புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
31 Posts - 53%
heezulia
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
1 Post - 2%
jairam
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
1 Post - 2%
சிவா
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
13 Posts - 4%
prajai
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
9 Posts - 3%
Jenila
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
4 Posts - 1%
Rutu
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
3 Posts - 1%
jairam
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_m10இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 7:09 am


முடக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றம் வரும்
14-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அதிபர் சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு, நாடாளுமன்றத்தை
திடீரென கலைத்து உத்தரவிட்டார்.


அதற்கான அறிவிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக
அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக
இலங்கை அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இரண்டாண்டுகளுக்கு
முன்பே முடிவுக்கு வந்துள்ளது.

அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க
பிரதமர் ராஜபட்சவுக்கு போதிய பலம் இல்லாததால்தான்
இந்த முடிவை அதிபர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தக் கருத்தை ராஜபட்சவுக்கு நெருக்கமானவரும்,
நாடாளுமன்ற எம்.பி.யுமான கெஹெலியா ராம்பெக்வெல்லாவும்
உறுதிபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள்
அரங்கேறி வரும் நிலையில், அவற்றில் உச்சமாக தற்போது
நாடாளுமன்றமே கலைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின்
மொத்த கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இதனிடையே, சிறீசேனாவின் முடிவை எதிர்த்து
ரணில் விக்ரமசிங்க தரப்பு நீதிமன்றத்தில் முறையிட முடிவு
செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால்
அதற்கான சாத்தியக் கூறுகள் உடனடியாக இல்லை என
அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும்,
அதிபர் சிறீசேனாவுக்கும் அண்மைக் காலமாக கடுமையான
கருத்து மோதல் இருந்து வந்தது.

அதன் விளைவாக, பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி
விட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை
அப்பதவியில் நியமித்தார் சிறீசேனா.

மேலும், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை முடக்கி
வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் உச்சகட்ட
குழப்பத்துக்கு வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய
நிர்பந்தம் ராஜபட்சவுக்கு ஏற்பட்டது.

மறுபுறம் ரணில் தரப்பில் அதிபரின் முடிவுக்கு எதிராக போர்க்
கொடி உயர்த்தப்பட்டது. மேலும், தாம் பிரதமராகவே நீடிப்பதாக
ரணில் அறிவித்தார்.

இதில், நிதர்சனம் என்னவெனில், நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான
உறுப்பினர்களின் எண்ணிக்கை ரணிலின் கட்சிக்கும் இல்லை;
ராஜபட்ச கட்சிக்கும் இல்லை.


இதனால், உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான
குதிரை பேரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன.
அணி மாறிய எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்
ராஜபட்ச. தனக்கு ஆதரவளிக்கும் ரணில் கட்சி எம்.பி.க்கள்
அனைவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும்
என ராஜபட்ச உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக சிலர் கட்சி தாவி ஆதரவு கொடுத்தனர்.

இருந்தபோதிலும், பெரும்பான்மைக்குப் போதிய பலம்
ராஜபட்சவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு நடுவே,
நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூட்டப்படும் என
அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ராஜபட்ச மீதான
நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் எனத் தகவல்கள்
வெளியாகின.

அவ்வாறு வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் ராஜபட்ச
தோல்வியைத் தழுவுவது உறுதி எனக் கூறப்பட்டது. அத்தகைய
நிலை ஏற்பட்டால், அது, சிறீசேனாவுக்கும், ராஜபட்சவுக்கும்
பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டே இலங்கை நாடாளுமன்றத்தை
கலைக்க தற்போது சிறீசேனா உத்தரவிட்டுள்ளதாக
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதிலாக பொதுத் தேர்தலைச்
சந்திப்பதுதான் சமயோஜித நடவடிக்கையாக இருக்கும் என
சிறீசேனா தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

ஏனெனில், அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தலில் ராஜபட்ச அணியினர் அளப்பரிய வெற்றியைப்
பதிவு செய்தனர். இது, ஆளும் கூட்டணி அரசு மீது மக்கள்
கொண்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவும்,
அந்நாட்டில் மீண்டும் ராஜபட்ச தலைமையில்
ஆட்சியமைவதற்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான் அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக
வலம் வந்த சிறீசேனாவும், ராஜபட்சவும் அண்மைக் காலமாக
கரம் கோத்து செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே
அவர்கள் இருவரும் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்திருப்பதாகத்
தெரிகிறது.

கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம்
2020 ஆகஸ்ட் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 5-இல் பொதுத் தேர்தல்


இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பொதுத்
தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை
நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில் இதுதொடர்பாக
குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல்
செய்ய நவம்பர் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அவகாசம்
அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி
வாக்குப்பதிவு நடைபெறும். அந்த மாதம் 17-ஆம் தேதி புதிதாக
அமையவுள்ள நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும்
என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------------
தினமணி



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 10, 2018 7:31 am

இதெற்கெல்லாம் மிடிவு இராணுவ ஆட்சிதான் வேண்டும். நீதி மன்றம் ஆண்டாலும் இதே கதிதான் .நீதி மன்றம் போராராம் நீதி மன்றம் அவர்கள் என்ன கடவுள்களா !!!!!! விருப்பு வெறுப்பு இன்றி செயல்பட>>>>.எல்லாம் பலம் பலமேதான்............நாட்ல ,.................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக