புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்....
எதற்காக, ஏன் இந்த பெயர் ஒரு தனி நபருக்கு கொடுக்கப்பட்டது என தெரியுமா??
சுதந்திரம் அடைந்த பின்னும் கூட நாட்டின் பல பகுதிகள் வேற்று நாட்டவர்களிடம், வேற்று மதத்தினரிடம் இருந்த ஹைதரபாத், பாண்டிசேரி, சிக்கிம், மிசோரம்,இப்படி பல பகுதிகளை பாரதத்தோடும், காஷ்மீரை பகுதியை மன்னரோடு பேசி பாரதத்தோடு இணைய வைத்ததற்காக மட்டுமல்ல இந்த பெயர்.....
குஜராத்தில் சோம்நாத் ஆலயத்தை இஸாலாமிய படையெடுப்பாளர்கள் இடித்து அதன்மீது இருந்த பகுதியில் மசூதி கட்டினார்கள்...
ஒவ்வொரு ஹிந்துவுக்கும் மீட்க வேண்டும் என உணர்வு இருந்தாலும் பலர் அதை மீட்கும் போரில் வீரமரணம் அடைந்த வரலாறும் உண்டு.....
அப்படித்தான் தன் 15 வயது மகனோடு ஒரு தாய் சோம்நாதர் ஆலயம் இருந்த பகுதிக்கு வந்தார்.... ஆலயம் இடிக்கப்பட்டு மசூதியை பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.....
அதை பார்த்த மகன் எதற்காக அம்மா அந்த கட்டிடத்தை பார்த்து அழுது கொண்டிருக்கின்றீர்கள் எனகேட்க..... அதற்கு அந்த தாய் ப்ரம்மாண்டமான சோம்நாதர் ஆலயம் இஸாலாமிய படையெடுப்புகளால் இந்த ஆலயம் இடிபட்டதையும், இந்த ஆலயத்தை காப்பாற்ற எண்ணற்ற பேர் பலிதானமாக ஆனதையும் கூறினாள்.....
சொல்லிவிட்டு யார் இந்த அவமான சின்னத்தை மீட்க போகிறார்களோ தெரியவில்லை.... ஆனால் நீ எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்..... இந்த அவமான சின்னத்தை சுக்குநூறாக இடித்து மீண்டும் உலக நாயகனான சோமநாதருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என தன் மகனிடம் சத்தியம் கேட்கிறாள்......
15 வயதே ஆன அந்த தாயின் மகன் எதை பற்றியும் யோசிக்காமல் ஓடும் தண்ணீரை தன் உள்ளங்கையில் அள்ளி தன் தாயின் கரங்களில் அடித்து சத்தியம் செய்து வாக்கு கொடுத்தான்......
நான் என்றாவது ஒருநாள் இந்த தேசத்திலேயே பெரிய மனிதனாக வருவேன்.... அப்பொழுது இந்த அவமான சின்னத்தை இடித்து விட்டு, சோமநாதனுக்கு ஆலயம் அமைப்பேன் என உரத்த குரலில் கூறிவிட்டு தன் தாயை அங்கிருந்து அழைத்துச்சென்றான்...
காலங்கள் உருண்டோடுகின்றது,தேசம் சுதந்திரம் அடைகின்றது.... அப்பொழுது தேசத்தின் மத்திய மந்திரி சபை பிரதமர் நேரு தலைமையில் கூடியது.... அதில் பல தீர்மானங்கள் சபையின் முன்னால் வந்தது..
அதில் ஒன்று தான் குஜராத் சோம்நாத் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்ட அவமான சின்னமான மசூதியை இடித்து விட்டு மீண்டும் சோமநாதரை நிர்மாணிக்கப்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த தீர்மானத்தை சபையின் செயலாளர் படித்து பொழுது நேரு அவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தார்.... இதை செய்ய சபையும், தானும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறினார்.
அந்த நேரத்தில் சபையில் மந்திரிகளில் ஒருவர் எழுந்து தன் சிம்மக்குரலில் எழுந்து பேச ஆரம்பித்தும், நேரு தன் இருக்கையில் அமர்ந்தார்.
இந்த தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது.... இந்த தேசத்தில் பல ப்ரம்மாண்டமான கோவில்களை இடித்து அதன்மீது மசூதிகள் கட்டியுள்ளனர்... இந்த தேசம் ஒன்று, மக்கள் அனைவரும் ஒன்று என நம்பியிருந்த நாம் மிகப்பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளானோம்....
தொடரும்....
எதற்காக, ஏன் இந்த பெயர் ஒரு தனி நபருக்கு கொடுக்கப்பட்டது என தெரியுமா??
சுதந்திரம் அடைந்த பின்னும் கூட நாட்டின் பல பகுதிகள் வேற்று நாட்டவர்களிடம், வேற்று மதத்தினரிடம் இருந்த ஹைதரபாத், பாண்டிசேரி, சிக்கிம், மிசோரம்,இப்படி பல பகுதிகளை பாரதத்தோடும், காஷ்மீரை பகுதியை மன்னரோடு பேசி பாரதத்தோடு இணைய வைத்ததற்காக மட்டுமல்ல இந்த பெயர்.....
குஜராத்தில் சோம்நாத் ஆலயத்தை இஸாலாமிய படையெடுப்பாளர்கள் இடித்து அதன்மீது இருந்த பகுதியில் மசூதி கட்டினார்கள்...
ஒவ்வொரு ஹிந்துவுக்கும் மீட்க வேண்டும் என உணர்வு இருந்தாலும் பலர் அதை மீட்கும் போரில் வீரமரணம் அடைந்த வரலாறும் உண்டு.....
அப்படித்தான் தன் 15 வயது மகனோடு ஒரு தாய் சோம்நாதர் ஆலயம் இருந்த பகுதிக்கு வந்தார்.... ஆலயம் இடிக்கப்பட்டு மசூதியை பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.....
அதை பார்த்த மகன் எதற்காக அம்மா அந்த கட்டிடத்தை பார்த்து அழுது கொண்டிருக்கின்றீர்கள் எனகேட்க..... அதற்கு அந்த தாய் ப்ரம்மாண்டமான சோம்நாதர் ஆலயம் இஸாலாமிய படையெடுப்புகளால் இந்த ஆலயம் இடிபட்டதையும், இந்த ஆலயத்தை காப்பாற்ற எண்ணற்ற பேர் பலிதானமாக ஆனதையும் கூறினாள்.....
சொல்லிவிட்டு யார் இந்த அவமான சின்னத்தை மீட்க போகிறார்களோ தெரியவில்லை.... ஆனால் நீ எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்..... இந்த அவமான சின்னத்தை சுக்குநூறாக இடித்து மீண்டும் உலக நாயகனான சோமநாதருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என தன் மகனிடம் சத்தியம் கேட்கிறாள்......
15 வயதே ஆன அந்த தாயின் மகன் எதை பற்றியும் யோசிக்காமல் ஓடும் தண்ணீரை தன் உள்ளங்கையில் அள்ளி தன் தாயின் கரங்களில் அடித்து சத்தியம் செய்து வாக்கு கொடுத்தான்......
நான் என்றாவது ஒருநாள் இந்த தேசத்திலேயே பெரிய மனிதனாக வருவேன்.... அப்பொழுது இந்த அவமான சின்னத்தை இடித்து விட்டு, சோமநாதனுக்கு ஆலயம் அமைப்பேன் என உரத்த குரலில் கூறிவிட்டு தன் தாயை அங்கிருந்து அழைத்துச்சென்றான்...
காலங்கள் உருண்டோடுகின்றது,தேசம் சுதந்திரம் அடைகின்றது.... அப்பொழுது தேசத்தின் மத்திய மந்திரி சபை பிரதமர் நேரு தலைமையில் கூடியது.... அதில் பல தீர்மானங்கள் சபையின் முன்னால் வந்தது..
அதில் ஒன்று தான் குஜராத் சோம்நாத் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்ட அவமான சின்னமான மசூதியை இடித்து விட்டு மீண்டும் சோமநாதரை நிர்மாணிக்கப்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த தீர்மானத்தை சபையின் செயலாளர் படித்து பொழுது நேரு அவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தார்.... இதை செய்ய சபையும், தானும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறினார்.
அந்த நேரத்தில் சபையில் மந்திரிகளில் ஒருவர் எழுந்து தன் சிம்மக்குரலில் எழுந்து பேச ஆரம்பித்தும், நேரு தன் இருக்கையில் அமர்ந்தார்.
இந்த தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது.... இந்த தேசத்தில் பல ப்ரம்மாண்டமான கோவில்களை இடித்து அதன்மீது மசூதிகள் கட்டியுள்ளனர்... இந்த தேசம் ஒன்று, மக்கள் அனைவரும் ஒன்று என நம்பியிருந்த நாம் மிகப்பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளானோம்....
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாடு மதத்தின் பெயரால் துண்டாடப்பட்டது.... நம்மால் எதையும் செய்ய முடியவில்லை... துண்டாடியவர்களின் வழிபாட்டு ஸ்தலம் இங்கு எதற்கு? ஆகையால் இங்கே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.. அரசின் செலவிலேயே அந்த அவமானச்சின்னம் இடிக்கப்பட வேண்டும்... மீண்டும் அந்த இடத்தில் ப்ரம்மாண்டமாக சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கப்பட வேண்டும், என கூறி விட்டு அமர்ந்தார்....
அதைக்கேட்டதும் நேரு அவர்கள் கடுமையாக எதிர்த்தும், ஆட்சேபித்தும் பேசினார்.... உடனே அந்த மந்திரி எழுந்து இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள் என கேட்டதும் நேருவை தவிர அத்துனை பேரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்... நேருவோ, இந்த அவமானம் தாங்கமால் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளி நடப்பு செய்தார்......
ஆனால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.... குஜராத்தில் சோம்நாதர் ஆலயத்தின் மீது கட்டப்பட்ட அவமான சின்னம் இடிக்கப்பட்டு, மீண்டும் சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கும் பணி அரசின் செலவிலேயே தொடங்கியது.....
திட்டமிட்டபடி கோவில் கட்டப்பட்டது... கோவில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது படேல் அவர்கள் உயிருடன் இல்லை.... ஆகையால் நம் நாட்டின் முதலாவது குடியரசுதலைவர் கலந்து கொள்வது என தீர்மானித்தார்... ஆனால் அதற்கும் திரு.நேரு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனால் நேருவின் எதிர்ப்பையும் மீறி அதில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு ஸ்ரீ சோமநாதரை வழிபட்டார்......
தீர்மானம் கொண்டு வந்ததும், தன் தாய்க்கு சத்தியம் கொண்டு வந்ததும், நேருவை தெறிக்க வைத்ததும் சாட்சாத் பாரதத்தின் இரும்பு மனிதன் என நாம் போற்றி வணங்கும் மாமனிதன் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தான்.....
இன்றைக்கு அவரின் ஜென்ம தினம்.... அவரை போற்றி வணங்குவோம்.
நன்றி whatsup !
அதைக்கேட்டதும் நேரு அவர்கள் கடுமையாக எதிர்த்தும், ஆட்சேபித்தும் பேசினார்.... உடனே அந்த மந்திரி எழுந்து இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள் என கேட்டதும் நேருவை தவிர அத்துனை பேரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்... நேருவோ, இந்த அவமானம் தாங்கமால் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளி நடப்பு செய்தார்......
ஆனால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.... குஜராத்தில் சோம்நாதர் ஆலயத்தின் மீது கட்டப்பட்ட அவமான சின்னம் இடிக்கப்பட்டு, மீண்டும் சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கும் பணி அரசின் செலவிலேயே தொடங்கியது.....
திட்டமிட்டபடி கோவில் கட்டப்பட்டது... கோவில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது படேல் அவர்கள் உயிருடன் இல்லை.... ஆகையால் நம் நாட்டின் முதலாவது குடியரசுதலைவர் கலந்து கொள்வது என தீர்மானித்தார்... ஆனால் அதற்கும் திரு.நேரு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனால் நேருவின் எதிர்ப்பையும் மீறி அதில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு ஸ்ரீ சோமநாதரை வழிபட்டார்......
தீர்மானம் கொண்டு வந்ததும், தன் தாய்க்கு சத்தியம் கொண்டு வந்ததும், நேருவை தெறிக்க வைத்ததும் சாட்சாத் பாரதத்தின் இரும்பு மனிதன் என நாம் போற்றி வணங்கும் மாமனிதன் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தான்.....
இன்றைக்கு அவரின் ஜென்ம தினம்.... அவரை போற்றி வணங்குவோம்.
நன்றி whatsup !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பட்டேலுக்கு 600 அடியில் அல்ல 1000 அடியில் கூட
சிலை வைக்கலாம்-
இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் நவீன இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேலின் பிறந்த
நாள். இன்று குஜராத் நர்மதா நதிக்கரையில்
600 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான
சிலையை நிறுவி படேலை பெருமை படுத்தி
உள்ளார் மோடி.. பட்டேல் இல்லை என்றால் இன்றைய இல்லை. எனவே 600 அடியில் அல்ல
1000 அடியில் கூட படேலுக்கு சிலை வைக்கலாம்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, இங்கு 562 சுதேச அரசுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கண்மூடி கண்திறப்பதற்குள் இந்தியாவோடு இணைத்த படேலுக்குகாஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள்
மட்டும் தண்ணி காட்டி வந்தன.
பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கு என்று தனியாக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் கொண்டு இந்தியாவின் நம்பர் 1 சுதேச அரசாக இருந்தது.அது மட்டுமல்லாது
பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு
என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கு
இருந்தது.
.ஹைதராபாத். அரசின் பரப்பளவு எவ்வ ளவு தெரியுமா? இங்கிலாந்தையும் ஸ்காட்லாந் தையும் ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு இந்தியாவிலேயே சர்வ வல்லமை கொண்டு இருந்தது ஹைதராபாத் .
அதாவது பாக்ய நகர். எந்த நேரத்தில் பாக்ய நகர் என்று யார்.வைத்தார் களோ தெரியவில்லை. இன்றையதெலுங்கானாவின் தலைநகரான ஹை தராபாத்தன்னுடைய பெயரான பாக்யநகரை மட்டு மல்லாதுசகல பாக்யங்களையும் இழந்து தவித்து வருகிறது.
அப்போதைய ஹைதராபாத்தின் நிஜாமாக இருந் தவர் மீர் உஸ்மான் அலிகான் பகதூர். இவர் இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு
அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு
இணைய விரும்புவதாக அறிவித்தார்.இதை இந்தி யா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்கு. தயாரானது
இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண் டும். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ஹைதராபாத் இந்தியாவோடு தான் இணைய வேண்டும் என்று அங்கிருந்த இந்துக்கள் சுவாமி ராமானந்த தீர்த்தர் என்கிற துறவி தலைமை யில் போராட ஆரம்பித்தார்கள்.அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக நின்ற ரசாக்கர்கள என்கிற கூலிப் படை கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தலைவனாக காசிம் ரிஸ்வி என்கிற வக்கீல் இருந்து வந்தார்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர் வேறு யாருமல்ல.. இப்பொழுது ஹைதராபாத்
தை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கும் அசாதுதீன்
உவைசியின் குரு என்றே கூறலாம். உவைசியின்
மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப் பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம்
ரிஸ்வி.இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத்
நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பு ஆகும்.இது
துவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய
நாடாக அறிவிக்கப்பட்டது.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தை் கொண்டு வந்த
ஹைதராபாத் நிஜாம் கல்விகற்க வரும் இந்து
மாணவர்களுக்கு உருது கற்பிக்க வைத்துதெலுங்கு மொழியை அழித்து மாணவர்களை முழு அளவில் மதம் மாற்றும் வேலைகளை செய்து கொண்டு
இருந்தார். உடன் படாத இந்துக்களை நிஜாமின் கூலிப் படையான ரசாக்கர்கள் அடித்து கொன்றும்
ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டு
இருந்தார்கள்.
.
ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் ஆயிரக் கணக்கான இந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார் கள். ஆனால் அதே நேரத்தில் . வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது.
இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத் தில் குடியே றிய முஸ்லிம்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் இருக்கும்
ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவா ல்அடக்கி ஆள முடியாது என்கிற முஸ்லிம் களின் கோசமே ஹைதராபாத் முழுவதும் எதிரொலிக்க
ஆரம்பித்தது.
இதனால் கடுப்பான படேல் நேருவிடம் ஹைதரா பாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆக வேண் டும் என்று உறுதியாக நின்றார். ஆனால் நம்ம
செக்யூலர் சிகாமணி நேருவோ அவசரம். வேண்டாம் பொறுமை காப்போம். என்று படேலின் கைகளை
கட்டிப்போட்டார்.
சுமார் 2 மாதம் பொறுமை காத்து வந்த படேல்
கடைசியில் வேறு வழியின்றி,1948 ம்.ஆண்டு செப்டம்பர் 13 ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத்
தை கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பினார்
இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் போலோ' என்று . இந்திய ராணுவ ம் பெயர் வைத்ததுற.இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு
.அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக் கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் தான் இருந்தது. நிஜாம்களுக்கு போலோ விளையாட்டு என்றால் இங்கிலாந்து
கணவான்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பது
மாதிரி.
நிஜாம்கள் பொழுது போக்குவதற்கு 17 போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில்
மட்டும் இருந்தது.என்றால் பார்த்து கொள்ளுங்கள்
அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என்று மேலை நாடுகள் அழைத்து வந்தன
ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷன் போலோ நடவடிக்கையில், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கூலிப்படை யான ரஜாக்கர்கள் சுமார் 1500 பேர்
கொல்லப்பட்டார்கள்.அது மட்டுமல்லாது ஹைத ராபாத் அரசின் தரப்பில சுமார 1300 பாதுகாவல களும் உயிரிழந்தார்கள்.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீரர்கள் உயிரி ழந்ததாகவும் 97 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா
காலமாகி விட்டதால் ஹைதராபாத் தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழு
அளவிலான போர் நிகழாமல் போய் விட்டது என்றே
நான் நினைக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
இந்தியாவிலும் காந்தி இல்லாமல் போய் விட்டார்
இருந்து இருந்தால் இதை நடைபெறாமல் செய்ய
ஹைதராபாத் நிஜாமின் அரண்மனை யிலேயே
காந்தி உண்ணாவிரதம் இருந்து இருப்பார். படேலும்
போய் தொலையுங்கள் என்று காந்திக்காக ஹைத ராபாத் தைகண்டு கொள்ளாது விட்டு இருப்பார்.
அந்த வகையில் கோட்சேவுக்கு தான் ஹைதராபாத்
இந்துக்கள் நன்றி கூற வேண்டும். இன்னொரு
விஷயம் இருக்கிறது. ஹைதராபாத் தை இந்திய
ராணுவம் கைப்பற்றி யதும் வீறு கொண்டு எழுந்த
இந்துக்கள் ரசாக்கர்கள் அப்பாவி முஸ்லிம்கள் என்று பிரித்து பார்க்காமல் போட்டு தாக்கியதில்
சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்க லாம்
என்றும் கூறுகிறார்கள்.கூடவே இருக்கலாம்..
இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ம் தேதி வந்தது. ஹைதராபாத் ராணுவ தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்திய
படைக்கு தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோ வை நடத்தி ஹைதராபாத் தை கைப்பற்றி ய
மேஜர் சவுத்ரியிடம் சரணடைந்தார்.
ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வந்தவுடன் ரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்ட து காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப விட்டுக் காவலில் வைத்து அழகு பாரத்தது.
காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறைக்குள் தள்ள
வேண்டும் என்கிற பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை.ஆனால்
மக்கள் விட வில்லை.காசிம் ரிஸ்வியை கொலை
செய்ய முயற்சி த்ததால் வேறு வழியின்றி அவனை சிறையில் அடைத்து வைத்து ஒரு நல்ல நாள் பார் த்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் நேரு.
இந்த ஹைதராபாத்தை மீட்கும் ஆப்பரேசன்
போலோ நடவடிக்கை கூட நேருவின் விருப்பம்
இன்றியே படேல் மேற்கொண்டார் என்றும் கூறப்
படுவதுண்டு.இந்த ஆப்பரேசன் போலோ நடைபெ றும் பொழுது காஷ்மீர்க்காக இந்தியாவும் பாகிஸ் தானும் காஸமீரில் சண்டை போட்டுக் கொண்டு
இருந்தார்கள்.
இதனால் பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவதற்கு ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகானிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது. நிஜாமும்
பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்து
காத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத் சமஸ்தானத்தையே கைப்பற்றி இந்தியா வோடு
இணைத்த பட்டேல் இல்லை என்றால் நவீன
இந்தியாவே இல்லை என்று கூறலாம்.
இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம்
இருக்கிறார்கள்.. முடிந்தால் வாருங்கள் மோதி பார்
ப்போம் என்று இந்தியா விடம் சவால் விட்ட நிஜாம்
உஸ்மான் அலிகானின் சவாலை ஏற்று எண்ணி
100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களை ரஸ்க்கு
களாக பாரசல் செய்த இந்திய ராணுவத்திற்கு தலை
வணங்கி சல்யூட்.
இந்த ஆப்பரேசன் முடிந்த பிறகு ஹைதராபாத்துக்கு
சென்ற படேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி இருக்கிறதே. பதிலுக்கு . படேல் வெற்றி புன்னகையோடு நிஜாமை பாரத்த
கம்பீரம் இருக்கிறதே..
இதற்காகவே.. 600 அடியில் அல்ல 1000 அடியில்
கூட படேலுக்கு சிலை வைக்கலாம்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|