புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:26 pm

 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Sm16
-
இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில்
விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார்.
அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர்
என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார்.

ஒரு முறை மகததேசத்து அரசர் சந்திரகாந்தரைச் சந்திக்கச்
சென்றார் விஸ்வேஸ்வரர். சந்திரகாந்தரின் குரு ஞானானந்தர்.

ஞானானந்தரைப் பற்றி சந்திரகாந்தர் பெருமையாகக்
கூறினார். அவரது மேதாவிலாசத்தைப் பற்றியும், கல்வி
பற்றியும் பெருமைப்பட்டார் சந்திரகாந்தர்.

கர்வம் மிகுந்த விஸ்வேஸ்வரரால் அதைத் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.

ஞானானந்தரிடம் விஸ்வேஸ்வரர், ""நான் பல ஞானிகளிடம்
வாதாடி வெற்றி வாகை சூடியுள்ளேன்... உங்களது மேதா
விலாசம் பற்றி அரசர் பெருமையாகச் சொன்னார்.

என்னிடம் வாதாடி தங்களால் ஜெயிக்க முடியுமா?...'' எனக்
கேட்டார்.

அடக்கம் மிகுந்த ஞானானந்தர் சற்றுத் தயங்கினார்.
ஞானானந்தரின் அருகில் அவரது ஆறு வயது மகன்
சத்யானந்தன் நின்று கொண்டிருந்தான். அவர் தயக்கத்தை
உணர்ந்தான் அவன்.

சத்யானந்தன் விஸ்வேஸ்வரரை நோக்கி, "
"பெரியவரே!.... முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள்
பதில் சொல்லுங்கள்!....அதில் வென்றால் பிறகு என் தந்தையை
வாதிற்கு அழைக்கலாம்!'' என்றான்.

விஸ்வேஸ்வரருக்கு கண்கள் சிவந்துவிட்டன. இந்தப்
பொடிப்பயலின் கேள்விகளுக்கா தன்னால் பதிலளிக்க
முடியாது?...என்று எண்ணிய அவர் அரசரைப் பார்த்தார்.

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....

அபச்சாரம்!.... நீயே உன் கேள்விக்கு பதில் சொல்
பார்க்கலாம்!....''என்றார்.

சத்யானந்தன், விஸ்வேஸ்வரரிடம், "" என் பிறந்த தேதியை
நான் கூறிவிடுவேன்!.....இறைவன் தோன்றிய தேதியைக்
கூற இயலுமா?....

அடுத்து, அரசரால் ஒருவனை நாடு கடத்த முடியும்!....
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான பகவானால் தன்
ஆட்சியின் எல்லைக்கு அப்பால் ஒருவனைக் கடத்த முடியுமா?
அவரது எல்லைக்குட்படாத பிரதேசம் எது?...''
--
சிறுவனின் பதிலில் திகைத்த விஸ்வேஸ்வரர் கர்வம் நீங்கி
கண்களில் நீர் மல்க, அவனது காலில் நெடுஞசாண்கிடையாக
விழுந்தார்!
-
--------------------------------
சிறுவர் மணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:15 pm

Code:


சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....


அகந்தையை அடக்கிய விதம் அருமை
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக