புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
53 Posts - 47%
heezulia
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
3 Posts - 3%
jairam
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
15 Posts - 4%
prajai
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
6 Posts - 2%
jairam
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_m10தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைதானா அவதூறுச் சட்டம்? - மீண்டும் பரிசீலியுங்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:15 am

நாம் ஏற்கெனவே நன்கறிந்த ஒன்றை ‘நானும்’ இயக்கம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது: ‘அவதூறு என்பது அதிகாரம் மிக்கவர்களின் முதல் புகலிடம்’. பிரியா ரமணியின் மீது எம்.ஜே.அக்பர் கொடுத்திருக்கும் குற்றவியல் புகாரோ அல்லது விந்தா நந்தாவின் மீது அலக் நாத் கொடுத்திருக்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் புகாரோ, பாலியல் தொல்லை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினைகள் என்னவாக இருக்கும் என்பதை அனுமானித்துவிட முடியும்: யார் குற்றம்சாட்டுகிறாரோ அவர் மீதே திருப்பிக் குற்றம்சாட்டும் வழிமுறைதான் குற்றவியல் அவதூறுச் சட்டம்.

கருத்துச் சுதந்திரத்துக்கும் நற்பெயருக்குக்கான உரிமைக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்று சொல்வது வழக்கமானதுதான். தவறாகவும் அவதூறாகவும் அமைந்த வார்த்தைகளைப் பொதுவில் பேசுவதற்கு எந்தவொரு சட்ட அமைப்பும் அனுமதிக்காது. தண்டனைகளிலிருந்து விலக்கும் அளிக்காது. அவதூறுச் சட்டம் என்பது இரு தரப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலையாக நின்று தீர்வு சொல்வதற்கான ஒரு கருவி.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:18 am

ஆனால், அவதூறுச் சட்டத்தின் அமைப்பும் வடிவமும் தரப்புக்கேற்றபடி சமநிலை தவறிவிடுகிறதா அல்லது நற்பெயரைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தை மட்டும் காட்டுகிறதா, பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறதா என்பதையும் அடிக்கடி தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

காலனிய அடக்குமுறையின் எச்சம்

இந்தியாவின் குற்றவியல் அவதூறுச் சட்டம் சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். காலனியத்தின் எச்சமாக இன்னும் தொடரும் அச்சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசியல் விமர்சனங்களை அடக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தங்கள் மீதான கடும் விமர்சனங்களையும் அவர்கள் விருப்பத்துக்கு மாறான கருத்துகளையும் அடக்குவதற்கான ஆயுதத்தை அளித்திருக்கிறது.

முதலாவதாக, மற்ற நாடுகளைப் போல இல்லாமல் இந்தியாவில் அவதூறு என்பது ஒரு குற்றச் செயல் (அது வெறும் உரிமைத் தீங்கு மட்டுமல்ல). அதற்கு அளிக்கப்படும் தண்டனை சமூகக் களங்கத்தோடு சிறைத் தண்டனையையும் உள்ளடக்கியது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:19 am

இரண்டாவதாக, அவதூறு வழக்கில் புகார் அளிப்பவர் தனது நற்பெயர் பாதிக்கப்படுகிறது என்று கூறுவதே சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடங்க போதுமானது. எதிர்வாதங்களை விசாரணை தொடங்கிய பிறகுதான் முன்வைக்க முடியும். இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கும்? குற்றம்சாட்டப்பட்டவர் பல தடவை நீதிமன்றத்துக்கு இழுத்தடிக்கப்பட்டிருப்பார். நீதிமன்ற நடைமுறைகளே தண்டனையாக அமைந்துவிடும். மூன்றாவதாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கான எதிர்வாதங்களும்கூட அவரது கருத்துரிமைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஒரு உரிமையியல் அவதூறு வழக்கில் குற்றப் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு எதிர்வாதி தன்னுடைய கருத்து உண்மையானது என்று நிரூபித்தாலே போதுமானது.

குற்றவியல் அவதூறு வழக்கிலோ, குற்றம்சாட்டப்பட்டவர் தனது கருத்து உண்மையானது என்பதோடு பொதுநல நோக்கத்தில் அது கூறப்பட்டது என்பதையும் நிரூபிக்க வேண்டும். நமது சட்ட அமைப்பில் உரிமையியல் அவதூறு நடைமுறைகளின் முடிவுகளைப் பொறுத்தவரையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அதிக அனுகூலங்கள் இருக்கும் நிலையிலும், கடுமையான குற்றவியல் நடைமுறைகள் முரண்பாடான சூழலுக்கே இட்டுச்செல்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:20 am

விசாரணையே தண்டனை

குற்றவியல் அவதூறுக் குற்றச்சாட்டுகள் அரசியல் சாசனத்தின்படி செல்லும் தன்மை கொண்டதா என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு 2016-ல் நடந்த வழக்கில் இந்த வாதங்களோடு மேலும் சில வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக, அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா அந்த வாதங்களைப் பெரிதும் பொருட்படுத்தாமல், “பிரிவு 499 அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகும், அந்த சட்டப் பிரிவு தனிநபர்களின் நற்பெயரைப் பாதுகாக்கிறது” என்று எளிதாக முடிவுசெய்துவிட்டார்.

ஒரு உரிமையியல் தீங்கைக் குற்றம் என்று தீர்மானிப்பதில் உள்ள இந்தச் சமநிலையற்ற தன்மையும் இந்தியக் குற்றவியல் அவதூறுச் சட்டத்தின் தெளிவில்லாத பல்வேறு நடைமுறைகளும் கருத்துரிமையை எப்படி வாட்டி வதைக்கின்றன என்பதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:21 am

கொந்தளிப்பின் தருணம்

அதிகாரத்தில் இருப்பவர்களாலும் பிரபலமானவர்களாலும் அடிக்கடி தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பெண்கள் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பாலியல் வேட்டையாகவும் தவறான நடத்தையாகவும் இருந்தபோதிலும் அதைச் சில நேரங்களில் ஒரு சட்டபூர்வமான குற்றமாக வரையறுக்க முடியாதவாறு, திட்டமிட்டவகையில் ஆண்கள் நடந்துகொள்வதை நாம் அனைவரும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்த இயக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.

பணியிடங்களில் உள்ள அதிகாரப் படிநிலைகள், வயது மற்றும் செல்வாக்கு நிலையில் உள்ள வேறுபாடுகள், தங்களது தொழில்களில் மிக உயர்ந்த இடங்களை வகிக்கும் ஆண்களால் கையாளப்படும் அதிகாரம், அந்த செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் - இத்தகைய பிரச்சினைகள் நீண்ட காலமாக அடக்கிவைக்கப்பட்டவை, அவற்றைப் பற்றி எளிதில் வாய் திறக்க முடியாது - கடைசியில்தான் பொதுவிவாதத்துக்கு வந்திருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:23 am

இது கொந்தளிப்பின் தருணம். மதிப்புக்குரியவர்கள் அறநெறிகளிலும் தார்மீக நெறிகளிலும் எப்படி வறண்டு கிடக்கிறார்கள் என்பது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. ‘நானும்’ இயக்கம் அமிழ்ந்து கிடந்த அனுபவங்களை மேலெழச் செய்திருக்கிறது, நடந்ததை எளிதில் வெளியே சொல்ல முடியாது என்று இவ்வளவு காலமாக எண்ணியிருந்தவர்களுக்கு அதைச் சொல்வதற்கான ஒரு புதிய வார்த்தையைத் தந்திருக்கிறது.

அவதூறுச் சட்டம் எனும் ஆயுதம்

குற்றவியல் அவதூறு வழக்கு தொடுப்பதற்கான நோக்கம், வெளிப்படையானது. கருத்துரிமையின் புதிய வடிவமான ‘நானும்’ இயக்கத்தை மௌனமாக்குவதற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் அவதூறுச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கலாமா? அதிகாரத்தில் இருப்போருக்கு குற்றவியல் அவதூறுச் சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாமா?

மிக அவசியமான ஒரு மக்கள் இயக்கம் அவதூறுச் சட்டத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. நமது நீதிமன்றங்களுக்கு அரியதொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. குற்றவியல் அவதூறுகள் அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்பதை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றாலும்கூட, தனக்கு விருப்பமில்லாத கருத்துகளை அச்சுறுத்தி, தொல்லைப்படுத்தி, மௌனமாக்குவதற்கு அதிகாரத்தின் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தும்வகையில் சட்டப் பிரிவு 499-க்கான நீதிமுறை பொருள்விளக்கங்களை அளிப்பதற்கான வழிகள் நிறையவே இருக்கின்றன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக