனினும் நிலைமையையும், மீட்புப் பணிகளின் நிலவரங்களையும் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் இதன் தொடர்பில் விளக்கங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணில் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் விஸ்மா புத்ரா மேலும் தெரிவித்தது:
: mwjakarta@kln.gov.my | jkonsular@gmail.com or : +62215224947.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் இந்தோனேசிய மக்களுக்கு.
சுனாமி உயிர் இழப்பு. இப்போது விமான உயிரிழப்பு
ரமணியன்
சுனாமி உயிர் இழப்பு. இப்போது விமான உயிரிழப்பு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த விமான விபத்துக்கு காரணம்
எதுவானாலும் பல உயிர்களை
பழி வாங்கி இந்தோனேசியா
மக்களுக்கு மீளா துன்பத்தை
ஏற்படுத்தியது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
எதுவானாலும் பல உயிர்களை
பழி வாங்கி இந்தோனேசியா
மக்களுக்கு மீளா துன்பத்தை
ஏற்படுத்தியது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Similar topics
» பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி?
» அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி
» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
» அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி
» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|