புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
நண்பனிடமிருந்து ஒரு நகைச்சுவை வாட்ஸப் செய்தி.
நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி தோழியை முகநூலில் சந்தித்து, மலரும்
நினைவுகளை பகிர்ந்து,பொன்னான நாட்களை மறக்கமுடியவில்லை என்றான்.
தோழியும்," Me too " என்றாளாம்.
நண்பன் உடனே தன்னுடைய முகநூல் கணக்கை மூடிவிட்டானாம்.
நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ."மீ டூ" விஷயத்தில், அது சம்பந்த புகார்கள்,
ஆண்கள்தான் குற்றவாளிகளா? குறை கூறும் பெண்கள் கூறும் விஷயங்கள்
உண்மையா ?உண்மைக்கு புறம்பானதா?
உங்கள் கணிப்பு என்ன? பகிரவும் .
எந்தன் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ரமணியன்
நண்பனிடமிருந்து ஒரு நகைச்சுவை வாட்ஸப் செய்தி.
நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி தோழியை முகநூலில் சந்தித்து, மலரும்
நினைவுகளை பகிர்ந்து,பொன்னான நாட்களை மறக்கமுடியவில்லை என்றான்.
தோழியும்," Me too " என்றாளாம்.
நண்பன் உடனே தன்னுடைய முகநூல் கணக்கை மூடிவிட்டானாம்.
நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ."மீ டூ" விஷயத்தில், அது சம்பந்த புகார்கள்,
ஆண்கள்தான் குற்றவாளிகளா? குறை கூறும் பெண்கள் கூறும் விஷயங்கள்
உண்மையா ?உண்மைக்கு புறம்பானதா?
உங்கள் கணிப்பு என்ன? பகிரவும் .
எந்தன் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா மீடூ மிக லேட்டூ.....எந்த சட்டத்தை எவன் மதிக்க நினைக்கிறான் .நடப்பதற்கு மேனாட்டு உடை பண்ணுதுங்க அவ்வளவையும்.
காற்று நீக்கின பலூன்போல எனலாம். (வெடித்த பலூன் >>>)
காற்று நீக்கின பலூன்போல எனலாம். (வெடித்த பலூன் >>>)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான விவாதமாக இருக்கும் ஐயா ... சில வாரங்களுக்கு முன்பாகவே ஈகரையில் இதை பற்றி விவாதிக்கலாம் என நினைத்தேன்.. ஆனால் முன்பு போல் இப்பொழுது எல்லாம் ஈகரையில் கருத்து பரிமாற்றம் அனைவரிடமும் இருந்து வருவது இல்லை ... என்னுடைய கருத்தை இது சம்பந்தமாக பகிர இந்த திரி மூலம் வாய்ப்பு அளித்தமைக்கு உங்களுக்கு நன்றி கூறி தொடங்குகின்றேன் ...
இது யாரையும் காயப்படுத்த அல்ல என தொடங்கினாலே அது நிச்சயம் யாரையாவது காயப்படுத்தும் ... ஆகவே என்னுடைய கருத்துக்களும் யாரையும் காயப்படுத்த அல்ல ..
"me too " சில நாட்களுக்கு முன் பட்டி தொட்டி எங்கும் கூட பரவலாக பேசப்பட்ட விஷயம்... பொதுவாக இதில் ஆண்களே குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றப்பட்டு உள்ளார்கள் ... சரி தான்..!
இயற்கையாகவே எதிர்பாலினத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும்.. ஆனால் தன் பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவைகளை தவறாக பயன்படுத்தி எதிர்பாலினத்தின் மீது தன் இச்சைகளை காட்ட முயலுவது தவறான அதே சமயம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று...
ஒரு ஆணோ பெண்ணோ தவறாக நடக்க முற்படுகின்றார் என்றால் அதனால் பாதிக்கப்பட போகிறவர்களுக்கு அவர்களின் போக்கினை வைத்தே முன்பே அடையாளம் கண்டு கொள்ளமுடியும் ... ஆரம்பத்திலேயே அவ்வாறான நடவடிக்கைகளை கிள்ளி எறியாமல் விட்டால் மரமாக பூதாகரமாக வளர்ந்து நிற்கும் ... எல்லா சமயமும் எதிராக செயல்பட முடியாது என்பதும் மறுக்க முடியாது(குடும்ப சூழ்நிலை,தனிப்பட்ட ஒருவரின் நிலை என பல காரணங்கள் இருக்கும்)...
இதுவரை இது சம்பந்தமாக புகார் தெரிவித்தவர்களில் பலர் பிரபலாமானவர்களே... ஏன் இவ்வளவு தாமதம்?? அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இப்பொழுது உள்ள நிலையை அடைந்திருக்க முடியாது என்பதாலா?? ஏன் காலம் கடந்து இப்பொழுது சொல்ல வேண்டும்.. விழிப்புணர்வு என்று நினைத்தால் நிச்சயம் இல்லை... இன்னும் பலர் தினம் தினம் இது போல் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருப்பார்கள், இருக்கிறார்கள்... பாவம் அவர்கள் எல்லாம் பிரபலங்கள் இல்லை சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டாலும் வெளியில் சொன்னால் மானகோடு ஏற்று நினைத்து தினம் தினம் செத்து செத்து வாழ்பவர்கள்... இதனால் விடிவுகாலம் எல்லாம் வரவில்லை என நினைக்கிறேன்... விளம்பரமும் அவர் இவருடனாம் இவர் அவருக்கு தொல்லை கொடுத்தாராம் என பெரும்பாலான மக்களின் பேச்சுக்கு அவலாக தான் இருந்தது... அடுத்தவர்களின் அந்தரங்க நடவடிக்கையையும் தவறுகளையும் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் பெரும்பாலான மக்களாகிய நம்மிடம் ...
தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி போல இதுவும் அநியாயமான ஒன்றே ..விளம்பரம் போலவே நினைக்க தோன்றுகிறது... அப்பொழுதே தூக்கி எறிந்துவிட்டு போடா(டி) நீயும் உன் வேலையும் என்று சொல்லி இருந்தால் செருப்பால் அடித்தது போல இருந்திருக்கும்...
இன்று இந்நிலையும்(பிரச்சனை & பிரபலம் ) வந்திருக்காது ...
சமூக மாற்றமும்,உணவும்,உடையும், சுற்றுப்புறமும், தொழில் நுட்பமும் இதற்கு உறுதுணையாகவே இருக்கிறது ... ஒரு எழுத்தினை தவறுதலாக தட்டிவிட்டால் அது நம்மை எடுத்து செல்லும் இடமும் தவறான பக்கமாகவே இருக்கும் ... அனைவரும் மனதினை கட்டுப்படுத்த வேண்டும் நிலைமாற கூடாது என சொற்பொழிவில் முழங்கலாம் சமூக வலைதளங்களில் எழுதலாம் .. ஆனால் நிஜ வாழ்க்கையில் ...
ஆயிரம் தீர்ப்புகள் சட்ட திருத்தங்கள் வந்தாலும் அதிகம் மக்களால் விவாதிக்கப்பட்டது 377 மற்றும் 497 தானே ...
இது யாரையும் காயப்படுத்த அல்ல என தொடங்கினாலே அது நிச்சயம் யாரையாவது காயப்படுத்தும் ... ஆகவே என்னுடைய கருத்துக்களும் யாரையும் காயப்படுத்த அல்ல ..
"me too " சில நாட்களுக்கு முன் பட்டி தொட்டி எங்கும் கூட பரவலாக பேசப்பட்ட விஷயம்... பொதுவாக இதில் ஆண்களே குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றப்பட்டு உள்ளார்கள் ... சரி தான்..!
இயற்கையாகவே எதிர்பாலினத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும்.. ஆனால் தன் பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவைகளை தவறாக பயன்படுத்தி எதிர்பாலினத்தின் மீது தன் இச்சைகளை காட்ட முயலுவது தவறான அதே சமயம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று...
ஒரு ஆணோ பெண்ணோ தவறாக நடக்க முற்படுகின்றார் என்றால் அதனால் பாதிக்கப்பட போகிறவர்களுக்கு அவர்களின் போக்கினை வைத்தே முன்பே அடையாளம் கண்டு கொள்ளமுடியும் ... ஆரம்பத்திலேயே அவ்வாறான நடவடிக்கைகளை கிள்ளி எறியாமல் விட்டால் மரமாக பூதாகரமாக வளர்ந்து நிற்கும் ... எல்லா சமயமும் எதிராக செயல்பட முடியாது என்பதும் மறுக்க முடியாது(குடும்ப சூழ்நிலை,தனிப்பட்ட ஒருவரின் நிலை என பல காரணங்கள் இருக்கும்)...
இதுவரை இது சம்பந்தமாக புகார் தெரிவித்தவர்களில் பலர் பிரபலாமானவர்களே... ஏன் இவ்வளவு தாமதம்?? அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இப்பொழுது உள்ள நிலையை அடைந்திருக்க முடியாது என்பதாலா?? ஏன் காலம் கடந்து இப்பொழுது சொல்ல வேண்டும்.. விழிப்புணர்வு என்று நினைத்தால் நிச்சயம் இல்லை... இன்னும் பலர் தினம் தினம் இது போல் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருப்பார்கள், இருக்கிறார்கள்... பாவம் அவர்கள் எல்லாம் பிரபலங்கள் இல்லை சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டாலும் வெளியில் சொன்னால் மானகோடு ஏற்று நினைத்து தினம் தினம் செத்து செத்து வாழ்பவர்கள்... இதனால் விடிவுகாலம் எல்லாம் வரவில்லை என நினைக்கிறேன்... விளம்பரமும் அவர் இவருடனாம் இவர் அவருக்கு தொல்லை கொடுத்தாராம் என பெரும்பாலான மக்களின் பேச்சுக்கு அவலாக தான் இருந்தது... அடுத்தவர்களின் அந்தரங்க நடவடிக்கையையும் தவறுகளையும் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் பெரும்பாலான மக்களாகிய நம்மிடம் ...
தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி போல இதுவும் அநியாயமான ஒன்றே ..விளம்பரம் போலவே நினைக்க தோன்றுகிறது... அப்பொழுதே தூக்கி எறிந்துவிட்டு போடா(டி) நீயும் உன் வேலையும் என்று சொல்லி இருந்தால் செருப்பால் அடித்தது போல இருந்திருக்கும்...
இன்று இந்நிலையும்(பிரச்சனை & பிரபலம் ) வந்திருக்காது ...
சமூக மாற்றமும்,உணவும்,உடையும், சுற்றுப்புறமும், தொழில் நுட்பமும் இதற்கு உறுதுணையாகவே இருக்கிறது ... ஒரு எழுத்தினை தவறுதலாக தட்டிவிட்டால் அது நம்மை எடுத்து செல்லும் இடமும் தவறான பக்கமாகவே இருக்கும் ... அனைவரும் மனதினை கட்டுப்படுத்த வேண்டும் நிலைமாற கூடாது என சொற்பொழிவில் முழங்கலாம் சமூக வலைதளங்களில் எழுதலாம் .. ஆனால் நிஜ வாழ்க்கையில் ...
ஆயிரம் தீர்ப்புகள் சட்ட திருத்தங்கள் வந்தாலும் அதிகம் மக்களால் விவாதிக்கப்பட்டது 377 மற்றும் 497 தானே ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சரிதான் என்று எழுதி உள்ளீர் . சரிதானா? என்று இருக்கவேண்டுமல்லவா ?Rameshkumar wrote:"me too " சில நாட்களுக்கு முன் பட்டி தொட்டி எங்கும் கூட பரவலாக பேசப்பட்ட விஷயம்... பொதுவாக இதில் ஆண்களே குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றப்பட்டு உள்ளார்கள் ... சரி தான்..!
அப்போதுதானே இரு பக்க நியாய,அநியாயங்கள் நமக்கு தெரிந்த அளவில் பேசமுடியும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
சமீபத்தில் நீதி மன்றங்களில் கூட பேசப்பட்டது.
கள்ள உறவு ----ஆண்களுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
கள்ள உறவு என்கிறபோது இருபாலாருமே மனதால் ஒத்து உடலால் இணைகிறார்கள்.
இதில் ஏதோ பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டது போல் ஒரு தோற்றம்.
மீ டூ விஷயத்திற்கு வருவோம்.
ஆண்கள் ஆதிக்கம் பெண்கள் ஆதிக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது, வெளி உலகில்.
ஆண்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அதை தங்களுக்கு சாதகமாக்க பெண்கள் முனைவது
நடைமுறையே. இவை சினிமா உலகில் மிக மிக அதிகம். இன்று சரவண பவனில் காலை காபி /டிபன் ,சங்கீதாவில் மதிய உணவு, இரவில் உ பா வுடன் சொகுசான இடம் என்று ஆண்கள் உலா வருவது கண்கூடு. கூடவே வேலை செய்யும் ஒரு பெண்மணியின் இடத்தை பிடித்துக்கொள்ள சில பெண்மணிகள் சில தியாகங்களை செய்ய தயங்குவதில்லை. நவீன உத்திகள் இதற்கு கை கொடுக்கின்றன. இது கீழ்மட்டத்தில் /நடுத்தர மட்டத்தில் /மேல் மட்டத்திலும் நடக்கின்ற தினசரி அவலங்கள்தான். மோனிகா லெவின்ஸ்கி விஷயம் ஞாபகம் வருகிறதா? அது மேல் மட்டம் எனில்,
மெரினா கடற்கரையில் இரு தினங்களுக்கு முன் நடந்த பெண்மணி கொலையில்,அதே தொழில் செய்பவர்கள் திட்டமிட்டு கொன்றதாக செய்தி........
இன்று போதும் ,தொடருவோம்.
வேறு பதிவர்கள் வேறு கருத்துக்களுடன் வர சிறிது சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
பழங்கால சில விஷயம் அடுத்து.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சரி தான்..! என்று விரக்தியின் காரணமாக தெரிவித்தேன் ஐயா ... இந்த விவகாரத்தில் ஆண்களே அனைத்திலும் வில்லன்களாக காட்டப்பட்டுள்ளதால் ...
[ஆண்கள் ஆதிக்கம் பெண்கள் ஆதிக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது, வெளி உலகில்.
ஆண்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அதை தங்களுக்கு சாதகமாக்க பெண்கள் முனைவது நடைமுறையே. இவை சினிமா உலகில் மிக மிக அதிகம். இன்று சரவண பவனில் காலை காபி /டிபன் ,சங்கீதாவில் மதிய உணவு, இரவில் உ பா வுடன் சொகுசான இடம் என்று ஆண்கள் உலா வருவது கண்கூடு. கூடவே வேலை செய்யும் ஒரு பெண்மணியின் இடத்தை பிடித்துக்கொள்ள சில பெண்மணிகள் சில தியாகங்களை செய்ய தயங்குவதில்லை. நவீன உத்திகள் இதற்கு கை கொடுக்கின்றன.]
[ஆண்கள் ஆதிக்கம் பெண்கள் ஆதிக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது, வெளி உலகில்.
ஆண்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அதை தங்களுக்கு சாதகமாக்க பெண்கள் முனைவது நடைமுறையே. இவை சினிமா உலகில் மிக மிக அதிகம். இன்று சரவண பவனில் காலை காபி /டிபன் ,சங்கீதாவில் மதிய உணவு, இரவில் உ பா வுடன் சொகுசான இடம் என்று ஆண்கள் உலா வருவது கண்கூடு. கூடவே வேலை செய்யும் ஒரு பெண்மணியின் இடத்தை பிடித்துக்கொள்ள சில பெண்மணிகள் சில தியாகங்களை செய்ய தயங்குவதில்லை. நவீன உத்திகள் இதற்கு கை கொடுக்கின்றன.]
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. இந்த திரிக்கும் வந்து தான் பதில் போடவேண்டும் ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285748T.N.Balasubramanian wrote:ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .
ரமணியன்
பார்த்து பேசுங்கையா இதற்கும் மீ டூ பாயும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285998பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285748T.N.Balasubramanian wrote:ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .
ரமணியன்
பார்த்து பேசுங்கையா இதற்கும் மீ டூ பாயும்
சம்பந்தமில்லையே அய்யா! கருத்துக்கள் பரிமாறல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1286000T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285998பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285748T.N.Balasubramanian wrote:ஆண்கள் ஆதிக்கம் என்பது ஒரு மறைக்கமுடியா உண்மை என்றாலும், பெண்களின் போட்டி மனப்பான்மை ஆண்களுக்கு ஒரு கூடுதலான அட்வான்டேஜ் .
ரமணியன்
பார்த்து பேசுங்கையா இதற்கும் மீ டூ பாயும்
சம்பந்தமில்லையே அய்யா! கருத்துக்கள் பரிமாறல்.
ரமணியன்
ஆண் ஆதிக்கம் என்று பேசினாலே
மீ டூ வில் சிக்க வைக்க முயற்சிகள்
நடக்கும். இதை தான் காமெடியில்
சொன்னேன் ஐயா தப்பாக நினைக்க வேண்டாம்.
தவறா யின் மன்னிக்கவும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|