புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Next
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்
ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.
ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்
ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.
ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான செய்தி.... நம் பிரதமருக்கு வாழ்த்துகள்....பழ.முத்துராமலிங்கம் wrote:Next
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்
ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.
ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284296பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
whats up இல் வந்தது :
நவம்பர்4ம்தேதிமுதல் வெளிநாட்டில் இருந்து வாங்கும் எரிபொருள் டாலரில் வாங்கமுடியாது.இந்திய ரூபாய் மதிப்பில்தான் வர்த்தகம் செய்யமுடியும் என்ற முடிவை மோடி அரசாங்கம் எடுத்துள்ளது!
இந்த முடிவு அமெரிக்காவுக்கு ஆப்பு1,
ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தம் போட்டதில் இந்தியாமீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும் என்று அமெரிக்கா பூச்சான்டி காட்டிவருகிறது,ஆனால் மோடி அவர்கள் முந்திக்கொண்டு உன்னுடைய டப்பு(டாலர்)செல்லாது,நாங்கள் இந்திய கரண்சி மதிப்பிலேயே வியாபாரத்தை முடிச்சிக்கிறோம் நீ மூடிட்டு போ என்று அமெரிக்காவின் பொறுக்கி தனத்துக்கு வேட்டுவைத்தார்.இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அமெரிக்காவ அடிச்சா இங்க உள்ள பாவாட கிறிஸ்தவ நாய்களுக்கு வலிக்கும்!இப்போ பாருங்க அந்த நாயெல்லாம் வரிசையா வந்து ஊளையிடும்.
2.அமெரிக்காவுக்கே ஆப்புன்னதும் பக்கத்து நாடு எச்சகல சைனாவுக்கு லேசா குளிர்காய்ச்சல் வரும்.அதைப்பார்த்து இங்க உள்ள உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்ட் சில்ர பசங்களுக்கும் வேர்க்கும்!
3.ஏர்கனவே பூனைக்கு (அமெரிக்கா)யார் மணி கட்டுவதுன்னு சமயம் பார்த்துக்கொண்டிருந்தநேரத்தில் ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் போட்டு அமெரிக்காவை கடுப்பேத்தி இதுதான் சமயம் என்று நீயென்ன என்க்கு பொருளாதார தடை விதிக்கறது
உங்க டாலரே செல்லாதுன்னு ஒரு குண்டபோட்டு அமெரிக்காவையும் அலறவிட்டு,உலகநாடுகளையும் வியப்போடும்,பயம் கலந்த மரியாதையோடும் நம் இந்திய தேசத்தை திரும்பிப்பார்க்கச்செய்துள்ளார் மோடி அவர்கள்!
4.நாஸ்ட்டர்டாம் என்கிற தீர்க்கதரிசி சொன்ன விஷயம் ஒன்று ஞாபகம் வருகிறது! இந்தியா வல்லரசாகும் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு தலைவணங்கும்!ஆம் அதுதான் உன்மை,சத்தியம்.
5.இதுதான் தொடக்கம் உலகநாடுகள் நம்மை பின்தொடரப்போகும் நாள் வெகுதூரமில்லை!
நாமே இந்த உலகை வழிநடத்தும் வல்லமைபெற்ற வல்லரசாக திகழப்போகிறோம்!
ஜெய்பாரத்!ஜெய்மோடி சர்க்கார்!
ஜெய்ஹிந்த்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284383krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284296பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை....
அமெரிக்க நாம் எங்கே எதை வாங்க வேண்டும், எதை வாங்க கூடாது என்று நமக்கு உத்தரவு போடுகிறார்கள்.
அநியாயம் அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284650பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284383krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284296பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை....
அமெரிக்க நாம் எங்கே எதை வாங்க வேண்டும், எதை வாங்க கூடாது என்று நமக்கு உத்தரவு போடுகிறார்கள்.
அநியாயம் அம்மா.
எனக்கும் அப்படித்தான் தோன்றும் ஐயா...இப்போது அமெரிக்கா இறங்கி வருகிறது ...
- Sponsored content
Similar topics
» கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான சதி-ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
» அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இந்தியா ஒப்பந்தம்
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
» அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இந்தியா ஒப்பந்தம்
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|